ஈரானில் பிரிட்டன் தூதுவர் அதிரடி கைது – முறுகல் உச்சம்
ஈரான் – நாட்டில் உள்ள ஈரானுக்கான பிரிட்டன் தூதரக அதிகரி Rob Macaireசுட்டு வீழ்த்தப்பட்ட உக்கிரேன் விமான
பயணிகள் படுகொலை தொடர்பாக ங்அங்குள்ள மக்களை திரட்டி அந்த அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபபட்டார் .
தமது நாட்டில் தூதுவர்கள் கடை பிடிக்க வேண்டிய செயல் பாடுகள் ,மற்றும் சட்ட வரைபிற்குள் நின்று இவர் செயல் படவிலை எனவும்
,வன்முறை ,கலவரத்தை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டில் அந்த காவல்துறையால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளார் ,
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் மேலும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது