யாழில் 39 வாலிபர்கள் இராணுவத்தால் அதிரடி கைது

Spread the love

யாழில் 39 வாலிபர்கள் இராணுவத்தால் அதிரடி கைது

யாழ்ப்பாணம் மருதனார்மடம், காங்கேசன்துறை பகுதியில் மைந்துள்ள கொட்டல் ஒன்றுக்குள் வாலிபர்கள் ஒன்றாக கூடுவதாக

கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அந்த விடுதியை சுற்றிவளைத்த போலீசார் அங்கிருந்த
39 வாலிபர்களை அதிரடியாக கைது செய்து சென்றுள்ளனர் .

இவர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் கூடுவதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

யாழில் 39 வாலிபர்கள் இராணுவத்தால்

Leave a Reply