ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள்
ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள் ,வடக்கு இஸ்ரேலை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .
டசினுக்கு மேற்பட்ட ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதலில் இஸ்ரேலை இராணுவ முகாம்கள் மற்றும் ,மக்கள் வாழ்விடங்கள் என்பன தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன .
இஸ்ரேலுய மக்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளதால் ,வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
தொடர்ந்தும் இஸ்ரேலை லெபனான் ஹிஸ்புல்லா இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் தாக்குதலை நாடத்துவதால் அதற்கு பதிலடியாக இப்பொழுது ,ஹிஸ்புல்லா போராளிகள் திருப்பி தாக்குதலை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளனர் .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்








