சுனாமி நினைவுகூரும் நாள்
Posted in இலங்கை செய்திகள்

சுனாமி நினைவுகூரும் நாள்

சுனாமி நினைவுகூரும் நாள்

சுனாமி நினைவுகூரும் நாள் ,சுனாமி மற்றும் பேரிடர் காலங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை (26) காலை 9:25 மணி முதல் காலை 9:27 மணி வரை இரண்டு .

மௌன அஞ்சலி

நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேரிடர் மேலாண்மை மையம் (DMC) மக்களை வலியுறுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, காலியில் உள்ள பேரலிய சுனாமி நினைவுச்சின்னத்தில் நாளை காலை 8.30 மணி முதல் காலை.

முக்கிய நிகழ்வு

11.00 மணி வரை முக்கிய நிகழ்வு நடைபெறும் என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அளவில் சர்வமத நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Posted in உலக செய்திகள்

உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு

உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு

உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் தொடர்
தாக்குதலில் நாள் தோறும் 300 மில்லியன் அமெரிக்கா டொலர்களை செலவு செய்து வருவதாக ரசியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து வரும் தாக்குதல்களில் உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.

உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு செய்கிறது என்கின்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உக்கிரேன் மீதான தொடர் போறும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதர் செலுவகை ரசியா எவ்வாறு ஈடு செய்கிறது என்கின்ற கேள்வி எழுகிறதல்லவா .

ஆம் அப்படி என்றால் உக்கிரேன் இராணுவம் கூறுவது போன்று உக்கிரேனில் ரசியா தமது வளங்களை கொள்ளையடிக்கிறது என்பது உண்மை தான் போலுள்ளது .

பலத்த பொருளாதாரா தடைகளுக்கு மத்தியில் ரசியா ஜனாதிபதி எவ்வாறு இந்த செலவு செய்ய முடியும் என்ற கேள்வி நியமானது தானே .