லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

Spread the love

லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

இலங்கை பெல்மடுல்ல பகுதி காவல்துறை சாயன்ட் ஒருவர் சுமார் ஐம்பதாயிரம் ரூபா லஞ்சம் பெற்றார் என்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுளளார் .

ஆளும் கோட்டபாய அரசினால் சுமார் 2500 இரகசிய போலீசார் பணியில் அமர்த்த பட்டுள்ளதாகவும் லஞ்சம்

பெறும் அரச உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்

இவர்கள் உங்களை இரகசியமாக கண்காணிக்கின்றனர் என அறிவிக்க ப்பட்ட நிலையில் மேற்படி அதிகாரி லஞ்சம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

இவர்கள் இரண்டு நாட்களில் பணியில் இருந்து விலக்க பட்டு அரசு வழங்கும் சலுகைகள் நிறுத்த பட்டு இவர்

தனிமை படுத்தப்படுவார்கள் எனப்து அரசின் கொள்கை விதி

இவரது இந்த விடயத்தில் அரசின் செயல்பாடு எதுவாக உள்ளது என்பதை வரும் நாட்களில் தெரிந்து கொள்ள முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *