Posted in இலங்கை செய்திகள்

தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை மீள இணைய வேண்டுதல்

தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை மீள இணைய வேண்டுதல்

இலங்கை இராணுவத்தில் இருந்து புலிகளின் கோர தாக்குதலினால் தப்பி ஓடிய சுமார் ஐம்பது லடசத்திற்கு

மேற்பட்ட இராணுவத்தை மீளவும் ,இராணுவத்தில் இணையும் படி சிங்கள அரசு வேண்டுதல் விடுத்துள்ளது .

மகிந்த ஆட்சியில் இதே கோரிக்கைகள் தொடர்ந்து விடுக்க பட்டு வருகிறது .

பல பொது மன்னிப்பு வழங்க பட்ட பொழுதும் இவ்வாறு தப்பி ஓடிய சிப்பாய்கள் மீளவும் இராணுவத்தில் இணைந்து கொள்ள பின்னடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை
தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை