உலக
சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்
சிரியாவில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி
ஒருவர் பலியாகினர் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்
பத்து ஆண்டுகள் கடந்து இடம் பெற்று வரும் சர்வதேச இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கி , அழகிய
நாடு சுடுகாடாகி வருகின்றமை குறிப்பிட தக்கது