உடைத்த இரணைமடு கிளிநொச்சி மூழ்கும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

உடைத்த இரணைமடு கிளிநொச்சி மூழ்கும் அபாயம்

உடைத்த இரணைமடு கிளிநொச்சி மூழ்கும் அபாயம்

உடைத்த இரணைமடு கிளிநொச்சி மூழ்கும் அபாயம் காணப்படுவதை இந்த இரணைமடு குளத்தின் அணை உடைப்பு காண்பிக்கிறது .

திடீரென நீர் வரத்து

இவ்விதம் திடீரென நீர் வரத்து அதிகரித்தாலோ அல்லது ,அதிக மழை வீழ்ச்சி ஏற்பட்டாலோ கட்டு உடைத்தால் கிளிநொச்சி மூழ்கும் அபாயம் காணப்படுகிறது .

எனவே கிளிநொச்சி வாழ் மக்களே மிகவும் எச்சரிக்கை இருங்கள் .

இந்த கட்டு உடைப்பில் பல சந்தேகம்

இந்த கட்டு உடைப்பில் பல சந்தேகம் உள்ளது . இலங்கை இராணுவம் உடைத்து இருக்க கூடும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது .

சில விடயங்கள் இதனை காண்பிக்கிறது .

click here video

கம்பஹா வௌ்ளத்தில் மூழ்கும்
Posted in இலங்கை செய்திகள்

கம்பஹா வௌ்ளத்தில் மூழ்கும்

கம்பஹா வௌ்ளத்தில் மூழ்கும்

கம்பஹா வௌ்ளத்தில் மூழ்கும் அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்நிலங்களில் கடந்த சில மணித்தியாலங்களாக கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் நீர் மானிகளின் நீர் மட்ட பகுப்பாய்வின் படி எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச

செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்வான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.