நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு
நாடெங்கும் பலத்த பாதுகாப்பு ராணுவம் போலீசார் குவிப்பு ,நடங்கம் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கையினுடைய படைகள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது போலீசார் மற்றும் இராணுவத்தினர் மேல் அதிகாரிக்கப்பட்டு சுற்று காவல் மற்றும் சோதனை நடவடிக்கை என்பன ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களில் துப்பாக்கில் மற்றும் ஆயுதங்களுடன் கொழும்பு பகுதியில் பல கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வருகின்ற காலப் பகுதியில் இலங்கையின் தலைநகர் உள்ளிட்ட பகுதியில் குண்டு வெடிப்புக்கள் ஏதும் ஏற்படலாம் என்கின்ற நிலையில் தற்போது எந்த பாதுகாப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதி சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது போதைவஸ்து மற்றும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பலரும் சமீப நாட்களாக கைது செய்யப்பட்டு வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து








