Posted in உலக செய்திகள்

சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்

உலக

சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்

சிரியாவில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி
ஒருவர் பலியாகினர் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்

பத்து ஆண்டுகள் கடந்து இடம் பெற்று வரும் சர்வதேச இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கி , அழகிய

நாடு சுடுகாடாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in சினிமா

    ஜோதிகா இடத்தைப் பிடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

    ஜோதிகா இடத்தைப் பிடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப்

    படம் எதிர்பார்த்ததை விட அளவுக்கதிகமான வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

    ரம்யா கிருஷ்ணன்

    தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் ஜோதிகா, சலார் படத்தில்

    பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இது ஜோதிகா

    தரப்பில் மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது

      Posted in சினிமா

      26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் நடிக்க முடியாத சோகம்

      26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் நடிக்க முடியாத சோகம்

      முத்து பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர், 26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் இன்னும் நடிக்க முடிய வில்லை என்று சோகமாக கூறியுள்ளார்.

      முத்து பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்… 26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் நடிக்க முடியாத சோகம்
      ரஜினி


      தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் முத்து. இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் நண்பராக நடித்திருந்தவர் சரத்பாபு.

      முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகர் ஜெயராம் தானாம். ரஜினிகாந்த்தை கைநீட்டி அடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்த படத்தை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

      ரஜினி – ஜெயராம்

      முத்து படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்று பேட்டி ஒன்றில் வருத்தப்பட்டு பேசியுள்ளார் ஜெயராம்.

        Posted in Uncategorized

        22 டாலரில் 23 டொலர் இலாபம் -எப்படி சாத்தியம் -video

        22 டாலரில் 23 டொலர் இலாபம் -எப்படி சாத்தியம் -video

        உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ளுவது எப்படி ..?
        இதை பாருங்கள் ,நீங்களும் பணத்தை அள்ளிட முயற்சி செய்யுங்கள்


        உலக நாடுகளே இதில் தான் இயங்கி கொண்டிருகிறது . ,அவ்வாறான இந்த பங்கு சந்தையில் , வீட்டில் இருந்தபடியே பல ஆயிரங்களை அள்ளுவது எப்படி என்பதை தான் குறித்த காணொளி மூலம் விளக்குகிறோம்

        இதில் அதிக பணத்தை எவ்வித அனுபவம் இன்றி அள்ளிட பல வழிமுறைகள் உள்ளன ,அவை எவ்வாறு என்பதை நாம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்

        காணொளியை பாருங்கள் இதனை செய்திட விரும்புகின்றவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
        பயிற்சி அளித்து ,திறனை வளர்த்து நீங்களும் செல்வந்தராக மாற சிறந்த வழி

        தொடராக எமது காணொளிகளை பாருங்கள் அதன் ஊடாக பங்கு சந்தைக்குள் நீங்களும் நுழைய முடியும்

        https://www.youtube.com/watch?v=CNbM4QJYakI
        Home » tamil » Page 2

        click here full video- forex trading free money

        Posted in பங்கு சந்தை Forex Trade

        வீட்டில் இருந்தபடியே பணம் உழைக்க ,video

        வீட்டில் இருந்தபடியே பணம் உழைக்க ,video

        உலக பங்கு சநதையில் எவ்வாறு நாம் பணம் உழைத்து கொள்வது என்பது தொடர்பாக நாம் இந்த பக்கத்தின் ஊடாக விளக்குகிறோம்

        ,செய்முறை விளக்கத்துடன் ,ஆதாரங்கள் உடனும் இங்கே தொடர்ச்சியாக காணொளி மூலம் காண்பிக்க உள்ளோம் ,

        ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளுங்கள் ,முதலில் நாணய

        மாற்று பங்கு சந்தை என்றால் என்ன ..?,அதனில் உள்ள கடினங்கள் என்ன என்பனவற்றை அறிந்து கொண்டு முன்னேறுங்கள்

        வரும் நாட்களில் அதிக தொகையுடன் கூடிய காணொளிகள் இங்கே பதிவேற்றம் செய்ய படும் ,பாருங்கள்,பகிருங்கள்,இது தொடர்பாக சற்றே யோசியுங்கள்

        நாமும் செல்வந்தராக இது ஒரு சிறந்த வழிமுறையாகவும் ,

        https://www.youtube.com/watch?v=1oZSZ0NLo2o

        CLICK HERE FOREX TRADING VIDEO

          Posted in பங்கு சந்தை Forex Trade முக்கிய செய்திகள்

          பிட்கொயின் செல்வந்தராக மாறிட அறிய சந்தர்ப்பம் – இதோ விபரம்

          பிட்கொயின் செல்வந்தராக மாறிட அறிய சந்தர்ப்பம் – இதோ விபரம்

          clikl hre join now

          உலக பங்கு சந்தையின் முன்னோடியாக விளங்குவது பிட் கொயின் ஆகும் .இது தற்போது அதிக உச்ச நிலையில் உள்ளது

          அதாவது டபிள் டாப் நிலையில் உள்ளது அவ்விதம் எனின் அது சோல்டர் பட்டன் ஆகும் ,அதன் மறு வடிவ வெளிப்பாடு அதிக வீழ்ச்சி

          நிலைக்கு செல்ல போகிறது என்பதை இப்பொழுதே தெரிவித்து கொள்கிறது

          வியாபாரிகள் ஏறிவிட்டது மேலும் எகிறும் என்கிற கதைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர்

          இருபது அல்லது இருபத்தி ஒன்று செல்லும் வாய்ப்பு உள்ளது அதன்

          பின்னர் அது 17 பின்னர் 14 அதன் பின்னர் 11 ஆயிரத்தை நோக்கி வீழ்ச்சிக்கு செல்லும்

          மேலே சொன்ன உச்சம் ஏறியதும் விற்று அதிக இலாபத்தை சம்பாதியுங்கள் .மிக கவனமாக செயல் பட்டால் அதிகம் இலாபத்த்தை தட்டி பறிக்கலாம்

          இவை இம்மாத இறுதி முதல் வரும் மதம் 20 ஆம் திகதிக்குள் அல்லது தை மாத இறுதிக்குள் பெரும் உச்சம் மற்றும் சரிவை வெளிப்படுத்தும்

          எனவே இது அதிக உச்சத்தில் உள்ளது ,சாட் தெளிவாக உள்ளது குறிப்பிட தக்கது .சொல்வது நாம் தீர்மானிப்பது நீங்கள் – வன்னி மைந்தன் –

          பிட்கொயின்
          பிட்கொயின்
            Posted in பங்கு சந்தை Forex Trade

            GBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்

            GBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்

            பிரிட்டன் பணம் எகிறியது இலங்கை பணம் 31-07-202-0 இன்று 244 ரூபா மேலும் அதிகரிக்கும் -good newsஇன்று பித்தானியா ஒரு பவுண்டு 244

            ரூபாவாக உள்ளது ,இதுவே வரும் நாள் அல்லது மணித்தியாலம் அதிகரித்து

            கிட்ட தட்ட 250 ரூபாவாக அதிகரித்து பின்னர் பாரிய வீழ்ச்சி நோக்கி

            செல்லும் ,அதாவது 220 ரூபா வரை வீழ்ச்சிக்கு செல்லும் நிலையை சந்தை

            தெளிவாக காண்பிக்கிறது ,அதுபோலவே தங்கமும் , எனவே பணத்தை ,

            அனுப்புவார்கள் இந்த வார விடுமுறை முந்தி சென்று அனுப்பி கொள்ளுங்கள்

            ,காரணம் அதிக உச்சத்தில் கையர் கையில் சந்தை உள்ளது ,இதுவே 1,31647

            தொட்டது ,இது 1,2500 நோக்கி செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது வரும் வரம் இது இடம்பெறலாம் ,நல்லது மகிழ்ச்சி – வன்னி மைந்தன்

            GBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்
            GBP USD வீழ்ச்சி நிலையில் இவ்வாரம்
              Posted in இலங்கை செய்திகள் பங்கு சந்தை Forex Trade

              தங்கம் பாரிய வீழ்ச்சி நோக்கி செல்ல உள்ளது – ஆதாரம் இதோ

              தங்கம் பாரிய வீழ்ச்சி நோக்க செல்ல உள்ளது – ஆதாரம் இதோ

              உலகளாவிய ரீதியில் தங்கம் கடந்த பத்து ஆண்டுகளை விட இவ்வருடமே அதிக உச்சத்தில் விலை அதிகரித்து காணப்படுகிறது

              இந்த விலை ஏற்றதினால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

              ஆனால் நாம் , எமது பங்கு சந்தை ட்ரேடிங் வியாபாரத்தின் ,கணிப்பின் அடிப் படையில் திட்ட வட்டமாக தெரிவித்து கொள்வது சந்தை மிக பெரும் வீழ்ச்சி நோக்கி செல்லவுள்ளது

              கடந்த ஆண்டுகளில் நிலவிய அதே விலைகளுக்கே தங்கத்தை பெற்று கொள்ள முடியும் அவசரம் இன்றி பொறுமையாக தங்கத்தை

              வாங்கி கொள்ளுங்கள் ,நகை வியாபரிகளுக்கு இதன் வீழ்ச்சி தெரிகிறது ,ஆனால் வியாபாரத்திற்காக இதனை அவர்கள் காட்டி கொள்ள மாட்டார்கள்

              கடந்த சில நாட்களாக சந்தை வீழ்ச்சியில் காண்பித்துள்ளது ,ஆனால் இதன் அதி உச்சம் 1821 அல்லது 1830 ஆக இருக்கலாம்

              அதன் பின்னர் 1700 வரை வீழ்ச்சியோ நோக்கி செல்லும் மேலும் இதைவிட வீழ்ச்சி ஏற்பட கூடும்

              எனவே மக்களே பொறுமை காத்து கொள்ளுங்கள் ,இந்த சந்தை வீழ்ச்சி எவ்விதம் விழும் என நீங்கள் கேட்டால் ,அதற்கு இதன்

              காண்டில் திசை காட்டியின் மேலே கால் உள்ளது ,long leg ,பின் பார் ,அதன் திசை குறியீடு சந்தை வீழ்ச்சி நிலை நோக்கி செல்ல

              உள்ளதை உள்ளதை சந்தை மீளவும் பல தடவை உறுதி படுத்தி கொள்கிறது

              போலியாக சில ஏற்றத்தை மீள காண்பித்து பின்னர் அதன் நேர் வீழ்ச்சி வழி நோக்கி பயணிக்கலாம் .
              எனேவ இந்த சாட் ஆதாரத்தை பாருங்கள்

              எதிர்வரும் 24 மணித்தியாலம் சந்தை கீழ் உள்ள இலக்கம், விலைகள் நோக்கி பயணிக்கும்

              மேல் நோக்கி ஏறுவரிசையில் 1816 மற்றும் 1821 மற்றும் 1830 ஆகவும் கீழ் நிலை நோக்கி ,இறங்கு வரிசையில் 1890 ,1882 ,1773 ,1763,1748 ஆக கணிக்க முடிகிறது

              முக்கியமாக 1890 முதல் 1770 வரை சந்தை ஏற்ற இறக்க நிலையில், பல தடவை செல்லும் ,இதில் கவனமாக இருந்து இலாபத்தை அள்ளி

              கொள்ளுங்கள் ,கிளித்தட்டு இந்த இடத்தில அதிகம் பலமுறை நடக்கும் ,மகிழ்ச்சி ,நன்றி

              சந்தை – கணிப்பு – வன்னி மைந்தன் மேலதிக தொடர்புகளுக்கு 00 44 7536 70 7793

              தங்கம்-பாரிய-வீழ்ச்சி
              தங்கம்-பாரிய-வீழ்ச்சி
                Posted in பங்கு சந்தை Forex Trade

                09-07-2020 GBP – USD பங்கு சந்தை எதிர்வரும் 24 மணித்தியால நிலவரம் FREE FOREX SINGLAS

                09-07-2020 GBP – USD பங்கு சந்தை எதிர்வரும் 24 மணித்தியால நிலவரம் FREE FOREX SINGLAS

                உலக பங்கு சந்தையில் 09-07-2020 GBP – USD எதிரே வரும் 24 மணித்தியால நிலவரம் இதுவாக அமையலாம் .

                மிகவும் இலகுவான முறையில் இலக்கை அடையும் இலக்கு எண்களாக இவை உள்ளது ,லோங் ட்ராடிங் செல்லுங்கள் ,1,26339 to

                1,25789 இந்த இலக்கத்தில் மேலே இருந்து கீழோ அல்லது கீழ் இருந்து மேலாக மோதி விட்டு மீள எதிர் திசை நோக்கி பயணிக்கும் ,இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் இந்த நிலைகளில் ஏற்ற இறக்கம் இடம்பெறலாம்

                இவை முக்கியமான உடைப்பு முன் அரண் நிலைகளாக உள்ளன ,எனவே பொறுமையுடன் இலக்கு எட்டும் வரை காத்திருந்து இலாபத்தை பெற்று கொள்ளுங்கள்

                மேலும் நாள் நிலவரமாக இந்த இலக்கங்கள் அமையலாம் 14 முதல் 16 பிப்ஸ் நிலைகளாக இவை அமைய கூடும்
                1,26738,and 1,26339 and 1,25954 and 1,25789,and 1,25567 and 1,25231

                ஒவ்வொரு இலக்கங்களும் முக்கிய உடைப்பு நிலைகளாகும் , அதிக உச்சத்தில் அதிக வொலும் சைஸ் அதே போல அதிக கீழ் நிலையில் அதே போல வைத்து பயன் பெறுங்கள்

                சலனம் இன்றி அமைதியாக ,மகிழ்ச்சியாக பணத்தை அள்ளுங்கள் ,வெல்லுங்கள்
                இலக்கை சொல்வது நாங்கள் ,வெற்றியை தீர்மானிப்பது நீங்கள்

                முடியும் என்று மோது – முகில் முட்டும் மலையும் தகரும்

                சந்தை நிலவர கணிப்பு – – வன்னி மைந்தன்
                மேலதிக லைவ் தொடர்புகளுக்கு 0044 75 3670 7793

                  Posted in பங்கு சந்தை Forex Trade

                  forex trading பங்கு சந்தை GBP USD நாளைய ( 08-07-2020 )நிலவரம் இவ்வாறு அமையும்

                  பங்கு சந்தை GBPUSD நாளைய நிலவரம் இவ்வாறு அமையும்

                  உலக பங்கு சந்தையில் GBPUSD நாளைய நிலவரம் இவ்வாறு அமையலாம் .


                  இலகுவான முக்கிய ஏற்ற இறக்க தரிப்பு நிலையாக 1,25789 மற்றும் 1,25143 ஆகியன முக்கியமானதாக விளங்கும் . 6 பிப்ஸ் இலாபமாக இலகுவாக பெற்று கொள்ள முடியும் ,


                  இவற்றில் கீழ் இருந்து மேலே மற்றும் மேல் இருந்து கீழாக மோதி திரும்பும் .

                  எனவே லோங் ரேடிங் இதில் மையமாக வைத்து இலாபத்தை பெற்று கொள்ளுங்கள்


                  அது தவிர நாள் முழுவதற்குமான 16 பிப்ஸ் நிலைகளாக 1,26559 AND 1,25927 and 1,25664 and 1,25380 and 1.25143 and 1,24834 விளங்கும்

                  எனவே அமைதியாக ,பொறுமையோடு இலக்கு கிட்டும் வரை காத்திருந்து பதட்டம் இன்றி இலாபத்தை பெற்று கொள்ளுங்கள்


                  இவ்வாரம் முழுவதுமாக 127,300 மற்றும் 1,23000 ஆக நிலை எடுத்து சந்தை விளங்கும் என்பதாக நமது கணிப்பு உள்ளது . அதிக

                  உச்சத்தில் வொளும் சைஸ் கூடுதலாகவும் ,அதிக வீழ்ச்சியில் அதே போல வைத்து இலாபத்தை பெற்று கொள்ளுங்கள் ,

                  இதற்கு இடையிலான பகுதியில் வொளும் சைஸ் 0,0,1 ஆக வைத்து கொள்ளுங்கள் .

                  அது தவிர்ந்த பகுதிகள் மேல் கீழ் உச்சத்தில் 0,10 வரை நீங்கள் செல்ல முடியும் பாதுகாப்பானதாக அமையும்

                  இலக்கை சொல்வது நாம் ,வெற்றியை தீர்மானிப்பது நீங்கள்
                  மேலதிக லைவ் உதவி தேவை படின் எம்மை தொடர்பு

                  கொள்ளுங்கள்
                  நன்றி – வன்னி மைந்தன் 0044 75 3670 7793

                  பங்கு-சந்தை-gbpusd
                  பங்கு-சந்தை-gbpusd
                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார்

                    பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார் .

                    ஊரடங்கை போட்டு வைத்து
                    ஊரெல்லாம் அடக்கி வைத்து
                    ஏழைகளை வதைக்குது பார்
                    ஏறெடுத்தும் பார்கலை பார் …..

                    நாடாளும் மன்னர் என்று
                    நா கிழிய கத்துகிறார் …
                    ஒத்த வேளை உணவின்றி
                    ஓலை குடில் அழுகுது பார் ….

                    கத்துகிற இவர் சேதி
                    காதோரம் கேட்கலையோ ..?
                    சொத்தெழுதி கொடுக்க வேண்டாம்
                    சோறு போட முடியலையையோ ..?

                    வந்த கொரனோ அடக்கிடத்தான்
                    வழியேதும் தெரியலையோ …?
                    திண்ணையில அழுகிறவர் – குரல்
                    தெருவேதும் கேட்கலையோ …?

                    ஏ மனிதா உன் மனதை
                    எங்கு கொண்டு சிறை வைத்தாய் ..?
                    பாலகர்கள் பசிபோக்க
                    பைந்தமிழே முடியலையோ …?

                    பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார்

                    பட்டினியால் ஊர் கதற
                    பாரதமும் காணலையோ ..?
                    கொட்டுகிற கண்ணீரில்
                    கொடுங்கோலும் கரையலையோ …?

                    ஒட்டு வாங்க ஓடி வந்தார்
                    ஒரு வரையும் காணலையே …
                    நம்பி நின்ற மக்களையே
                    நாடி வந்தும் பார்க்கலையே ….

                    தேம்பி தேம்பி அழும் பிள்ளாய்
                    தேவைகளை போக்கிடுவாய் …
                    தேவடியா பயலுகளா
                    தேர்தல் வந்தால் வருவீரா ….!

                      Posted in உலக செய்திகள்

                      ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்

                      ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்

                      தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

                      ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்

                      உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை

                        கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

                        இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 2,757 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 29 ஆக இருந்தது.

                        இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்

                        மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

                        குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                        வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

                        வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 379 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

                        ஒரே நாளில்
                        ஒரே நாளில்
                            Posted in இலங்கை செய்திகள்

                            லண்டனில் கொரனோ நோயில் சிக்கி இரு தமிழ் சகோதரர்கள் பலி

                            லண்டனில் கொரனோ நோயில் சிக்கி இரு தமிழ் சகோதரர்கள் பலி

                            பிரிட்டனில் பரவி அவரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி


                            யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த இருந்த சகோதரர்கள் பலியாகியுள்ளனர்

                            12 நாளுக்கு முன்னர் சகோதரர் பலியானார் ,அதனை அடுத்து தற்போது தம்பியும் இறந்துள்ளார்

                            தொடர்ந்து பிரிட்டனில் பல தமிழர்கள் இந்த நோயின் தாக்குதலினால் தினம் தோறும் இறந்த வண்ணம் உள்ளனர்

                            மேலும் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

                            சிலர் தம்மை தாமே சுய தனிமை படுத்தலுக்கும் உள்ளாக்கியுள்து குறிப்பிட தக்கது

                            லண்டனில் கொரனோ
                            லண்டனில் கொரனோ
                            Posted in இலங்கை செய்திகள்

                            பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி

                            பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி

                            பிரிட்டன் ஈஸ்டம் அருகில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்


                            வீட்டின் தோட்ட புறத்தில் புற்களை செதுக்கும் நிலையில் ஈடு பட்டார் எனவும் அதன் பின்னர் அதில் இருந்து பரவிய கிருமி இவரை மரணம் வரை இழுத்து சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            டாக்சி சாரதியாக பணியாற்றிய இவரே இவ்விதம் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .

                            கணவனை இழந்து மனைவி ,பிள்ளைகள் தவிக்கின்றனர் ,இவரக்ளும்

                            குறித்த நோயின் சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாகவும் மக்கள் மத்தியில் பேச படுகிறது

                            தொடர்ந்து லண்டனில் பலர் பலியாகி வருவதும் ,ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள பாதிக்க பட்டுள்ளமையும் குறிப்பிட தக்கது

                            பிரிட்டனில் யாழ்பாணத்து
                            பிரிட்டனில் யாழ்பாணத்து
                            Posted in இலங்கை செய்திகள்

                            தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்

                            தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்

                            காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, 3

                            பொலிஸ் குழுக்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் குளியாபிட்டிய, கங்கனிமுல்ல காட்டில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

                            குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது காட்டில் பல இடங்களில் இரத்தம் காணப்பட்டதாகவும் ஆனால் சடலம்

                            எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

                            இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வீரகெட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                            குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                            இதேவேளை, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடவத்த பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் கள்ள உறவில்

                            இருந்ததாகவும், அந்த பெண்ணின் மகன் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

                            தாய் கள்ள காதல் பொலிஸ்
                            https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY
                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            நீ பிள்ளையா

                            நீ பிள்ளையா

                            அழகான ஊருக்கும்
                            ஐயாறு பிள்ளைக்கும்
                            முதலான தந்தை
                            முன் என்ன தலை வெட்டு …?

                            காதில கம்மலும்
                            கரட்டி ஓணான் தாடியும்
                            குண்டி காட்டும்
                            குளியாத சட்டையும் …..

                            உலக அழகு என்று
                            ஊர் சுற்றும் காவாலி ….
                            போலான பிள்ளைக்கு
                            பொறுப்பெங்கே கூடி வரும் ..?

                            தான் உண்ணும் வேளையில்
                            தான் பெற்றது அழுகுதென்று
                            உண்டதை எறிந்தோடி
                            உயிர் காத்த அப்பனை …..

                            வழி மறந்து போனவனே
                            வாழ்ந் தென்ன கண்டாய் ..?
                            முதியோர் இல்லத்தில்
                            முன் எறிந்து ஏன் போனாய் ..?

                            எதிர் காலம் ஒன்றுண்டு
                            என்பதை மறந்தின்று …
                            உலவி திரிபவரே
                            உது போல நிலையுனக்கும் கான் …!

                            வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                            ஆக்கம் -21/01/2018

                            வன்னி மைந்தன் கவிதைகள்