Tag: ரசியா
உக்கிரேனில் வெடித்து சிதறும் ரசியா ஆயுத கூடம் – video
உக்கிரேனில் வெடித்து சிதறும் ரசியா ஆயுத கூடம் – video
உக்கிரேனில் ரசியா இராணுவத்தின் ஆட்டிலறி முகாம் மீது நடத்த பட்ட தாக்குதலில் அந்த ஆயுத களஞ்சியம் முற்றாக வெடித்து சிதறும் ஆதாரம் வெளியாகியுள்ளது
ரசியா இராணுவத்தின் முக்கிய தாக்குதல் முகாமாக விளங்கிய ஆயுத கூடத்தின் மீது உக்கிரேன் இராணுவத்தினர் தாக்குதல் நாடத்தினர் ,அதிலேயே இந்த ஆயுத கூடம் வெடித்து சிதறும் காணொளி காட்சி வெளியிட பட்டுள்ளது
பிரிட்டன் அமெரிக்கா வழங்கிய நவீன ரக ஏவுகணைகள் மூலம் ரசியா இராணுவத்தின் முகாம்கள் மீது உக்கிரேன் தாக்குதல் நடத்தி வருகிறது ,
இந்த ஆயுதங்களே தற்போது ரசியா இராணுவத்திற்கு பெரும் சவாலாகவும் பாரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறது
ரசியா இராணுவத்தினரை தாம் விரட்டியடித்து வருவதாக உக்கிரேன் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது ,ஆனால் தற்போது மேலும் சில உக்கிரேன் நகரங்கள் ரசியாவிடம் வீழ்ந்துள்ளன
என்றும் இல்லாதவாறு மூர்க்கத்தனமான ஏவுகணை தாக்குதல்களை ரசியா நடத்திட ஆரம்பித்துள்ளது ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது
உக்கிரேனில் உள்ள பல நகரங்கள் மீது ரசியா இராணுவம் பரவலாக தாக்குதலை நடத்தி வருகிறது
உக்கிரேனில் வெடித்து சிதறும் ரசியா ஆயுத கூடம் – video
இது உக்கிரேன் நாடு முற்றாக ரசியாவிடம் வீழ்ச்சியுறும் முற்றுகை தாக்குதல் என தெரிவிக்க படுகிறது
கோடைகாலம் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் சென்ற ரசியாவின் அறிவிப்பும் ,தற்போது இடம்பெறு உக்கிர தாக்குதல்களும் இந்த கூற்றை மெய்ப்பட வைக்கிறது
உக்கிரேன் ரசியா போரினால் உலக நாடுகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன, மேலும் ஐரோப்பா மீது ரசியா தாக்குதல் நடத்த கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது
ரசியாவின் தாக்குதல் அச்சம் காரணமாக நேட்டோ நாடுகளில் அமெரிக்கா மற்றும் நேட்டோ இராணுவதினர் குவிக்க பட்டு வருகின்றனர்
ரசியா மீது தொடராக பொருளாதார தடைகள் விதிக்க பட்டால் ,உக்கிரேன், ரசியா ஏற்றுமதியை நம்பி இருக்கும் ஐரோப்பா பலமாக பாதிக்க படும் ,
எதிர் வரும் மூன்று மாதங்களில் உணவு பஞ்சம் ஏற்படவுள்ளது என்ற அபாய அறிவிப்பு, வெளியாகியுள்ள இவ்வேளை ரசியா தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
- வன்னி மைந்தன் –
ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு
ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு
உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ தாக்குதலுக்கு எதிராக உக்கிரேனும் தாக்குதல் நடத்தி வருகிறது இந்த தாக்குதலில் ரசியா இராணுவத்தின் 1390 முதல் தர தாக்குதல் டாங்கிகள் அழிக்க பட்டுள்ளன
முன்னேறி வரும் ரசிய இராணுவதின் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் பேரழிவை சந்தித்துள்ளது ,ஆனாலும் மேற்குலக நாடுகள் வழங்கி வரும் போராயுதங்கள் துணையுடன் தொடர்நது போராடி வருகிறது
பிரிட்டன் அமெரிக்கா வழங்கும் நவீன ஆயுதங்கள் மூலம் தனது தலை நகரை உக்கிரேனது இராணுவம் தக்க வைத்துள்ளது
நூற்றி மூன்று நாட்கள் கடந்து நடைபெறும் உக்கிர சமரில் ரசியா படைகளில் 31 600 பேர் பலியாகியும் ,இருபதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்
பல நூறு முக்கிய ஆயுத தளபாடங்கள் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளது
இன்று வரை தொடர்ந்து வரும் ரஷியா இராணுவத்தினரது மோதல்களில் உக்கிரேன் பேரழிவை சந்தித்துள்ளது ,முக்கிய பகுதிகள் சூடு காடாக காட்சி அளிக்கிறது
ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு
ரசியா படை முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக மார் தட்டும் உக்கிரேன் நாடு சந்தித்துள்ள பேரழிவில் இருந்து அந்த நாட்டை மீள கட்டியெழுப்ப பல்லாண்டுகள் செல்லும் என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது
எதிர் வரும் கோடை காலத்திற்குள் தமது எதிரிகளது நாட்டின் மீதான போர் முடிவுக்கு வந்து விடும் என ரஷியா இராணுவம் தெரிவித்து வருகிறது
இவர்களின் இந்த கூற்று மெய்ப்பிக்கும் வகையில் சமீப நாட்களில் ரசியா இராணுவம் பாரிய படையெடுப்பை மேற் கொள்வதுடன் அதிக எறிகணை தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

ரசியாவின் தாக்குதல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் அமெரிக்கா ,பிரிட்டன் படைகள் நீண்ட தூர பல் குழல் ரொக்கட் ஏவுகணைகளை வழங்கினர்
இதன் ஊடாக மேற்கொள்ள பட்ட தாக்குதலில் ரசியா நாட்டு இராணுவத்தின் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை செய்ய பட்டுளளார் இவரது இளப்பு பேரிழப்பாக பார்க்க படுகிறது
தமது தாய் மண்ணை மீட்க இறு திவரை போராடுவோம் என உக்கிரேன் மக்கள் சபதம் எடுத்து களத்தில் நிற்கின்றனர்
இது வரை எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டைய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்
ரசியா இராணுவம் அதிகம் முன்னேற்ற நட வடிக்கைக்கு பயன் படுத்த படும் டாங்கிகள் அழிப்பு ,ரசியா இராணுவத்திற்கு பெரும் பின்னடைவு என உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது
ரசியா இராணுவ டாங்கிகள் அழித்துள்ள காட்சிகளை உக்கிரேன் இராணுவம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது ,தாமே வென்றவர்கள் என உலகில் காட்டி மகிழ்கிறது
இது உக்கிரேனுக்கு கிடைத்துள்ள தற்கால மகிழ்ச்சி என்பது ரசியா நாட்டின் பதிலாக வீழ்ந்துள்ளது , உக்கிரேன் போரில் வெல்ல போவது ரசியாவா உக்கிறேனா ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .
- வன்னி மைந்தன் –
ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்
ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்
உக்கிரேன் கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வான் வழி தாக்குதல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த எதிரி விமனங்கள் நான்கை தமது வான் எதிர்ப்பு படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் அரச இராணுவம் அறிவித்துள்ளது
இந்த எதிரி விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்த பொழுது ,தமது ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
உக்கிரேன் மீது எதிரி படைகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இந்த தாக்குதல்களில் எதிரிகளின் போர் விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது
இவர்களின் துல்லியமான தாக்குதல் ஊடாகவே உக்கிரேன் அரச இராணுவத்தினருக்கு ரசியா போர் விமானங்களால் பாரிய சேதங்களை ஏற்படுத்த பட்டு வருகிறது
இதுவரை முப்பத்தி ஓராயிரத்து ஐநூறு ரசியா எதிரிகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது
நூறு நாட்களை கடந்து தொடரும் போரில் இரு தரப்புக்கும் பலத்த ஆளணி மற்றும் ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் இரு நாடுகளின் பொருளா தாரத்திலும் பலத்த அடி வீழ்ந்துள்ளது ,ஆனால் அதனை கருத்தில் கொள்ளாது போரில் மட்டும் நாட்டம் காட்டிய வண்ணம் போரை நடத்திய வண்ணம் உள்ளனர்
ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்
இந்த கொடிய போரினை தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற் கொள்ள பட்டு வருகிறது பொழுதும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் தொடர் ஆயுத உதவிகளுடன் உக்கிரேன் பெரும் எதிர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
உக்கிரேனில் எதிரியாக விளங்கும் ரசியா இராணுவம் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே போரை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளன
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகள் மூலம் ரசியா விமானம் சுட்டு வீழ்த்த படுதல் தொடர்நது வருகிறது ,இது எதிரி இராணுவத்தினருக்கு பெரும் படைக்கல இழப்பை ஏற்படுத்தியுள்ளது
இது மேற்குலக வல்லரசுகளின் பழி வாங்கும் தாக்குதல் என உளவுத்துறை ஊடகங்கள் சாடி வருகிறது ,
அமெரிக்கா அதன் நேச நாடுகளின் முதுகில் ஏறி இருந்து சவாரி செய்யும் உக்கிரேன் இந்த போரில் தோல்வியை தழுவும் என்பதே நமது அவதானிப்பாக உள்ளது
எதிர் வரும் நாட்களில் எதிரி இராணுவம் கெமிக்கல் தாக்குதல்களை நடத்த கூடும் என அச்சம் மேலோங்கி காணப்படுகிறது
- வன்னி மைந்தன் –
ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்
ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்
இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரித்து நிற்கும் ஏரோஃப்ளோட் என்ற ரசியா பயணிகள் விமானம் SU-289 பற்றிய குறிப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகின்றது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும்
வகையில் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் 2022 ஜூன் 02ஆந் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனமான ‘ஏரோஃப்ளோட்
‘ மற்றும் இரண்டாவது பிரதிவாதியான எயார் நேவிகேஷன் மற்றும் இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள், கட்டுநாயக்கவின் பதில் தலைவர், திரு.
ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்
என். சி அபேவர்தன ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வணிகப் பிணக்கு தொடர்பான வழக்கு ஆகும்.
இந்த விடயம் இன்னும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. இந்த விடயம் வழக்கமான தூதரக வழிகளிலும் ஆலோசனையில் உள்ளது. என இணை வெளிநாட்டு அமைச்சு அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் ரணில்,விக்கிரமசிங்கவும் கருத்து பகிர்ந்துள்ளார்
இது இரு நாடுகளுக்கு இடையிலான இராயதந்திர தொடர்பண விடயம் அல்ல என குறிப்பிட்டு இருந்தமை ரசியாவை சமாதான படுத்த ரணில் விக்கிரமசிங்கா மேற்கொண்ட கபாட நாடகம் என்பது அப்பட்டமாக தெரிகிறது
இந்தியாவுடன் ரசியா தற்போது உக்கிரேன் மீது மேற்கொண்டுள்ள போர்க் காலத்திலும் நெருங்கி உறவாடி வருகிறது
இவ்வேளை இலங்கையை வைத்து அமெரிக்கா காய்களை நகர்த்தி ,இந்த விமானத்தை நிறுத்தியதா என உள்வீட்டு அரசியல் சித்தாந்த வாதிகள்சந்தேகத்தை கிளறி வருகின்றனர்
இது இலங்கை ஆட்சியாளர்களினால் தனித்து எடுக்க பட்ட அரசியல் ஆடுகள விளையாட்டாக அமைய பெறாது என்பதே விடயம் அறிந்த வட்டாரங்களிள் ஆழமான கருத்து பகிர்வாக உள்ளது
- வன்னி மைந்தன் –
ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ
ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ
ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ ,ரசியா நாட்டு இராணுவம் உக்கிரேன் நாட்டின் மீது பெரும் போரை தொடுத்துள்ளது
உக்கிரேன் எதிரி அல்ல என கூறி வந்த ரசியா தொடுத்துள்ள இந்த போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
ரசியா, எதிரி அழியும் வரை தமது போர் தொடரும் என்ற ,கோட்பாட்டின் கீழ் உக்கிரேன் மீது,தொடர்ந்து இராணுவ தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
கொடிய போரில் இருந்து உக்கிரனை காப்பாற்றி விட
ரசியாவின் இந்த கொடிய போரில் இருந்து உக்கிரனை காப்பாற்றி விட அமெரிக்கா,நேச நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளன
இதற்காக ரசியா தமது பரம எதிரி என தெரிவித்து அந்த நடடின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன
இந்த தடைகளை கருத்தில் கொள்ளாது பிளாடிமீர் புட்டீன் தனது இராணுவ தாக்குதல்களை தீவிர படுத்தி வருகிறார்
இதுவரை முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட எதிரி நாட்டு இராணுவத்தை கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் தெரிவித்து வருகிறது
தொடர்ந்து தாம் தமது இழந்த நில பரப்புக்களை மீட்டவாறு முன்னேறிய வண்ணம் உள்ளோம் எனவும், எதிரி நாட்டு இராணும் இருபது வீத பகுதிகளை மட்டும் ஆக்கிரமித்துள்ளதாக உக்கிரேன் அதிபர் தெரிவித்து வருகிறார்
ரசியாவோ தாம் எதிர் வரும் கோடைகாலம் முடிவதற்குள் போரை முடிவுக்கு கொண்டு வந்து விடுவோம் என மார் தட்டடி சொல்கிறது
ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ
எதிரி என்று ரசியாவை உக்கிரேன் கூறினாலும், அவர்களுடன் பேசுவதற்கு தயார் என்ற அறிவித்தலையும் விடுத்தது வருகிறது
ஆனால் , எதிரியாக விளங்கும் ரசியா நாடானாது தாம் விதிக்கும் நிபந்தனைக்கு உக்கிரேன் ஏற்க மறுத்து வருவதாக குற்றம் சுமத்தி வருகிறது
தொடரும் இந்த கொடிய போரை தடுக்க துருக்கி தலைமையில் நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகிற பொழுதும் ரசியாவின் மனங்களில் மாற்றத்தை காண முடியவில்லை
எதிரி யார் என தெரியாது கூட்டு வைத்தது அவர்கள் முதுகின் மேல் ஏறி ஆட்டம் போடும் உக்கிரேன்
,அதே எதிரி நண்பர்கள் மூலம் அழிக்க படும் அபாயகர ஆட்டத்தை ஆடிய வண்ணம் உள்ளது
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கருத்தியலை ஏற்று உக்கிரேன் சென்றிருந்தால்
இந்த நாடு இவ்விதமான பாரிய இழப்பை சந்தித்து இருக்காது என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது ,
ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ
எதிரி யார் என்பதை எதிரியின் நண்பன் தீர்மானிக்கும் போராக உக்கிரேன் களம் மாற்றம் பெற்றுள்ளது
ரசியா எங்கள் எதிரி என்று கோட்பாட்டு ரீதியில் கருதிய நேட்டோ தனது கூட்டமைப்பு நாடுகளில் எதிரியை எதிர்த்து தாக்கும் அணைத்து இராணுவ முன் நகர்வை மேற்கொண்டுள்ளது
வரும் முன் தடுத்திட வேண்டும் என்ற போரியல் விதிக்கு ஏற்ப முன் ஏற்பாட்டு மக்காவில் நேட்டோ ஈடுபட்டுள்ளது
நேட்டோவின் இந்த முன் ஏற்பாடு அவரகளை எதிரி நாட்டு இராணுவ தாக்குதலில் இருந்து பாதுகாத்து
கொள்ளுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா
விமானம் தடுத்து வைப்பு – கொதிப்பில் ரசியா
இலங்கையில் ரசியாவின் Aeroflot பயணிகள் விமானம் ஒன்று தடுத்து வைக்க பட்டுள்ளது,
இந்த ரசியா விமானம் அங்கு தடுத்து வைக்க பட்டுள்ளதால், ரசியா கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது
இரு தினங்களுக்கு இடையில் ரசியா பயணிகள் யாவரும் முற்றாக விடுதலை செய்ய படுவார்கள் என இலங்கை தெரிவித்துள்ளது
விமானம் தடுத்து வைப்பு சம்பவம் இலங்கை ,ரசியாவுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
கொட்டல்களில் தங்க வைக்க பட்டுள்ள மக்கள் இலங்கை மீது
வெறுப்புணர்வில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்
கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்
கருங்கடல் உக்கிரேன் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வரும் ரசியா இராணுவத்தினருக்கு ஆதரவு சூட்டு தாக்குதலை நடத்திட கருங்கடல் பகுதியில் ஐந்து
ரசியா கப்பல்கள் தரித்துள்ளன ,திடீரென அதிகரிக்க பட்ட ரசியா கப்பல் எண்ணிக்கை உக்கிரேனை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
ரசியாவின் ஆளும் அதிபர் புட்டீன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் ,இராணுவ தளபதிகள் மீது பொருளாதார தடை மற்றும் சொத்து முடக்கம் கைதுகள் என அறிவிக்க பட்ட பொழுதும் தமது இராணுவ அணுகுமுறையை மாற்றி கொள்ள ரசியா முனையவில்லை
நூற்றி ஆறாவது நாளை கடந்து தொடரும் உக்கிர மோதல்களில் பலத்த இழப்புக்களை எதிரி படைகளிற்கு தீரமுடன் வழங்கி வரும் உக்கிரேன் தொடந்து அதிரடி அதிவேக தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
இங்கு இடம்பெற்று வரும் போரினால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் ,மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்த வண்ணம்
உள்ளனர் ,அத்தியாவசிய பொருட்கள் முதல் எரிபொருள் ,எரிவாயு வரை விலை அதிகரிக்க பட்டுள்ளது
தமது மக்களை எவ்விதம் காப்பாற்றுவது என தெரியாது பல நாடுகள் திண்டாடி வருகின்றன ,இலங்கை பிற கீழே தேசிய நாடுகளின் நிலை மேலும் அபாயம் நிறைந்த ஒன்றாக மாற்றம் பெற்று வருகிறது
கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்
வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவியின் கீழ் தமது நாட்டை ஒட்டி சென்ற நாடுகள்
தற்போது பணம் இன்றி தவித்து வருவதையும் அந்த மக்கள் உணவின்றி தவித்து
வருகின்ற கொடிய சூழலில் ஒன்றை இந்த போர் உருவாக்கி விட்டுள்ளது
அமைதியான வழியில் நாடுகள் மீள இணைந்து செல்லும் பொழுதே மக்கள் வாழ்வில் செழிப்பும் நாடுகளின் பொருளாதாரத்திலும் உயர்வுகளை காணமுடியும் ,ஆனால்
அதனை தவிர்த்து தமது இராணுவ நகர்வில் தீவிரம் காட்டி வரும் இரு நாடுகளின் செயல் பாடு ,நாடுகளுக்கு இடையில் யுத்தம் மூளும் நிலையை தோற்றுவிக்க போகிறது
எரி பொருட்கள் இல்லாத நிலையில் பல, நாடுகளில் விமான சேவைகள் பாதிக்க பட்டுள்ளன, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பாதிக்க பட்டுள்ளன ,அணைத்து நாட்டு
மக்களும் சுமுகமாக வாழவேண்டும் எனின் இந்த உக்கிரேன் ரசியா போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது
கருங்கடல் பகுதியில் திடீரென குவிக்க பட்டுள்ள ரசியாவின் போர் கப்பல்களின் வரவு உக்கிரேன் மீது வரும் நாட்களில் பலமான தாக்குதலை ரசியா நடத்திட முனைய உள்ளதை கட்டியம் இடுகிறது .
கோடை காலத்திற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வரும் என அறிவித்துள்ள ரசியா
அதிபர் புட்டீன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.
உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை
உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் கொலை
உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போருக்கு
எதிராக உக்கிரேனிய இராணுவம் கடும் சமராடி வருகிறது
முன்னேறி வரும் எதிரி படைகளை திணறடித்த வண்ணம் உக்கிரேனிய இராணுவம் போரிட்ட வண்ணம் உள்ளது ,உக்கிரேன் மீதான எதிரிகளின் படையெடுப்பு
மேற்கொள்ள பட்டு நூறு நாட்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை முப்பத்தி ஓராயிரம் எதிரி படைகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது
மேற்குலக நாடுகளின் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு தொடர்ந்து வல்லரசாக வலம் வரும் ரஷியா இராணுவத்திற்கு எதிராக நூறு நாட்கள் உக்கிரேன் இராணுவம் கடும் எதிர் சமர் புரிந்துள்ளது
இதுவரையில் உக்கிரேன் பகுதியில் எதிரி இராணுவத்தால் ஐந்தாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
மேலும் எட்டாயிரம் பேர் வரை படு காயமடைந்துள்ளனர் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளது ,
இழப்புக்களை எதிர் கொண்டவாறு ரசியா இராணுவம் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளது
,தமது இறுதி மூச்சு இருக்கும் வரை தமது தாய் மண்ணை விட்டு கொடுக்க மாட்டோம் என உக்கிரேன் இராணுவம் எதிரி படைகளுடன் சமராடி வருகிறது
உக்கிரேனில் இடம்பெறுவது இனப்படுகொலை என உக்கிரேன் உரத்து கூறி வருகிறது ,சர்வதேச நீதிமன்றில் ரசியா நிறுத்த பட்டு தண்டிக்க படும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது
உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை
உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க படும் நாடுகளுக்கு ரசியா எச்சரித்திருந்தது
,ஆனால் அத்தனையும் மீறி பிரிட்டன்,அமெரிக்கா எண்பது கிலோ மீட்டர் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை பல மில்லியன் டொலருக்கு வழங்கியுள்ளது
மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளுடன் வல்லரசாக விளங்கி வரும் எதிரி இராணுவத்தை வீழ்த்தி உக்கிரேன் இராணுவம் வெற்றி கொள்ளுமா என்பது சந்தேகமே
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை நம்பிய இராணுவ குழுக்கள் ,அதே
இராணுவத்தால் கைவிட பட்டு அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதை மத்திய கிழக்கு அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கான போர் பாடம் புகட்டுகிறது

அவ்விதம் உக்கிரேனும் சம காலத்தில் கைவிட பட்டு ,எதிரியிடம் மண்டியிடும் நிலைக்கு உக்கிரேன் செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம்
தனது பலத்தில் உள்ளவன் மட்டுமே, எதிரி முன்னேற்றம் குறித்தும்,அவன் பலம் குறித்தும் ஆழ்ந்து யோசித்து
போராடுவான் என்பது போரியல் நிலையாக உள்ளது ,
உக்கிரேன் ரசியா போர் கோடை காலத்தில் முடிவுக்கு வரும் என கூறும் எதிரியாக உள்ள ரசியாவின் கூற்று சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்தது பார்க்கலாம்
உக்கிரேன் கூறும் எதிரி இராணுவத்தின் ஆயுத தளபாட மற்றும் ஆளணி அழிப்பு என்பது ரசியாவுக்கு நெருக்கடி தரும் ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது ,
வரும் எதிர்ப்புக்களை உடைத்து எதிரி நாட்டை தம் வசப்படுத்துவோம் என்கின்ற ரசியாவின் கனவு பலிக்குமா ..?
உக்கிரேன் ரசியா போர் எது வரை நீளும் ..?
அது சொல்ல போகும் செய்தி என்ன ..?
- வன்னி மைந்தன் –
சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா
சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா
சீனா மற்றும் ரசியா இணைந்து ஜப்பான் நாட்டின் எல்லை அருகே , போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,
இந்த போர் ஒத்திகை நடவடிக்கையில் சீனா ரசியா போர் விமானங்கள் ,கப்பல்கள்
பறந்து பெரும் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன
சீனா ரசியாவின் இந்த திடீர் கூட்டிணைந்த செயல் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தாய்வான் மீது இராணுவ தாக்குதலை சீனா தொடுக்கலாம் என்ற
நிலையில். இந்த போர் ஒத்திகை இடம்பெற்று வருகின்றமை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா
ரஷியா உக்கிரேன் மீது மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை போன்று சீனாவும் ரசியாவினது ஆதரவுடன் போரை தொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா கொதிக்கிறது
கொரியா பகுதியில் ஜப்பான்,அமெரிக்கா தென்கொரியா என்பன இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுத்து வருகின்றன
அவ்விதமான நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாட்கள் பகைமைகள் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமே தற்போது மேலோங்கியுள்ளது .
பசுபிக் பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டினைந்த நாடுகளின் இராணுவ போர் ஆதிக்க பொறிமுறையை உடைத்து தமது பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் சீனா ,ரசியா உள்ளன ,
இவைகளே எதிர் காலத்தில் ஏற்பட போகும் மூன்றாம் உலக யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றம் பெற போகின்றன
அதற்கு அமைவாக நட்புடன் கூடிய பேரம் பேச்சுக்கள் ஊடான இராணுவ கூட்டணியை ரசியா சீனா உருவாக்கி வைத்துள்ளன ,
இதில் எந்த ஒரு நாட்டுக்கு மூன்றாம் நாடு ஒன்றினால் தாக்குதல் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வழங்கும்
அவ்விதமான கூட்டு நகர்வின் ஊடாகவே இந்த போர் பயிற்சிகளில் சீனா ரசியா நாடுகள் இணைந்து நடத்திய வண்ணம் உள்ளன
சீனா ரசியா இந்த போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் இருக்க சீனாவின் ஆதரவுடன் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்தி வருகிறது
,வட கொரியா ஏவுகணைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது
பறந்து விரிந்து செல்லும் சீனா ரசிய போர் முறமை அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – வன்னி மைந்தன் –
- வன்னி மைந்தன் –
டொன்பஸ் பகுதியில் உக்கிர மோதல் 8 ரசியா டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் அறிவிப்பு
டொன்பஸ் பகுதியில் உக்கிர மோதல் 8 ரசியா டாங்கிகள் அழிப்பு – உக்கிரேன் அறிவிப்பு
உக்கிரன் நாட்டின் டொன்பாஸ் பகுதியில் ரசியா இராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர்
இவ்வேளை அவர்களுக்கு எதிரான சமரில் ரசியா இராணுவத்தின் எட்டு டாங்கிகள்
மூன்று artillery systems, 10 கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
தாம் ரசியா படைகளை அழித்து வருவதாக உக்கிரேன்
பரப்புரை செய்கிறது ,ஆனால் கள நிலவரம் தலைகீழாக உள்ளமை குறிப்பிட தக்கது
ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேனின் முக்கிய நகரம்
ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரேனின் முக்கிய நகரம்
உக்கிரேன் நாட்டின் மீது ரசிய அத்தொடர்ந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த தாக்குதலில்
தபோது உக்கிரேனின் முக்கிய நகராக விளங்கும் Azovstal பகுதியை தாம் முற்று முழுதாக மீட்க பட்டுள்ளதாக ரசியா இராணுவம் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது
மேலும் அங்கு காயங்களுடன் சிக்கி தவித்த உக்கிரேன் இராணுவத்தினர் உள்ளிட்ட பல நூறு பேர் ரசியா இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர்
மீட்க பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப் படுத்த பட்டு தொடர்ந்து தாக்குதல்கள் வெடித்து பறந்த
வண்ணம் உள்ளது
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு
உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் தொடர்
தாக்குதலில் நாள் தோறும் 300 மில்லியன் அமெரிக்கா டொலர்களை செலவு செய்து வருவதாக ரசியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து வரும் தாக்குதல்களில் உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு செய்கிறது என்கின்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உக்கிரேன் மீதான தொடர் போறும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதர் செலுவகை ரசியா எவ்வாறு ஈடு செய்கிறது என்கின்ற கேள்வி எழுகிறதல்லவா .
ஆம் அப்படி என்றால் உக்கிரேன் இராணுவம் கூறுவது போன்று உக்கிரேனில் ரசியா தமது வளங்களை கொள்ளையடிக்கிறது என்பது உண்மை தான் போலுள்ளது .
பலத்த பொருளாதாரா தடைகளுக்கு மத்தியில் ரசியா ஜனாதிபதி எவ்வாறு இந்த செலவு செய்ய முடியும் என்ற கேள்வி நியமானது தானே .
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம் ,உக்கிரன் Sievierodonetsk, Luhansk பகுதிகள் மீது ரசியா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில்இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .
ரசியா எறிகணை தாக்குதலில் சிக்கி பன்னிரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் நாற்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.
இந்த எறிகணை தாக்குதலில் தொடர் அடுக்கு மாடி கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன .
தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
ரசியா இராணுவம் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நாடத்திய வண்ணம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .
ரசியா இராணுவத்தின் ஆட்டிலறி நிலைகள் எரியும் காணொளி
ரசியா இராணுவத்தின் ஆட்டிலறி நிலைகள் எரியும் காணொளி
ரசிய இராணுவத்தின் ஆட்டிலறி படைகள் முகாம் மீது உக்கிரேன் படைகள் நடத்திய தாக்குதலில் அந்த முகாம் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது
இங்கு முப்பதுக்கு மேற்பட்ட ஆட்டிலொறிகள் நிறுத்தி வைக்க பட்டிருந்ததாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது
ரசியா இராணுவத்தை டாங்கிகளுடன் அழித்த உக்கிரேன் – திகில் வீடியோ
ரசியா இராணுவத்தை டாங்கிகளுடன் அழித்த உக்கிரேன் – திகில் வீடியோ
உக்கிரேன் இராணுவத்தின் 25th Separate Sicheslavska Airborne பிரிகேட் படைகள் ரசியா இராணுவத்தினர் பதுங்கி இருந்த பதுங்கு குழிகள் மற்றும் அதன் அருகில் நிறுத்தி
வைக்க பட்டிருந்த டாங்கிகள் மீது ஏவுகணை தாக்குதலை நாடத்தினை ,இதில் அந்த
டாங்கிகள் அழிந்தன , அதில் பயணித்த இராணுவத்தினரும் பலியாகியுள்ளனர்
மேற்படி காணொளி தற்போது வைரலாகி வருகிறது
ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்
ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்
உக்கிரன் மீது பறந்து தாக்குதலில் ஈடுபட்டு கொண்டிருந்த ரசியாவின் அதி முக்கிய சண்டை விமானமான
Su-34 ஒன்றை உக்கிரேன் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
குறித்த விமனாத்தின் காட்சி படங்களை வெளியிட்டு ரசியாவை போட்டு தாக்கியுள்ளனர்
இந்த விமானமானது Kupiansk, Kharkiv பகுதி மேலாக பறந்து தாக்குதல் நடத்தி கொண்டிருந்த வேளை
சுட்டு வீழ்த்த பட்டிருக்கிறது
உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி
உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி
உக்கிரேன் எல்லை பகுதியில் பல் நாடுகளை சேர்ந்த துணிப்படையினர் 2500 பேர் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக உக்கிரேன் அறிவித்துள்ளது.
இந்த பயிற்சி பெறுபவர்களின் பல முக்கிய படையில் இணைக்க படும் அவசர பயிற்சிகளும் வழங்க பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.
சிரியாவில் இருந்து நாற்பதாயிரம் படைகளை ரசியா இணைக்கும் முயற்சியில்
ஈடுபட்டு உள்ளதாக ,அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே கவனிக்க தக்கது.
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
உக்கிரேன் மீது ரசியா படைகள் நடத்தி வரும் போரில் இதுவரை 27.500 இராணுவத்தினர் உக்கிரேனில் பலியாகியுள்ளனர்
மேலும் இருநூறு ரசியா போர் விமானங்கள் மற்றும் 164 உலங்குவானூர்திகள் என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
ரசியா இராணுவத்தின் மூன்றில் ஒரு பலத்தை ரஷியா இராணுவத்தினர் இழந்துள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது
உக்கிரேனில் இடம்பெற்று வரும் போரில் பலத்த அவமானத்தையும் ,பொருளாதார பின்னடைவையும் ரஷியா சந்தித்துள்ளதாக அமெரிக்கா சார்பு நாடுகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன
உக்கிரேன் இராணுவத்தால் பரம எதிரியாக விளங்கும் ரசியா இராணுவத்தினரால் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்
ரசியா இராணுவத்தின் பல்வேறு பட்ட முன்னேற்ற நகர்வுகள் எதிரி படைகளினால் துவாம்சம் செய்ய பட்டுள்ளன
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
இதுவரை உக்கிரேன் மீது ரசியா அணு குண்டு மற்றும் கெமிக்கல் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவிலை
அவ்விதம் மேற்கொண்டால் உக்கிரேனில் மக்கள் படுகொலை அதிகம் தோற்றம் பெறும் என்ற அச்சம் நிலவுகிறது
வரும் காலங்களில் மேற்குலக நாடுகளின் போர் தளபாடங்கள் ஊடாக இராணுவ தாக்குதல்கள் வலுப்பெற்றால் ,ரசியாவின் இராணுவம் இந்த ஆயுதங்களை பயன் படுத்தும் எனவும்
அதனால் மக்கள் வாழ்விடங்கள் இலக்கு வைக்க பட்டு ரசியா படைகள் வன்முறை தோய்ந்த பழிவாங்கும் தகத்தல்களை மெக்கோளும் பொழுது பல்லாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய படும் நிலை ஏற்படும்
இவ்வாறான ரசிய படுகொலையை நிறுத்திட உக்கிரேன் பணிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ,
இதுவரை தமது இராணுவத்தால் 27 400 ரசியா இராணுவ படைகள் உக்கிரேனில் படுகொலை செய்ய பட்டுள்ளது என்ற வீர அறிக்கை
உகிரேனை மேலும் நெருக்கடியில் சிக்க வைக்கும் என எதிர் பார்க்க படுகிறது
,மேற்குலக நாடுகளையும் தமது மக்களையும் குஷி படுத்த உக்கிரேன் இராணுவம் இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது
விரைவில் உக்கிரேன் களத்தில் தலை கீழ் மாற்றங்கள் உருவாகும் என்பதை அடித்து கூறலாம் .
ரசியா படைகள் படுகொலைகள் உக்கிரேனில் அதிர்ச்சிகளை ஏற்படுத்த போகிறது .
- வன்னி மைந்தன் –
ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி
ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி
உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.
இவ்வேளை மரியபூல் பகுதியில் ரசியாவின் முற்றுகையில் சிக்கியுள்ள பகுதி ஒன்றில் சுமார் 600 க்கு மேற்பட்ட இராணுவம் மக்கள் காயமடைந்த நிலையில் தவித்து வருகின்றனர்.
மேலும் அங்கு மருந்து ,மற்றும் உணவு பொருட்களை இன்றி மக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி இன்றி இறந்த வண்ணம் உள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது.
130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு
130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு
உக்கிரேன் கிழக்கு பகுதி ஊடாக முன்னேறிய ரசியா படைகளின் முக்கிய படைப் பிரிவு மீது
தாம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 130 இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டனர்
மேலும் இரு டாங்கிகள் ,கவச வண்டிகள்,வாகனங்கள் ,தாங்கிய ஆயுத தொகுதி அழிக்க
பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவிதுள்ளது
ஆனால் ரசியா படைகளோ எதிர் தரப்பிற்கு இழப்பு அதிகம் என பரப்புரை புரிந்து வருகின்றனர்
தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன






