தென் கொரியாவுக்குள் பறந்த சீனா போர் விமானங்கள்
Posted in உலக செய்திகள்

தென் கொரியாவுக்குள் பறந்த சீனா போர் விமானங்கள்

தென் கொரியாவுக்குள் பறந்த சீனா போர் விமானங்கள்

தென்கொரியா எல்லை பகுதியில் சீனாவின் இரண்டு விமானங்கள் பறந்து சென்றன .

இந்த விமானங்களை அவதானித்த தென் கொரியா இராணுவத்தினர் .அந்த விமானங்கள் பறந்து சில நிமிடங்களில் ,பல விமானங்களை அனுப்பி தேடுதல் நடத்தின .

முப்பதுக்கு மேற்பட்ட தென் கொரியாவின் விமானங்கள் சீனா மற்றும் ரசியா விமானங்களை தேடி சென்றன .

சீனா ,ரசியா வலிந்து நுழைவு கொரியா பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
Posted in Uncategorized

தாய்வான் எல்லையில் பறக்கும் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

தாய்வான் எல்லையில் பறக்கும் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா ஆந்த நாட்டை தாம் மீட்டு சீனாவுடன் இணைத்துவிட முயன்று வருகிறது

சீனாவின் இந்த நடவடிக்கையால் நாடுகளுக்கு இடையில் பதட்டம் உருவாகியுள்ளது ,இவ்வேளை

சீனாவின் அதி உயர் ரக போர் விமானங்கள் தாய்வான் எல்லையில் பறப்பில் ஈடுபட்டுள்ளதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

அமெரிக்கா இராணுவம் ,விமானங்கள் ,போர் கப்பல்களுடன் அங்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது ,தொடர்ந்து போர் பதட்டம் நிலவி வருகிறது

    Posted in Uncategorized

    தாய்வான் எல்லையில் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

    தாய்வான் எல்லையில் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

    தாய்வான் நாட்டின் எல்லை மிக அருகில் சீனாவின் போர் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளன ,இதனால் எல்லையோர தாய்வான் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

    தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடராக கூறி வருகின்ற நிலையில் இந்த விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளது ,நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள்து