கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
கிளிநொச்சி மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது .
தமிழர் தேசம் நாடளாவிய ரீதியில்
தமிழர் தேசம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது .அவ்விதம் இடம்பெற்று வருகின்ற இந்த நிகழ்வில் மாவீரர்
பெற்றோர்கள் அழைத்து மதிப்பளிக்க பட்டுள்ளனர் .
தமிழ் பெண்கள் தமது கலை நிகழ்வு
இந்த நிகழ்வில் தமிழ் பெண்கள் தமது கலை நிகழ்வுகளை நடத்தியுள்ளனர் .
தமிழர் தேசம் புத்துயிர் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது







