அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் 
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் 

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் 

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல்  ,கடந்த தினம் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் அனுரகுமார திஸாநாயக்காவின் தேசிய மக்கள் சக்தியின் கம்பாக மாவட்ட கட்சி பிரமுகரை சுசில் பெர்னான்டோ எம்மோடு கலந்து கொண்டு சிறப்பித்தார் .

இந்த நீண்ட விவாதத்தில் பல கேள்விகளுக்கு சிறந்த பதில் வழங்கினார் .

அர்ச்சுனா இராமநாதன் விடுதலை ,மற்றும் வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் இடம்பெற்ற சுகாதார மோசடி ,லஞ்ச ஊழல் ,மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான விடயம் விசாரிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

முள்ளி வாய்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மன்னிப்பு கூறுவீர்களா என்ற பல்வேறுபட்ட கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கினார் .

இந்த நிகழ்வில் நிஷா , சுசில் பெர்னான்டோ மற்றும் நால்வர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

அதன் முழுமையான விபரம் காணொளியில் ,மக்களே கண்டிப்பாக பாருங்கள் ,சூடு பறக்கும் விவாதம் .

வீடியோ

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி
Posted in இலங்கை செய்திகள்

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ,சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (30) இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டது.

இதன் போதே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியோடோ,

இலங்கை தமிழரசுக் கட்சியோடோ இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு

சாராயக்கடையை மூடு மக்கள் ஆர்ப்பாட்டம்

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு ,தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் திறக்கப்பட்ட புதிய மதுபான கடையை மூட கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் .

மக்கள் முன்னெடுக்கும் இந்த பபோராட்டம் காரணமாக அந்த சாராய கடையை திறந்து வியாபாரம் நடத்தி வரும் ,வெள்ளை வெட்டி ஒருவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அனுரகுமார திசாநாயக்க ஆட்சியில் மிக பெரும் மக்கள் புரட்சி அதர்மத்திற்கு எதிராக இடம்பெற்று வருவதால் ,இந்த நடவடிக்கை தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

லெபனான் மக்கள் இடப்பெயர்வு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனான் மக்கள் இடப்பெயர்வு

ஒருமில்லியன் லெபனான் மக்கள் இடப்பெயர்வு

லெபனான் மக்கள் இடப்பெயர்வு காரணமாக பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .இசுரேல் இராணுவம் தொடர்ட்டாக தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் இடம்பெயர்ந்த்து செல்கின்றனர் .

லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது ,இஸ்ரேல் பரவலான தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ளது .

அதனை அடுத்து தற்போது இவர்களின் பாதுகாப்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ,மக்கள் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .

இடைவிடாது இஸ்ரேல் தொடரும் மனித குலத்திற்கான படுகொலையை தடுக்க முடியாது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

100 மக்கள் நிலச்சரிவில் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

100 மக்கள் நிலச்சரிவில் பலி

100 மக்கள் நிலச்சரிவில் பலி

100 மக்கள் நிலச்சரிவில் பலி யாகியுள்ளனர் என நேபாள செய்திகள் தெரிவிக்கின்ற்ன .

அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு ,நிலச்சரிவில் சிக்கிய அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர் .

இந்த நிலச்சரிவில் சிக்கி டசினுக்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர் ,மேலும் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன .

பாதிக்க பட்ட பகுதியில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் களமிறக்க பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக காட்மாண்டு செய்திகள் தெரிவிக்கின்றன .

இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

பாதிக்க பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டு உணவுகள் ,வழங்க பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை ,வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தடுத்து வைக்க பட்டுள்ளார் .

இன்று நீதிமன்ற வழக்கிற்கு சென்ற இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

அர்ச்சுனா இராமநாதனை நேசிக்கும் மக்களிற்கு இந்த கைது ,தடுத்து வைப்பானது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

பல ஆண் பெண்கள் அழுகையோடு எமக்கு அழைத்து தமது கண்ணீர் மலர்ந்த குமுறலை தெரிவிப்பதில் இருந்து அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற இந்த மனிதன் மக்கள் மனதில் எவ்விதம் நீங்காத இடம் பிடித்து ஆட்சி செய்கின்றார் என்பதை உணர முடிகிறது .

தமிழ் இனத்தின் மக்கள் விடியலிற்கு வருகை தரும் ஒருவர் இவ்விதம் நசுக்க படுவது ,மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

நீதிமன்றில் நடந்த விடயம் என்ன என்பதை முழுமையாக இந்த காணொளியில் உள்ளது கேட்டு பாருங்கள் மக்களே .

தளராது அர்ச்சுனாவிற்கு ஆதரவாக நாம் பயணிப்போம் .

வீடியோ

இஸ்ரேலில் இலங்கை மக்கள் சிக்கினர்
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலில் இலங்கை மக்கள் சிக்கினர்

இஸ்ரேலில் இலங்கை மக்கள் சிக்கினர்

இஸ்ரேலில் இலங்கை மக்கள் சிக்கினர் ,இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் நடத்திய ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெற்கு லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா, கலிலி, கோலன் மற்றும் நாசரேத் ஆகிய இடங்களில் வான்வழி ஊடாக பல ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

வறண்ட வனப்பகுதிகளில் குண்டுகள் விழுவதால் அந்தந்த பகுதிகளில் தீ பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு சத்தம் எழுப்பப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், ​​இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான வீடுகளுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

அர்ச்சுனா கட்சி ஆரம்பித்தார் மகிழ்ச்சியில் மக்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா கட்சி ஆரம்பித்தார் மகிழ்ச்சியில் மக்கள்

அர்ச்சுனா கட்சி ஆரம்பித்தார் மகிழ்ச்சியில் மக்கள்

அர்ச்சுனா கட்சி ஆரம்பித்தார் மகிழ்ச்சியில் மக்கள்,மக்கள் இயக்க முன்னணி ராமநாதன் அர்ச்சுனா என்கின்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார் .

அதனடிப்படையில் இந்த கட்சி உருவாக்க பட்டு செயலாற்ற படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

கட்சியின் தலைவராக அர்ச்சுனா இராமநாதன் மற்றும் அதன் செயலராக மயூரன் ஆகியோர் நியமிக்க பட்டுள்ளனர் ,

அதனை அடுத்து கட்சியின் இணைய விடயங்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பாக வரும் நாட்களில் விடயங்கள் வெளியிட படும் .

https://www.tiktok.com/@vannimainthan
FOLLOW ME அர்ச்சுனா வருகிறார் இன்று TODAY UK TIME 4.00 PM பேச வாங்க

வீடியோ

குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்

குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள்

குண்டு வெடிக்கலாம் பதட்டத்தில் மக்கள் ,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ஆங்காங்கே குண்டுகள் ஒடிக்கலாம் என்கின்ற பதட்டம் நிலவுகிறது .

இலங்கையில் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் கடும் பிரேயோதனத்தை மேற்கொண்டு வருவதால் தற்பொழுது குண்டுகள் வெடிக்கலாம் என்பதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .

முக்கியமான அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதன் ஊடாக அந்த வெற்றியை தாம் இலகுவாக சூட்டிக்கொள்ள மென்கின்ற நிலை காணப்படுகின்றது.

இந்த குண்டு வெடிப்பின் ஊடாக முக்கிய தலைவரை படுகொலை செய்து அதன் ஊடாக அனுதாப அலைகளை தேடி, தேர்தலில் தாங்கள் வெற்றி பெறலாம் என்கின்ற விடயத்தில் சில கட்சியினுடைய முக்கிய தலைகள் சிந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட கொண்டு தாக்குதல் அதனுடைய எதிரொலியாகவும் அது போன்ற ஒரு தாக்குதலை சிவப்பு சான்றுகள் உள்ளிட்டவர்கள் நடத்தக்கூடும் என்பதால் தற்பொழுது நாடக பதற்றம் இடம்பெறுகிறது .

தாம் ஆள்வதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதால் இவர்களால் துப்பாக்கி சூட்டு சம்பவங்களோ அல்லது ராணுவ புரட்சி ராணுவ புரட்சி ஊடாக ,

நாட்டினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் அல்லது குண்டு வெடிப்புகள் ஊடாக அனுதாப அலைகளை தேடிக் கொள்ளும் என்ற நிலை பரவி பெறுவதால் பதற்றம் நிலவுகின்றது .

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகிலன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் நேற்று (10) பிற்பகல் 3 மணிக்கு யாழ். கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜிலானி பிரேமதாச, உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தென்மராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன

துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி
Posted in இலங்கை செய்திகள்

துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி

துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி

துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி ,சுவிசில் புலிகளின் அனைத்துலக கட்டமைப்பின் பொறுப்பாளராக விலகிய ரகுபதி ஆகியோரை மக்கள் ஓட ஓட துரத்திய மக்கள் .

மக்கள் பணத்தை கொள்ளையடித்து ஏப்பம் இட்டு வரும் புலிகளின் கட்டமைப்புக்களுக்கு எதிராக இப்பொழுது மக்கள் உலகளாவிய ரீதியில் கொந்தளித்த வண்ணம் உள்ளனர் .

மாவீரர்நாள் ,மற்றும் மக்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்து மக்களது பனத்தை கொள்ளையடித்து ,மோசடி விளையாட்டுக்களில் ஈடுபட்டு வந்த ரகுபதி ,அப்துல்லா உள்ளிட்டோரை மக்கள் துரதியடித்தனர் .

மக்கள் பணத்தில் ஆடம்பர கார்கள் ,ஜீப் என்பனவற்றை வாங்கிய ரகுபதி உள்ளிட்ட குழு தற்போது ஆடம்பர சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .

அதனால் ஆத்திரமுற்ற மக்கள் தற்போது ஒன்று திரண்டு இந்த ஏமாற்று புலிகள் குழுக்களுக்கு எதிராக வீதி இறங்கியுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

மக்களே தொடர்ந்து இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பதாக மக்கள் கருத்தாக வெளியாகிய வண்ணம் உள்ளது .

15 வருடகாலமாக மக்களை ஏமாற்றி ,மக்கள் பந்தில் சுக போக வாழ்க்கை வாழ்ந்து வந்த இந்த புலிகள் குழுக்கள் இப்பொழுது அதே அதரவு வழங்கிய மக்களினால் விரட்டியடிக்க பட வேண்டிய நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளது .

இதுவே புரட்சியுயின் ஒரு படியாக உள்ளது .லண்டனில் மாடு மேய்ச்ச தரையாக விளங்கும் 137 ஏக்கர் காணியை வாங்கிய தலைமைச்செயலகம் எனும் குழு வரலாற்று மையம் எனும் பெயரில் மாவீரர் நாளினை நடத்தி வருகிறது .

இந்த 137 ஏக்கர் காணி 12 மில்லியன் ,பவுண்டுகள் அதாவது 240 கோடி இலங்கை ரூபாய்களுக்கு இந்த காணி வாங்க பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .

ஆனால் அது தொடர்பாக இவர்கள் எதனையும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை .அவ்வாறான காலா பகுதியிலேயே தற்போது சுவிஸில் மாபியாவாக விளங்கும் ரகுபதி விரட்டியடிக்க பட்டுள்ளார் .

அதே போன்று லண்டன் வரலாற்று மையம் சங்கீதன் கூலி குழுவும் மக்களினால் சுற்றிவளைக்க படுவார்கள் என மக்கள் மன்றம் கருத்துரைத்த வருகின்றமை குறிப்பிட தக்கது .

மக்கள் எழுச்சியுற்று கேள்வி கேட்காத வரைக்கும் இந்த கூலி குழுக்கள் மக்களை ஏமாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே நிதர்சனமாகும் .

இதில் அழுத்த காணொளி பார்க்கவும்

எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா

எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா

எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா ,கடவுளை நம்பவில்லை ஆனால்
எவன் ஒருவன் தமிழின வேட்கையில் தன்னை ஆகுதியாகி கொண்டானோ அவனின் ஆன்மா சாந்தி அடையாமல் எம்மை சுற்றி கொண்டிருக்கின்றது என்பதை இன்றுடன் நம்புகிறேன்.


முதலில் வழக்கு கூறப்பட்டு பின்பு திருப்பி எடுக்கப்படும் என சொன்னபோது ஒரு மணித்தியால இடைவெளி இருந்தது..
அந்த ஒரு மணித்தியால இடைவெளியில் தான் அந்த கடிதம் என் கைக்கு வந்து சேர்ந்தது…


எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது என்னுடன் தொலைபேசியில் கதைத்தவர்கள் அவற்றை எல்லாம் அனுப்பி வைப்பார்கள் என்று..
ஐயா..


உங்கள் ஊர் தெரியாது பெயர் தெரியாது..
உங்கள் கால்களுக்கு என் கைகளால் கரம் கூப்பி தொழுகின்றேன்..
நீங்கள் அந்தக் கடிதத்தை இன்று எனக்கு அனுப்பி வைத்திருக்காவிடில்..
இன்றும் குற்றவாளிகள் கூட்டில் குற்றவாளியாகவே நின்றிருப்பேன்..


தாங்கள் தொலைபேசியில் அழைத்து கதைத்த போது நான் அவற்றை பெரிது படுத்தவில்லை..


ஏனெனில் இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த பொது விடயங்கள்..
ஆதலால் நான் நடவடிக்கை எடுத்தேன் ஆனால் ஆதாரங்களை சேர்க்கத் தோணவில்லை..


அவர்களே தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு இப்போது கட்டாயம் சமாதானத்திற்கு வருவார்கள்..


இறந்து போன அந்த உடலங்கள் குளிர அறைகளில் அழுது கொண்டிருந்தது கடவுளுக்கு கேட்டிருக்கிறது..
இல்லை இல்லை..


எங்கள் கடவுளர்களுக்கு கேட்டிருக்கிறது..
மாவீரர்கள் கடவுள் அல்ல..


அவர்கள் இந்த மண்ணுக்கு கொடுத்தது உயிரை அல்ல..
ஏதோ ஒரு வகையில் ஒரு மாவீரனின் பிள்ளை என்ற விதத்தில் நானும் அவர்களுக்கான நீதியின் தேடலில் உங்களுடன் இணைந்து இருக்கிறேன்..
என்றோ ஒரு நாள்..


எமக்காக தங்களது உயிர்களை எவரவர் ஆகுதியாக்கி கொண்டார்களோ..
அவர்களின் ஆன்மாக்களுக்கு நான் பதில் சொல்லியே ஆகுவேன்..
அதுவரை..தமிழால் ஒன்றிணைவோம்..இவ்வாறு அர்ச்சுனா தனது முகநூலில் பதிவிட்டுளளார் .

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி கூட்டம் ஏறாவூர்-5 பகுதியில் இடம்பெற்றது .

சங்கு சின்னத்தில் போட்டியிடும் பொது வேட்பாளர் அரியேந்திரனை ஆதரித்து இந்த பரப்புரை இடம்பெற்றது .

இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில்
ஜி.சிறிநேசன்,எம்.நடராசா,வசந்தராசா,குணரெட்ணம்,ஸ்ரீமகேசன்,காணுகிருஷ்ணா,சண்முகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தமது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக எடுத்து விளக்கினார் .

பொது வேட்பாளர் ஏன் அவசியம் மக்கள் வாக்கு ஏன் வழங்க வேண்டும் என்பது போன்ற தெளிவூட்டல் கருதரங்காத இது காணப்பட்டடது .

ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டி இடம்பெற்று வரும் இந்த கால பகுதியில் ,பொது வேட்பாளர் முக்கியத்துவம் அதன் ,நிகழ்வுகள் ஏன் முக்கியம் என்பது தொடர்பாகவே இங்கு எடுத்து விளக்க பட்டுள்ளதாக நிகழ்வில் ; கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் .

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி

சங்கு சின்னத்தில் போட்டியிடும் அரியேந்திரனுக்கு ஆதரவாக மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்

பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்

பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள் ,பலஸ்தீனம் காசாப்பகுதியில் தங்கி வாழ்ந்த அப்பாவி பொதுமக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேலியா ராணுவம் நடத்திய தாக்கில் 34 அப்பாவி பொதுமக்கள் பலியாக இருக்கின்றனர் .

மேலும் இந்த தாக்குதலில் பத்துக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கின்றனர் என பலஸ்த்தீனம் காசா செய்திகள் தெரிவிக்கின்ற்ன .

மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் 93,000 மேற்பட்ட மக்கள் காயமடைந்திருந்தனர்.

அவ்வாறான நிலையில் தற்போது தொடராக அப்பாவி மக்கள் வாழ்விடம் இன்றியம் பதுங்கு குழிகள் ஏதும் இன்றி, ஒதுக்கு புறமான இடங்களில் வாழ்ந்து வருகின்ற பொழுதும் , அந்த மக்களை தேடி தேடி ஒரு இன அழிப்பை நடத்திக் கொண்டுள்ளது இஸ்திரேலிய பயங்கரவாதம்.

இஸ்ரேலிய அரச பயங்கரவாத மேற்கொள்ளும் இந்த இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பொழுதும் ,

இதுவரை அந்த ராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது ,சர்வதேச நீதிமன்றம் தவறி வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

கண்முன்னே அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற இந்த விடயங்களை தடுத்து நிறுத்த முடியாத கையாலாக தனத்தில் ,சர்வதேச நீதிமன்றமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைகளின் உள்ளனவா என்கின்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.

188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி
Posted in உலக செய்திகள்

188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி

188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி

188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி யாகியுள்ளதக சூடான் செய்திகள் தெரிவிக்கின்றன ,சொன்னால் 10 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இந்த உயிரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வெள்ளத்தினால் பாதிக்க பட்ட பகுதிகளில் ,மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன .

இந்த வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 129,650 மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .12,420 வீடுகள் முற்றாக இடிந்து சேதமாகியுள்ளன .

மொத்தமாக இதுவரை 1,223 மக்கள் பலியாகியுள்ளதாக பிந்தி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள்

ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள்

ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள் ,வடக்கு இஸ்ரேலை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .

டசினுக்கு மேற்பட்ட ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதலில் இஸ்ரேலை இராணுவ முகாம்கள் மற்றும் ,மக்கள் வாழ்விடங்கள் என்பன தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன .

இஸ்ரேலுய மக்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளதால் ,வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

தொடர்ந்தும் இஸ்ரேலை லெபனான் ஹிஸ்புல்லா இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் தாக்குதலை நாடத்துவதால் அதற்கு பதிலடியாக இப்பொழுது ,ஹிஸ்புல்லா போராளிகள் திருப்பி தாக்குதலை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளனர் .

சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள்

சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள்

சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள் ,நாம் தமிழர் கட்சி உடைய சீமான் அவர்களுடன் இணைந்து பணியாற்ற போவதாக தற்பொழுது அர்ச்சுனா அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு எமது நாட்டில் எமது தமிழ் மக்கள் சிங்கள அரசு பயங்கரவாத அரசினால் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அதன் பின்னர் உதயமானது நாம் தமிழர் கட்சியாகும்.

அந்த கட்சியினுடைய வருகையை அடுத்து தமிழகத்தில் புலி கொடி கட்டி பறந்தது. முப்படைகளை கட்டி ஆண்ட எங்கள் தலைவர் பிரபாகரனுடைய கொள்கைகளை எடுத்து சீமான் உலக பரப்பில் பரப்பினார்.

சமூக ஊடகங்கள் வாயிலாக தமிழீழ விடுதலைப் புலிகளுடைய கோட்பாடுகள் கொள்கைகள் மழுங்கடிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வந்த நிலையில் ,

அதனை தாங்கி பிடித்து தூக்கி பிடித்து விடுதலைப்புலிகள் இருக்கின்ற காலத்தில் எவ்வாறு எழுச்சி இருந்ததோ அதை எழுச்சியை தக்க வைத்துக் கொண்டவர் சீமான்.

விடுதலை புலிகளுடைய ஆயுத போராட்டம் அழிக்கப்பட்டது, அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் ,அந்த ஆயுதப் போராட்டத்தில் இடம்பெற்ற யுத்த கள காட்சிகள் போல,

சீமான் ஒவ்வொரு மேடைகளிலும் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் முழங்கியதே தமிழ் மக்கள் மத்தியில் அவர் கடவுளாக பார்க்க வைத்தது.

அவ்வாறான காலப் பகுதியில் 15 வருடங்கள் கழித்து தற்பொழுது இலங்கை ஈழ மண்ணில் சீமானாக அர்ச்சனா வெடித்து பறந்து இருக்கின்றார் .

அவ்வாறான அர்ச்சனாவை மக்கள் இரண்டாவது சீமானாகவே இன்று வரை பேசி வருகின்றனர்,ஏற்று கொண்டனர் .

அண்ணன் சீமான் மூத்தவராகவும் , தம்பி சீமான் அர்ச்சுனவாகவும் இப்பொழுது மாற்றம் பெற்றிருக்கின்றார்.

இரண்டு பேரும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள் அவர்கள் எங்களுடைய விடுதலை நோக்கி பயணிக்கிறார்கள் ஆதலால் இந்த மண் ,மக்கள் ,விடுதலை மிக விரைவில் வெற்றி கொடி கட்டு என்பதாகவே.

சீமனோடு ஒன்றித்த பயணிக்க போவதாகவும் அவரை அவரை நான் அவர்கள் அண்ணனாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தற்பொழுது அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளது அவருக்குள் ஏற்பட்ட ஒரு புரிதலாக பார்க்கின்றோம்.

விடுதலைக்காகவே சீமானும் போராடிக் கொண்டிருக்கின்றார் அந்த விடுதலைக்காகவே அர்ச்சனா ராமநாதன் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இருவரும் இரு நாடுகளில் ஒரே கொள்கையோடு பயணிக்கிறார்கள் இதுதான் எங்களுடைய ஒற்றுமையை காண்பிக்கின்றது.

ஆம் என் தம்பி அர்ச்சனா மக்களுக்காக போராடுகிறான் அவர்கள் ஆதரவாக போராடுகிறான், அதனால் அவளுடன் நான் ஒன்றித்த பயணிப்பேன் .

என்பதுதான் அண்ணன் சீமான் உடைய நினைவாகவும் கொள்கையாகவும் இருக்கும் .

நாங்கள் முடிந்தால் அன்னான் சீமானுடன் பேசுவோம் இருவரும் ஒன்றித்த பயணிப்பதற்காக நாங்கள் கண்டிப்பாக நாங்கள் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றுவோம் என்பதை மீளவும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

தடம் மாறாத திசையில் எங்களது இனமான விடுதலைக்காக அண்ணன் சீமான் அவர்களும் ,அண்ணன் அர்ச்சுனா அவர்களும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள் .

அவர் பின்னால் இந்த இரண்டு பேரை ஆதரிக்கின்ற இந்த ஈழ மக்களும் இந்த உலகத் தமிழர்களும் ஒன்றாக நிற்போம் என்பதை உறக்க இந்த அரங்கில் எடுத்துரைத்திருக்கின்றார் எங்களது அர்ச்சனா.

தடம் மாற பயணிப்போம் தடைகளை உடைத்தெறிந்து இனமானம் காப்போம் .இப்பொழுது எங்களோடு இரு சீமான்கள் .

ஈழ தாய் இப்பொழுது தான் கொஞ்சம் புன்னகை விடுகிறாள் .விதைகள் முளைக்கின்றன ,கிளைகள் வெடிக்கின்றன ,இலைகள் முளைக்கின்றன .இனமான காற்று இப்பொழுது புயலாக வீசுகிறது .

-வன்னி மைந்தன் –

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம் என லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

இவர்கள் தற்போது மக்கள் பார்வையிட இணையம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது .

அதன் அடிப்படையில் இந்த விடயம் முன் நகர்த்த பட்டு வருகிறது .

வெள்ளை வேட்டிகள் சொத்துக்களை பார்வையிட இந்த இணையதளம் செல்லுங்கள் .மக்களே .

இணையம் பார்வையிட இதில் அழுத்துங்கள்

https://ads.ciaboc.lk

சிக்கிய செந்தூரன் மக்கள் கொந்தளிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிக்கிய செந்தூரன் மக்கள் கொந்தளிப்பு

சிக்கிய செந்தூரன் மக்கள் கொந்தளிப்பு

சிக்கிய செந்தூரன் மக்கள் கொந்தளிப்பு ,மன்னர் மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றிய கரவெட்டி கவிதை புயல் என தென்னை மரத்தை கொல்லும் கேடுகட்ட செந்தூரன் என்பவர் போராட்டத்தை நடத்தினார்.

சமூக அக்கறையால் அற்றவர்கள் சமூக அக்கறை கொண்டு பயணிப்பவர்களுக்கு கேவலமாக சித்தரித்த ஒருவர் தற்பொழுது அங்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொழுது நான்கு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

மன்னர் மாவட்டத்தின் அத்தியாச்சர்கள் வந்த மருத்துவமனை பொறுப்பாதிகாரி இந்த கருத்தினை தெரிவிப்பதற்கு முன்னதாக இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இவருக்கு எவ்வாறு தெரியும் என மக்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

ஒரு அரசர் நிர்வாகத்தில் ஒரு கட்டமைப்புக்கு உள்ளாக செயல்படுகின்ற இந்த மருத்துவமனை அறிவிக்க வேண்டிய தரப்புகளை யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு மருத்துவர் கரவெட்டில் இருந்து மன்னாருக்கு சென்று அவர்களை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை எவ்வாறு தெரிவிக்க முடியும் என மக்கள் மன்ற கேள்வி எழுப்புகின்றது.

இவர்களுக்கு எவ்வாறு அவர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்கள் என மக்கள் கேள்வி எழுப்புதல் எவ்வாறு அந்த மருத்துவ அதிகாரி அறிவிப்பதற்கு முன்னதாக அவர் அதனை வெளியிட முன்பதாக இவர் தான் அவர்களை நீக்கம் செய்ததாக அறிவிக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்வியானது இவர்களுக்கு மிகப்பெரும் நெருடலையும் ஏற்படுத்தியுள்ளதுடன் ,

இவர்கள் ஒரு கூட்டு மாவியாக்கள் தான் என்பதை இதன் உடைந்த சம்பவத்தின் ஊடாகவும் இவர்களது சொல்லாடல் மூலமாக அம்பலப்பட்டு இவர்கள் மக்கள் மத்தியில் இப்போது அணியப்பட்ட நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா யார் கொதித்த மக்கள் முன்பு இப்படி சொன்ன பிரபலம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா யார் கொதித்த மக்கள் முன்பு இப்படி சொன்ன பிரபலம்

அர்ச்சுனா யார் கொதித்த மக்கள் முன்பு இப்படி சொன்ன பிரபலம்

அர்ச்சுனா யார் கொதித்த மக்கள் முன்பு இப்படி சொன்ன பிரபலம்,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனனுக்கு ஆதரவாக பிரான்சில் வசிக்கும் ஈழ பாடகர் இந்திரன் அவர்கள் எமக்கு வழங்கிய சிறப்பு செவ்வி இங்கே இணைக்க படுகிறது .

மிகவும் உருக்கமான உணர்வுபூர்வமான விடயத்ததை அவர் தெரிவித்துள்ளார் .

தேசத்தின் விடுதலைக்கும் அதன் எழுச்சிக்கு தான் பயணிக்கும் கலையுலகம் சார்ந்து இவர் வெளிப்படுத்தி இருக்கும் இந்த பாடல் மூலமும் ,கருது மூலமும் அவர் பல

ஆயிரம் மக்கள் நெஞ்சங்களை இப்பொழுது தொட்டு சென்றுள்ளார் என்பதை மக்கள் வழங்கும் கருத்தின் ஊடாக பார்க்க முடிகிறது .

இந்த செவியை வழங்கிய உங்களுக்கு எதிரி இணையம் இவ்வேளை நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .

மேலும் பல பாடல்களை நீங்கள் ஆக்க வேண்டும் சமூக செயல்களை உரக்க கூறவேண்டும் .

எதிரி இணையத்தின் ஆதரவும் வன்னி மைந்தன் ஆகிய எனது ஆதரவும் உங்களுக்கும் எப்பொழுதும் இருக்கும் இந்திரன் அண்ணா சிறப்பாக பயணியுங்கள் மிக்க நன்றி ..

காணொளியில் அழுத்தி மக்களே கேட்டு பாருங்கள்

வீடியோ