Posted in பங்கு சந்தை Forex Trade

பங்கு சந்தையில் 10 நிமிடத்தில் 4000 இலாபம் இப்படியும் உழைக்கலாம்

பங்கு சந்தையில் 10 நிமிடத்தில் 4000 இலாபம் இப்படியும் உழைக்கலாம்

பங்கு சந்தை ;உலக பங்கு சந்தையில் 10 நிமிடத்தில் மேற்கொள்ள பட்ட ரேடிங்கில் 4000 டொலர் இலாபம் பெற்று கொள்ள பட்டுள்ளது .

இந்த பங்கு சந்தையில் இப்படியும் பணம் உழைக்கலாம்என்பதற்கு இந்த காணொளி ஒரு சான்றாகா உள்ளது .

வீட்டில் இருந்தபடியே இப்படியும் உழைக்கலாம் என்பதை சற்று முயன்று பார்க்க விரும்புகிறவர்கள் இந்த இணைப்பில் அழுத்தி உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள் .

உலகம் எல்லாம் வாழும் மக்களில் பல்லாயிரம் பேர் வீட்டில் இருந்தபடியே பங்கு சநதையில் நாள் தோறும் பல்லாயிரம் டொலர்களை இலாபமாக சந்தித்த வண்ணம் உள்ளனர் .

அவர்களை போல் இழப்புக்கள் இன்றி அமைதியான முறையில் பங்கு சந்தையில் அதிக இலாபம் பெற்றுக்கொள்ள உங்களுக்கான விதிகளை உருவாக்கி கொள்ளுங்கள் .

பங்கு சந்தையில் 10 நிமிடத்தில் 4000 இலாபம் இப்படியும் உழைக்கலாம்

அந்த விதிகளை பின்தொடர்ந்து பங்கு சந்தையில் அதிக இலாபம் ஈட்டிக்கொள்கின்றனர் .அவ்விதம் அதிக உச்சத்தில் ,அதிக இறக்கத்திலும் வாங்கி விற்கின்ற பொழுது இந்த இலாபம் கிடைக்க பெறுகிறது .

பங்கு சந்தையில் 10 நிமிடத்தில் 4000 இலாபம் இப்படியும் உழைக்கலாம்

ஒரு ரேட்டை பங்கு சந்தையில் செய்திட முன்னர் அது தொடர்பான ஆய்வுகளை முறையாக மேற்கொண்டு நீங்கள் கடை பிடிக்கும் விதிகளுக்குள் அதனை உட்படுத்தி தொடர்ந்து பயணித்தால் அதிக இலாபம் பங்கு சந்தையில் பெற்று கொள்ள முடியும் .

பங்கு சந்தை என்றால் என்ன என்ற கேள்வி பலருக்கு உள்ளது .இந்த பங்கு சநதையில் எவ்வாறு பணம் உழைப்பது என்ற பெரும் அவாவும் உங்களுக்கு இருக்கலாம் .

அந்த அனைத்து கேள்விகளுக்கும் உஙக்ளுக்கானஉதவிகளுக்கும் எம்மை தொடர்பு கொள்ளுங்கள் .

மேலே குறிப்பிட பட்ட இணைப்பில் இனைந்து கொள்ளுங்கள் அடுத்துவரும் ஒருவாரத்தில் நெனெகல் சுயமாக பணத்தினை உழைத்து கொள்ள முடியும்.

தொடர்பு கொள்ள0044 7536707793 whatsup.viber நாங்கள் மிகுதி உதவுகிறோம் ,முடியாது என்று அலட்சியம் செய்யாதே,முடியும் என்று முயற்சித்து பார் ,வீட்டில் இருந்தே பணத்தை அள்ளி கொள்ள முடியும் .

கீழ் உள்ள இணைப்பில் அழுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள் .நீங்கள் வழங்க வேண்டிய விபரம் கீழ் உள்ளது அவ்வளவே .

தில் அழுத்தி பதிந்து பணத்தை அள்ளுங்க -TRY A FREE DEMO என்பதை அழுத்திய பின்னர் .

கீழ் உள்ள படிவத்தை போல் இருக்கும் அதில் உங்கள் உண்மையான விபரங்களை சரி பார்த்து கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள் ,மின்னஞ்சல் ,கைபேசி இலக்கம் முக்கியம் ,அதற்கே யாவும் அனுப்புவார்கள்

country of residence – எந்த நாடு

first name – உங்கள் பெயர்

last name – பெண் எனின் கணவன்,ஆண் எனின் தந்தை பெயர்

email – மின்னஞ்சல்

phone – கைபேசி இலக்கம்

பின்னர் அந்த பெட்டியில் சரி என்பதை போட்டு விண்ணப்பியுங்கள்

https://www.youtube.com/shorts/sZawnWkQrfo

    Posted in பங்கு சந்தை Forex Trade

    GBP USD 22 இன்றைய சிக்னல்

    Hi DEAR Friends GBP USD BUY AREA வாங்கும் இடம் 1,34179 OR 1,33928 AND SELL 1,34761 OR 1,35269 OR 1,35513


    சந்தை முதல்கீழ் நோக்கி சென்று பின்னர் மேல் நோக்கி நகரும் market will go first down then upper

    side ,,ஆனால் தலையிடி தரக்கூடியா நாளாக இன்று அமைய பெறும் but mosely hedage day so be alert

    ,நன்றி வன்னி thanks from vanni

      Posted in பங்கு சந்தை Forex Trade

      இன்றைய GBP USD சிக்னல் பணத்தை அள்ளுங்க-free signals

      இன்றைய GBP USD சிக்னல் பணத்தை அள்ளுங்க

      இன்றைய GBP USD விற்கும் நிலையான பகுதி sell area 1,35875 OR 1,36400 மற்றும் வாங்கும் இடம் buy area 1,34781 OR 1,34429 ஆக உள்ளது

      மேலும் இந்த சந்தையானது மேல் சென்று பின்னர் கீழ் நோக்கியே தொடர்ச்சி நகர்வாக அமையும்

      ,அதாவது சந்தை முடியும் நிலையில் சந்தை இறங்கு நிலையில் கீழ்நோக்கி அதிகம் நகரும்

      வாய்ப்பே காணப்படுகிறது retest t area 1,34019

      அதற்கு ஏற்ப உங்க நிலைகளை தெரிவு செய்து முன்னேறுங்கள் பணத்தை அள்ளுங்கள்

      மேலதிக தொடர்புகளுக்கு அழையுங்கள் 0044 7536707793 – நன்றி வன்னி –

        Posted in பங்கு சந்தை Forex Trade

        17-06-2021 GBPUSD FREE SIGNALS

        17-06-2021 GBPUSD FREE SIGNALS

        Hi, Dear friends Next 24 hours it wil happen buy area 1.39348 and sell area 1,40571 or 1.40928. Stay safe dont lose hope.

        and Mosley retest happen 1,40571 or 1.40928 Here TO This area 1.39348 ,So Becarefull .. Market try to go up ,,Middele of the area or near by the number ,

        then will fall so BE Alert markrt will travel today nearley 9 to 16 mile AND PLS watch the monthely Candile …and Weekley …Befor your trade you MUST watch that..-

        if you have 100 just take to trade 0,02 your save ..this is money managment ,if you not to do, you lost end of the day ,have a nice day ,thanks from vanni

          Posted in உலக செய்திகள்

          அதிக கட்டணம் வசூலிப்பு – 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து

          அதிக கட்டணம் வசூலிப்பு – 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து

          தெலுங்கானா மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிடம் சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

          இதுதொடர்பாக, தெலுங்கானா அரசு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அம்மாநிலத்தில் உள்ள 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும்

          நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தது. மேலும், மருத்துவமனைகள் சரிவர செயல்படாததும் தெரியவந்தது.

          இந்நிலையில், அந்த 10 தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய கொரோனா

          நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணமடைந்த பின் புதிதாக எந்த கொரோனா நோயாளியையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கக் கூடாது என தெலுங்கானா சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

          கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் மேலும், 79 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

            Posted in சினிமா

            சர்ச்சையில் சிக்கிய பிரபல ஆபாச பட நடிகை

            சர்ச்சையில் சிக்கிய பிரபல ஆபாச பட நடிகை

            சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். வலைத்தளங்களில் அடிக்கடி அறைகுறை உடையில் ஆபாச படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

            சமூக வலைத்தளத்தில் இவரை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகம். இதன் மூலம் தனது வலைத்தள பக்கங்களிலும் வணிக பொருட்களை அறிமுகம் செய்து பணம் சம்பாதிக்கிறா

            ர். கிம்கர்தாஷியான் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.7 ஆயிரத்து 400 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

            கிம் கர்தாஷியான்

            இந்த நிலையில் கிம்கர்தாஷியான் காதில் வடமொழி ஓம் முத்திரை டிசைன் கம்மல் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

            இந்துக்கள் புனிதமாக கருதும் ஓம் முத்திரையை கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலைத்தளத்தில் பலரும் அவருக்கு கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ

              கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ

              இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

              திருமலை மாவாட்டத்தின் பாராளும்னற உறுப்பினராக விளங்கி வரும் Kapila Nuwan Athukorala பாதிக்க பட்டுள்ளார்

              இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் ,இவர் கோத்தபாயவின் இனவெறி கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                அமெரிக்காவில் இந்தியர்,ஈரான் உள்ளிட்ட 11 பேர் சுட்டு கொலை

                உலக

                அமெரிக்காவில் இந்தியர்,ஈரான் உள்ளிட்ட 11 பேர் சுட்டு கொலை

                அமெரிக்கா கலிபோனியா பகுதியில் ஒன்றாக வேலை பார்த்த நபர் ஒருவர் தனது சக

                தொழிலாளிகளை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்
                இதில் 11 பேர் மரணமாகியுள்ளனர்

                இவ்வாறு பலியானவர்களில் இந்திய சீக்கியர் மற்றும் ஈரான் நாட்டவர்கள் உள்ளடக்க படுகின்றனர்

                துப்பாக்கி சூட்டை நடத்தியவர் ,தன்னை தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் ,இந்த

                படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                  தண்ணி பானைக்குள் வீழ்ந்து சிசு மரணம் – சோகத்தில் கிராமம்

                  தண்ணி பானைக்குள் வீழ்ந்து சிசு மரணம் – சோகத்தில் கிராமம்

                  இலங்கை தம்புள்ள பகுதியில் ஒன்றரை வயது சிசு ஒன்று வீட்டின் முன் பகுதியில் நீர் நிரப்பி வைக்க பட்ட பானைக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது

                  மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,இது விபத்தா ,கொலையா என்ற நிலையில் விசாரணைகள் தீவிர படுத்த பட்டுள்ளன

                    Posted in இலங்கை செய்திகள்

                    ஆற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு

                    ஆற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு

                    இலங்கை அம்பாறை கல்லிரைச்சல் ஆற்றுக்குள் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்க பட்டுள்ளது

                    ,இவ்வாறு மீட்க பட்ட அந்த துப்பாக்கி தற்போது இயங்கு நிலையில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
                    வெளிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி இவை என தெரிவிக்க படுகிறது

                    இதுவரை இந்த ஆயுத மீட்பு தொடர்பில் எவரும் கைது செய்ய படவில்லை

                      Posted in இலங்கை செய்திகள்

                      கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது

                      கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது

                      இலங்கையில் விதிக்க பட்டுள்ள நிகழ்கால கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                      நாள் தோறும் இவ்வாறு கைது செய்ய படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        கிராமத்துக்குள் புகுந்து 38 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதி

                        கிராமத்துக்குள் புகுந்து 38 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதி

                        நையீரிய நாட்டின் Katsina-Ala பகுதி கிராமத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த பொக்கோ கராம் தீவிரவாதி ஒருவன் அங்கிருந்த அப்பாவி மக்கள் 38 பேரை சுட்டு கொன்றுள்ளான்

                        மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்
                        குழுவாகா நுழைந்து பாதுகாப்பை பேணியபடி இந்த தாக்குதலை இவர்கள் நடத்தியுள்ளனர்

                        கடந்த இரு நாளுக்கு முன்னர் இவ்வாறு நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் நூறு பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் : உருத்திரகுமாரன் !

                          அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் : உருத்திரகுமாரன் !

                          தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின்

                          சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

                          கடந்த மே 22,23ம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும்’ , ‘இந்தியப்

                          பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’, ‘தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்’ ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன.

                          இதில் ஈழத்தில் சீனாவின் காலப்பதிப்பு பற்றியும், சிறிலங்காவில் சீன துறைமுக பட்டிணம் பற்றியும் அமர்வில், தமிழர் தேசத்தின் இறையை என்பது நிலத்தில் மட்டுமல்ல நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்துப்பட்டிருந்தது.

                          தொடர்ந்து மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வலியுறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ்மக்களின் சம்மத்தினை பெறாது எந்தவொரு அந்நிய

                          சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிராக தாயக மக்களும், தாயக தமிழ்அரசியல் தலைவர்களும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

                          இதேவேளை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கைத்தீவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான மூலோபாயமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் நமது உறவுகளை சுருக்கிக் கொள்ளாமல், ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுடன் உறவுகளை

                          வளர்த்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவுடன் மட்டும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் ஆசிய-பசுபிக்

                          பிராந்திய பெருங்கடல் நாடுகளுடனும் செயற்பாடுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

                          கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையழியே இடம்பெற்றிருந்த இந்த அரசவை அமர்வில், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு பொறிமுறை குறித்த அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

                          அமைச்சுக்களின் அறிக்கை, அரசவை உறுப்பினர்களது கருத்துரைகள், மேற்சபை உறுப்பினர்களுடனான கூட்டமர்வு உட்பட பல்வேறு விடயங்களுடன் இடம்பெற்றிருந்த இருநாள்

                          அரசவை அமர்வினை துணை அரசவைத் தலைவர் ரஜனிதேவி செல்லத்துரை அவர்கள் நடாத்தியிருந்தார்.


                          https://youtu.be/ZL0zrrJIX30
                          தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின்

                          சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

                          கடந்த மே 22,23ம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும்’ , ‘இந்தியப்

                          பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’, ‘தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்’ ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன.

                          இதில் ஈழத்தில் சீனாவின் கால்ப்பதிப்பு பற்றியும், சிறிலங்காவில் சீன துறைமுக பட்டிணம் பற்றியும் விவாதிக்கப்பட்ட இந்த அமர்வில், தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்துப்பட்டிருந்தது.

                          தொடர்ந்து மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வலியுறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ்மக்களின் சம்மதத்தினை பெறாது நிலத்தில் மட்டுமல்ல,

                          நிலத்தை அண்டிய கடலிலும் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிராக தாயக மக்களும், தாயக தமிழ்அரசியல் தலைவர்களும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

                          இதேவேளை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கைத்தீவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான மூலோபாயமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் நமது உறவுகளை சுருக்கிக் கொள்ளாமல், ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுடன் உறவுகளை

                          வளர்த்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவுடன் மட்டும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் ஆசிய-பசுபிக்

                          பிராந்திய பெருங்கடல் நாடுகளுடனும் செயற்பாடுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

                          கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையழியே இடம்பெற்றிருந்த இந்த அரசவை அமர்வில், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு பொறிமுறை குறித்த அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

                          அமைச்சுக்களின் அறிக்கை, அரசவை உறுப்பினர்களது கருத்துரைகள், மேற்சபை உறுப்பினர்களுடனான கூட்டமர்வு உட்பட பல்வேறு விடயங்களுடன் இடம்பெற்றிருந்த இருநாள்

                          அரசவை அமர்வினை துணை அரசவைத் தலைவர் ரஜனிதேவி செல்லத்துரை அவர்கள் நடாத்தியிருந்தார்.

                          Posted in Uncategorized

                          டயிலட் பேப்பருக்கு சண்டை போடும் மக்கள் – 2 க்கு மேல் ஒருவருக்கு இல்லை

                          டயிலட் பேப்பருக்கு சண்டை போடும் மக்கள் – 2 மேல் ஒருவருக்கு இல்லை

                          அவுஸ்ரேலியாவில் மீளவும் இரண்டாவது லொக்கடவுன் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை

                          கடைகளில் வழமை போன்று டொயிலட் பேப்பருக்கு தட்டு பாடு நிலவுகிறது ,இதனை அடுத்து ஒரு

                          நபருக்கு இரண்டு ரோல்களுக்கு மேல் இல்லை என்ற புதிய கட்டுப்பாடு விதிக்க பட்டுள்ளது

                          பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவு என்பதால் மக்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கி குவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            கரையோரப் பகுதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கலைக்கும் இராணுவம்

                            கரையோரப் பகுதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கலைக்கும் இராணுவம்

                            பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய தீப்பரவலினால் ஏற்பட்ட பாதிப்புக்களை அகற்றும் செயற்பாடுகள் இராணுவ

                            அவசர உதவிக் குழு குண்டு செயலிழக்கும் பிரிவு ட்ரோன் கண்காணிப்பு குழுவின் உதவியுடன் சுமார் 300 படையினரின் பங்கு பற்றலுடன் நீர்கொழும்பு தொடக்கம் பொருதொட்ட வரையான 06

                            கிலோ மீற்றர் கடற்கரை பகுதியில் இன்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பொருட்கள் கொழும்பு துரைமுகப்பகுதியில் தீபற்றி எரியும் சிப் எக்ஸபிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலில் இருந்து கரையொதுங்கியவை.

                            இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 25 டொன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் 2021 மே 25 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வட திசையில் வைத்து

                            தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறித்த சரக்குக் கொள்கலன்களுக்குள் வெடிப்புக்கு உள்ளானமையால் தீப்பரவலை அணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..

                            இந்நிலையில் கப்பலின் பணியாளர்கள் கப்பலை கைவிட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டனர்.

                            அதன்படி ஜெனரல் சவேந்திர சில்வா, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக படையினரை

                            அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்தோடு பயணத் தடை காலத்தில் மக்களின் அச்சங்களை தனிப்பதற்கும் கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

                            வடமேற்கு கரையோர பகுதியில் இரசாயன நச்சுத் தன்மை கொண்ட கப்பல் கொள்கலன்களில் இருந்து மிதக்கும் பொருட்களை பொதுமக்கள் சேகரிப்பதாக பொலிஸார்

                            உறுதிப்படுத்தியிருந்ததோடு அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுமாறு இராணுவ தலைமையகத்திடம் கோரப்பட்டிருந்த நிலையில் கப்பலின் எச்சங்களை சேகரிக்க கூடுவோரை

                            கலைக்கும் பணிகளில் பொலிஸாராருக்கு உதவிகளை வழங்குவதற்காக படையினர் குறித்த பகுதியில் அமர்த்தப்பட்டனர்.

                            அதன்படி ஜெனரல் சவேந்திர சில்வா, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக படையினரை

                            அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்தோடு கொவிட்19 பயணத் தடை காலத்தில் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரிற்கு

                            ஒத்துழைப்பு வழங்குவதுடன் கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

                            இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 25 டொன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் 2021 மே 25 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வட திசையில் வைத்து

                            தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறித்த சரக்குக் கொள்கலன்களுக்குள் வெடிப்பு உள்ளானமையால் தீப்பரவலை அணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..

                            இந்நிலையில் கப்பல் பணியாளர்களில் இருவர் காயங்களுடனும் ஏனையவர்கள் பாதுகாப்பாகவும் மீட்பதற்கு விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

                            மேற்படி தீப்பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 14 ஆவது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ

                            செனரத் யாப்பா 141 பிரிகேட் தளபதி பிரிகேடியர் லால் விஜேதுங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

                            Posted in உலக செய்திகள்

                            சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்

                            உலக

                            சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்

                            சிரியாவில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி
                            ஒருவர் பலியாகினர் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்

                            பத்து ஆண்டுகள் கடந்து இடம் பெற்று வரும் சர்வதேச இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கி , அழகிய

                            நாடு சுடுகாடாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              22 டாலரில் 23 டொலர் இலாபம் -எப்படி சாத்தியம் -video

                              22 டாலரில் 23 டொலர் இலாபம் -எப்படி சாத்தியம் -video

                              உலக பங்கு சந்தையில் பணத்தை அள்ளுவது எப்படி ..?
                              இதை பாருங்கள் ,நீங்களும் பணத்தை அள்ளிட முயற்சி செய்யுங்கள்


                              உலக நாடுகளே இதில் தான் இயங்கி கொண்டிருகிறது . ,அவ்வாறான இந்த பங்கு சந்தையில் , வீட்டில் இருந்தபடியே பல ஆயிரங்களை அள்ளுவது எப்படி என்பதை தான் குறித்த காணொளி மூலம் விளக்குகிறோம்

                              இதில் அதிக பணத்தை எவ்வித அனுபவம் இன்றி அள்ளிட பல வழிமுறைகள் உள்ளன ,அவை எவ்வாறு என்பதை நாம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்

                              காணொளியை பாருங்கள் இதனை செய்திட விரும்புகின்றவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
                              பயிற்சி அளித்து ,திறனை வளர்த்து நீங்களும் செல்வந்தராக மாற சிறந்த வழி

                              தொடராக எமது காணொளிகளை பாருங்கள் அதன் ஊடாக பங்கு சந்தைக்குள் நீங்களும் நுழைய முடியும்

                              https://www.youtube.com/watch?v=CNbM4QJYakI
                              Home » FOREX

                              click here full video- forex trading free money