100 மக்கள் நிலச்சரிவில் பலி
100 மக்கள் நிலச்சரிவில் பலி யாகியுள்ளனர் என நேபாள செய்திகள் தெரிவிக்கின்ற்ன .
அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு ,நிலச்சரிவில் சிக்கிய அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர் .
இந்த நிலச்சரிவில் சிக்கி டசினுக்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர் ,மேலும் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன .
பாதிக்க பட்ட பகுதியில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் களமிறக்க பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக காட்மாண்டு செய்திகள் தெரிவிக்கின்றன .
இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
பாதிக்க பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டு உணவுகள் ,வழங்க பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது

- அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்








