Posted in இலங்கை செய்திகள்

காமுகர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள் – அவசர கோரிக்கை

காமுகர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள் – அவசர கோரிக்கை

இலங்கையில் சிறுவர் துஸ் பிரோயோகம் அதிகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,15 வயது

சிறுமி ஒருத்தி இணைய தளம் ஊடக 40 பேர் ரகற்பழித்து அந்த பெண்ணை விபச்சாரத்திற்கு விற்க பட்ட சம்பவம் வெளியானது

இதனை அடுத்து இந்த கோரிக்கை மக்களிடம் விடுக்க பட்டுள்ளது

இந்த சிறுமியை விற்பனை செய்த 26 பேர் இதுவரை கைது செய்ய பட்டுள்ளனர் ,மேலும் 16 பேர் தேட பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    மாணவிகளை நால்வரை சீண்டிய வைத்தியர் – பாலியல் வழக்கில் கைது

    இலங்கையில் -மாணவிகளை நால்வரை சீண்டிய வைத்தியர் – பாலியல் வழக்கில் கைது

    இலங்கை -அம்பாறை பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் நாங்கள மாணவிகள் மருத்துவ சான்றிதழ் ஒன்றை வாங்கிட சென்றனர் அப்பொழுது

    அந்த நான்கு மாணவிகளுடனும் மருத்துவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டு முன்வைக்க

    பட்டுள்ள நிலையில் மருத்துவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்