லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

Spread the love

லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

எல்பிட்டி பகுதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று மோட்டர் சைக்கிள் ஒன்றுடன்

மோதியதில் அந்த வண்டியை ஒட்டி சென்ற 21 வயது மகனும் ,47 வயது தாயும் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்

விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி தப்பி ஓடிய நிலையில் தற்போது கைது செய்ய பட்டு நீதி

மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *