அர்ச்சுனா நாடகம் அம்பலம் குடைபிடிக்கும் இராணுவ அதிகாரி
அர்ச்சுனா நாடகம் அம்பலம் குடைபிடிக்கும் இராணுவ அதிகாரி செயல் உலக தமிழர்கள் மத்தியில் இவர் ஒரு வில்லன் தான என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது .
அனுரா அரசின் செயல்பாடுகளை திசை மாற்ற
அனுரா அரசுடன் இணைந்து அனுரா அரசின் செயல்பாடுகளை திசை மாற்றவும் மறைக்கவும்
,அவர்களுக்கு எதிரான எதிர்ப்பை சமாளிக்கவும் இறக்கி விடப்பட்டவர் .
ஆளும் அனுரா அரசின் ஊழல்களை வெளியில் தெரியாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக
காவல் அரணாக இறக்க பட்ட காவாலி இவர் என்பதை இவர் புரியும் செயல் பாடுகள் பறை சாற்றியுள்ளது .
சமூக ஊடகங்களில் அர்ச்சுனா
சமூக ஊடகங்களில் அர்ச்சுனா தொடர்பாக பேசுவதை மானம் உள்ள தமிழ் தேசிய செயல் பாட்டாளர்கள் நிறுத்தி விட்டனர் .
அவ்வாறான நிலையில் பாதிக்க பட்ட மக்களிற்கு உதவி செய்ய வேண்டிய இந்த கூத்தாடி இப்பொழுது இப்படியான கேவலம் கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் .
என்பதாக தமிழ் மக்கள் கருத்துக்களை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்









