Tag: இலங்கை
இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது
இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது
இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயன்ற 91 பேர் இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ,
இவர் யாவரும் புத்தளம் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மீன் பிடி படகு ஒன்றை சோதனை செய்தபொழுதே மேற்படி நபர்கள் சிக்கினார்
ஐரோப்பிய நாடுகளுக்கு நுழையும் முகமாக கடல் வழியாக பல லட்சம் ரூபாய்களை செலுத்தி ஆபத்தான கடல் வழியூடாக பயணிக்க முனைந்தவர்களே இவ்வாறு சிக்கினார்
இவர்கள் அனைவரும் இலங்கை சிலாபம் ,மாரவில,முல்லைத்தீவு ,கிளிநொச்சி,திருகோணமலை ஆகிய பகுத்தியை சேர்ந்தவர்களாகும் ,இந்த படகில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 91 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
வெளிநாடுகளுக்கு சென்றால் அதிக பணம் உழைக்கலாம் என ஆசை வார்த்தையை கேட்டு பல லட்சம் பணத்தை செலவு செய்து பயணிக்கும் இவர்கள், வெளி நாடுகளில் எவ்விதம் சூழல் உள்ளது அங்கு சென்றால் போரின் பின்னரான காலப்பகுதிகியில் எமக்கு விசா கிடைக்குமா என்பது தொடர்பில் ஆராய்வதில்லை
ஆனாலும் இலங்கையை விட்டு தப்பி சென்றால் நாங்கள் செல்வந்தராகிவிடலாம் என எண்ணுகின்ற சிந்தனை பிழைகளின் செயல்பாடுகள் ஒன்றாக இது உள்ளது
ஆபத்தான கடல் வாழி பயணங்கள் மனித உயிரை கூட மாய்க்கும் நிலையில் உள்ளது ,உணவு குடிநீர் இன்றி கடலில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் ,
இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது
இவ்வாறு இலங்கையை விட்டு தப்பி கடலில் பயணித்த பல நூறு இலங்கையர்கள் கடலில் காணாமல் போன நிலையில் உள்ளமை கவனிக்க தக்கது

இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற அனைவரும் கடற்படையால் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர்
இலங்கையை விட்டு தப்பியோட பல நூறு மக்கள் தற்கால சூழலில் தயாராகி
வருகினற்னர் ,
அவ்விதம் இலங்கையை விட்டு தப்பிக்க முனையும் பல மக்கள் இந்தியாவுக்கு
உயிர் பாதுகாப்பு தஞ்சம் தேடி செல்கின்றனர்
ஆனால் இவர்கள் அது தாண்டி உயிரோடு விளையாடி பெரும் கடல்களில் சிறு படகில் பயணிக்க முயல்வது மிக பெரும் ஆபத்தான ஒன்றாகும் என்பது இங்கே சுட்டி கட்ட தக்கது.
- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி
- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது
- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி
- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது
- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது
- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை
- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது
- ஈரான் முழுதும் தாக்குவோம் டிரம்ப் மிரட்டல்
கிளிநொச்சி பாடசாலையில் 25 மாணவர்கள் காயம்
கிளிநொச்சி பாடசாலையில் 25 மாணவர்கள் காயம்
கடந்த தினம் கிளிநொச்சி பாடாசலையில் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி இருபத்தி ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர் ,
இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளான மாணவர்களில் பதினொரு பேர் கிளிநொச்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலையில் குளவி கூடு ஒன்றை குரங்குகள் கலைக்க முற்பட்ட நிலையில் சிதறி பரவிய குளவிகள் பாடசாலை மாணவர் மீது தாக்குதலை நடத்தியது
இந்த குளவிகள் வகுப்பறை எங்கும் பரவிய நிலையில் ,கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் அபாய ஒலி எழுப்ப பட்டுள்ளது ,அவ்வேளை மாணவர்கள் சிதறி ஓடிய நிலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது
சில நிமிடங்கள் அங்கு என்ன தான் இடம்பெறுகிறது என்பதை அறியாது மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர் ,மேலும் கிளிநொச்சி பாடசாலையின் பிரதான வாயிலை உரிய முறையில் திறந்து விடமுடியாத நிலை ஏற்பட்டதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளது
அனர்த்தம் ஒன்று நிகழ்கின்ற பொழுது அவ்வேளை அங்கு காவலுக்கு உள்ளவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்ற உரிய கொள்கை விளக்க விதிகள் வழங்கப்படாத நிலையை இங்கு அவதானிக்க முடிந்ததாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன
பிரபலமாக விளங்கும் கிளிநொச்சி பாடசாலையில் 25 மாணவர்கள் படு காயம் அடைந்த இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
படுகாயமடைந்த மாணவர்கள் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட பொழுது மருத்துவர்கள் உரிய முறையில் அணுகி சிகிச்சை அளித்துள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பாடசாலை வளாகத்தில் குளவிகள் நீண்ட நாளாக கூடு அமைத்திருந்த பொழுதும் மாணவர்கள் இல்லாத வேளை பார்த்து அந்த குளவி கூட்டினை அகற்றி இருந்தால்
கிளிநொச்சி பாடசாலை மாணவர்கள் இவ்விதம் காயங்களுக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள் என்ற கருத்து பெற்றோர்கள் வாயிலாக வெளியாகியுள்ளது
பாடசாலைக்கு பிள்ளைகளை கற்றால் நெறிக்கு அனுப்பி வைத்தோம் ஆனால் பாடசாலையின் அசமந்த போக்கின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சில பெற்றோர்கள் குமுறியுள்ளனர் .
- வன்னி மைந்தன்
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியை சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் தப்பி ஓடியுள்ளார்
இவர் தமது வீட்டை விட்டு காதலனுடன் தப்பி போக முன்னர் ,அங்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்
காதலனுடன் ஓட்டம்
அதில் என்னை தேட வேண்டாம் நான் வீடு வரமாட்டேன் என அதில் குறிப்பிட்ட பட்டிருந்தது
அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை கடிதத்துடன் காவல்துறை நிலையம் சென்று முறையிட்டுள்ளார்
அப்போது சிறுமியான மகள் தந்தையின் பணம் ,மற்றும் கைபேசி என்பனவற்றை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளது தெரியவந்துள்ளது
சிறுமி கண்டு பிடிப்பு
போலீசார் சிறுமியின் கைபேசியில் தொடர்பு கொண்டு
வினவிய பொழுது அவர் கட்டனில் உள்ளது கண்டு
பிடிக்க பட்டுள்ளது ,சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்ற சாட்டில் காதலன் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
காதல் புரிந்த அலங்கோலம்
அறியா பருவத்தில் புரியா வந்த காதல் மோகத்தினால் தனது எதிர்கால வாழ்வினை குழி தோண்டி புதைத்துள்ளளார் இந்த சிறுமி ,பெற்றவர்களை மறந்து அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை திருடி கொண்டு காதலனுடன் ஓடிய மகளின் செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்
பட்டினி கிடந்தது பகலிரவாய் பிள்ளைகளுக்கு என உழைத்த தந்தை , தயார் இவருடன் கூடி பிறந்தவர்கள் வாழ்வில் மண்ணை தூவி இன பால் கவர்ச்சியில் சிக்கி சீரழிந்து போகும் இந்த சிறிசுகளை என்னவென்று சொல்ல
பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்
குறித்த காதலனுடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி சிறுமி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் ,அவரது இனிப்பான பேச்சும் அந்தரங்க உரையாடல்களும் இன்று சந்தி சிரிக்க வைத்துள்ளது
பிள்ளைகள் விரும்பும் கைபேசியை அவர்களுக்கு வழங்கியதன் ஊடாக அவர்கள் பேஸ்புக் மூலம் காதல் வலையில் சிக்கி குடும்ப மானத்தை ரோட்டில் விற்றுள்ளனர் ,
இந்த விடயங்கள் அனைத்திற்கும் பிள்ளைகள் மீது பெற்றவர்கள் வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் , பாசமுமே காரணம் ,அதனை புரியாது பிள்ளைகள் பெற்றவர்களை ஏமாற்றியதாக கருதி தம்மை தாமே ஏமாற்றி கொள்ளும் இழி செயல்களே இவையாகும்
இளைய சமுதாயமே கொஞ்சம் சிந்தியுங்கள் ,அழகான வாழ்வை அறியா பருவத்தில் தொலைத்து விடாதீர்கள் ,வாழ்க்கை வாழ்வதற்கே ,இடையில் கண்ணீரில் அலைவதற்க்கு அல்ல ,ஒன்றை செய்திட முன்னர் கொஞ்சம் யோசியுங்கள் .
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம் எங்கே செல்கிறது எமது தேசம் ..?
- வன்னி மைந்தன் –
மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி
மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி
இலங்கை மொனராகலை எதிமலே பொலிஸ் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் அதே குடும்பத்தை சேர்ந்த மூவரால் கற்பழிக்க பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது
வயிற்று வலியால் துடித்த சிறுமி மொனராகல மருத்துவ மனைக்கு அழைத்து சென்று நடத்திய சோதனையில் கூட்டாக கற்பழிக்க பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது
நடந்தது என்ன
பதின் மூன்று வயதான சிறுமியை அவரது மூத்த சகோதரன் ,மற்றும் தாத்தா,மற்றும் தாயின் தம்பி ,மாமா கூட்டாக இணைந்து கற்பழித்துள்ளனர்
இந்த கூட்டு கற்பழிப்பு சம்பவம் பல மாதங்காளாக தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் இருந்துள்ளது ,சம்பவ தினம் கடுமையான வயிற்று வலியால் துடித்த சிறுமியை பெற்றவர்கல் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்ட பொழுதே மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது
மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சாந்தேகத்தை அடுத்து பொலிசாருக்கு அறிவிக்க பட்ட நிலையில் ,பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மேற்படி திடுக்கிடும் விடயம் அம்பலமாகியுள்ளது
போலீஸ் விசாரணை
போலீசாரை மேற்கொண்ட தீவிர விசாரணையில் சிறுமி கற்பழிக்க பட்ட சம்பவம் உறுதியானது ,அந்த பாலியல் சம்பவத்தில் அதே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடத்திய
செயல் உறுதியான நிலையில் தாத்தா,மாமா ,சகோதரன் ஆகியோரை கைது செய்யும் வேட்டையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்
பெற்றவர்களின் அசமந்த போக்கும் சிறுமியின் தெளிவில்லா நிலையும் இந்த கூட்டு கற்பழிப்பு நடந்தேறியமைக்கு காரணமாக அமைந்துள்ளது
மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி
குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரலாம் என எதிர் பார்க்க படுகிறது,இதைவிட மேலும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது
அதிர்ச்சியில் குடும்பம்
தமது சிறு வயது மகள் தாத்தா,மாமா,சகோதரனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ள செயல் குடும்பத்தாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
சிறுமியை கற்பழித்த அனைவரும் தண்டிக்க படவேண்டும் என அவர்கள் உரத்த குரலில் தெரிவித்து வருகின்றனர்
இந்த செய்தி காட்டு தீயாக அந்த கிராமத்தில் பரவிய நிலையில் அந்த பகுதி மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
பதின் மூன்று வயது பாடசாலை மாணவி கற்பழிக்க பட்ட செய்தி ஊடகங்கள் வாயிலாக பரவிய நிலையில் ,சிறுமிகள் மீது அதிக கவனத்துடன் அவர்களை பராமரிக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் மட்டுமல்லாது இந்த செய்திகள் அறிந்த அனைவரும் உறுதி நிலை எடுத்துள்ளனர்
சினிமா காட்சிகளில் வருகின்ற சம்பவம் போல இந்த கற்பழிப்பு குற்ற செயல் இடம்பெற்றுள்ளது,சிறுமியை சீரழித்த அனைவரும் தண்டிக்க படவேண்டும் என்பது மக்களின் கொதிப்பாக உள்ளது .
- வன்னி மைந்தன் –
காதலி ஏமாற்றியதால் தற்கொலை புரிந்த காதலன் – video
காதலி ஏமாற்றியதால் தற்கொலை புரிந்த காதலன் – video
இலங்கையில் இளம் வாலிபன் ஒருவர் தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலி தன்னை ஏமாற்றியதால் உயிரை மாய்த்துள்ளார்
காதலி தன்னை விட அழகான ,கார்,மோட்டர்பைக் மற்றும் பண வசதியுடன் உள்ளவரை காதலிக்கிறார் என்பதல் தன்னை அவர் ஏமாற்றியதாக காதலன் கணீர் மல்க தெரிவித்து தற்கொலை புரிந்துள்ளார்
அதிக பாசத்தை காதலி மேல் வைத்ததினால் அதன் வலியை தாங்கி கொள்ள முடியாத காதலன் தற்போது உயிரை மாய்த்துள்ளார்
காதலி ஏமாற்றியதால் உயிரை பறித்து கொண்ட காதலனின் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
உண்மை காதல் இறந்த போது வாழ்ந்தென்ன இருந்தென்ன என்று இந்த வயதில் இவர்கள் எண்ணுவது சரிதான் ,
இதுவே குறித்த பெண்ணை திருமணம் செய்து இருபது வருடங்கள் கழித்து இவ்விதமான நிலை ஏற்பட்டால் அதை என்னவென்று சொல்ல..?
இளம் வயதில் வருகின்ற கவர்ச்சியின் பால் கொண்ட காதல் உணர்வை உறவுகளே நம்பாதீர்கள் ,
காதலி ஏமாற்றியதால் தற்கொலை புரிந்த காதலன் – video
வயதாகும் வேளையில் அல்லது நாற்பது வயது உங்களை எட்டி தொடும் பொழுது நாம கூறு இந்த விடயங்கள் உங்களுக்கு தெரிய வரும் .
வாழ்க்கை என்பது வாழத்தானே தவிர இவ்வாறு இறப்பதற்கு அல்ல
பெற்றெடுத்து ஆளாக்கி தூக்கி வளர்த்த பெற்றவர்களை மறந்து எங்கோ வந்தோ ஒரு பெண்ணுக்காக இவ்விதம் உயிரை மாய்ப்பது தவறு நண்பர்களே
நல்ல நண்பர்கள் கிடைத்திருந்தால் இந்த வாலிபனின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் ,
நட்புக்கள் என்பது நல்ல நட்பாக அமைந்தால் மட்டுமே அவரது வாழ்தல்
சிறப்பானதாக இருக்கும் இல்லையேல் அந்த வாழ்வும் சலிப்பான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதே இயல்பு.
காதலி ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை புரிந்த காதலன் இறுதி பேச்சு பார்ப்பவர்களை கதற வைக்கிறது கரைந்தோடும் கண்ணீரில் நனைந்தோடும் உன் குமுறல் நெஞ்சோரம் வந்தெம்மை நினைக்க வைக்கிறது தோழனே
காதலி ஏமாற்றியதல் கண் மூடி போவதுவோ ,கரையேற முடியாமல் கடலலை இறப்பதுவோ ,வேர் அறுந்து போக முன்னர் கிளை ஒடிந்து மாழ்வதுவோ ,தீர்வுக்கு தீர்வெழுதா தீயில் உடல் எரிப்பதுவோ ,வேந்தனே வேதனை தான் ,வேகிறது மனதும் தான் ,
அவசரத்தில் நீயெடுத்த அந்த முடிவு தவரென்பேன் ,அழுதாலும் தீராது ஆறுதல் தேறாது .
உன் ஆத்மா சாந்திபெற ஆண்டவனை வேண்டுகிறோம் ,காதல் தந்த பரிசு தற்கொலை …!
நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்
நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்
இலங்கை தழுவிய நிலையில் நாடெங்கும் திடீரென சிங்கள இராணுவத்தினர் குவிக்க பட்டு வருவதால் மக்கள் மத்தியில் பதட்ட நிலை ஏறட்டுள்ளது
ஆயுதம் தங்கிய இராணுவத்தினர் இவ்வாறு குவிக்க படுவது ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் பொருட்கள் நெருக்கடி காரணமாக
மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
இவ்வாறான கால பகுதியில் இந்த இராணுவ குவிப்பு இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
தொடரும் இந்த பதட்ட நிலைக்கு மத்தியில் மக்களை பாதுகாத்து கொள்வதற்கு தமது படைகள் காவலுக்கு வைக்க பட்டுள்ளனர் என கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்
இலங்கை ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் வாயிலாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மக்கள் பாதுகாப்புக்கு நிலை நிறுத்த பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இலங்கை தேசத்தில் மீளவும் ஒரு போர் ஆரம்பிக்க பட்டு விட்டதா என்ற சந்தேகத்தை இந்த திடீர் இராணுவ ரோந்துகளும் சோதனைகளும் மக்களுக்கு நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது
நாடெங்கும் இராணுவம் குவிப்பு -பதட்டத்தில் மக்கள்
மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பொருட்களை உரிய முறையில் விநியோகிக்க மறக்கும் அரசு தமது அரசாட்சியை நிலை நிறுத்தி கொள்ள மேற்கொள்ளும் இந்த விடயங்கள் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
எதிர் வரும் சில மாதங்களில் நாடு பெரும் மோசமான நிலைக்கு செல்லும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்து இருந்தார்
அவ்வேளை மக்கள் புரட்சியை அடக்கவும் ஒடுக்கவும் இந்த ஆயுத படைகள் உதவிகள் தேவை படும் என எதிர் பார்க்க படுகிறது
அதற்கு அமைவாக இந்த சிங்கள இராணுவ படை குவிப்பை மேற்கொள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே கட்டளை பிறப்பித்துள்ளதாக நம்ப படுகிறது
பதட்டமாகும் இலங்கையின் பொருளாதர நெருக்கடியும் அதானல் கோபம் கொண்டு பொங்கி வெடிக்கும் மக்களின் நீதியான போராட்டங்கள் முன்பாக
அதிகாரம் தமக்கு உள்ளதாக நினைத்து தம்மை அரியணை ஏற்றிய மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அடக்கி ஒடுக்க முனையு ராஜபக்சே குடும்பம்
இலங்கையில் மீளவும் அதிகாரத்தை நிலை நாட்டை முடிய நிலைக்கு செல்ல கூடும் என்பது தற்போது நிகழும் விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
- வன்னி மைந்தன் –
மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை – இன்றிலிருந்து ஆரம்பம்
மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை – இன்றிலிருந்து ஆரம்பம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மின்சார இணைப்பின்றி வாழுகின்ற குடும்பங்களுக்கும், மிக கஷ்ட நிலைமையில் வாழுகின்ற குடும்பங்களுக்கும் இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் திடம் ஆரம்பிக்க பட்டுள்ளது
மட்டக்களப்பு குச்சவெளி பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் மாண்புடன் தெரிவித்தார்.
இலங்கை நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மிக கஷ்ட நிலைமையில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு இந்த உதவிகள் சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்த பட்டுள்ளது
வறுமைக்குள் உள்ளான குடும்பங்கள், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுள், மின்சார வசதியற்று வாழுகின்ற குடும்பங்கள் ஆகியோருக்கு வீட்டுத் தேவைக்கான மண்ணெண்ணையை இலவசமாக வழங்க படுகிறது
திட்டமிடப் பட்டுள்ளதாகவும், அதன் ஆரம்பக் கட்டமாக புல்மோட்டை பிரதேசத்துக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ஏழ்மை நிலைமையில் வாழுகின்ற
குடும்பங்கள் தங்களின் தகவல்களை புல்மோட்டை உப அலுவலக தவிசாளர் காரியாலயத்திற்கு (திருமலை சந்தி) வருகைதந்து சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது
இந்த இலவசமாக மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள விருப்புகின்றவர்கள் தங்களின்
பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டு மண்ணெண்ணையை பெற்றுக் கொள்வதற்கான டோக்கனை பெற்றுக் கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் நிலவும் வாழ்வாதர நெருக்கடி மாற்று பொருட்கள் தட்டுப்பாடு நிலைமை காரணமாக மக்களை காப்பாற்றும் நோக்கத்தில் ஏற்படுத்த பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்று கொள்ள பட்டுள்ளது
மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை – இன்றிலிருந்து ஆரம்பம்
தொடர்ந்து மக்களின் விருப்பை அறிந்து உரிய நேரத்தில் முன்னெடுக்க படும் இந்த இலவச மண்ணெண்ணை கையளிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலவசமாக இந்த எரிபொருள் வழங்க ப்படுகின்றன செய்தி தற்போது காட்டுத் தீ போல பரவி வருவதால் பிர கிராமங்களை சேர்ந்த மக்களும் இங்கு வருகை தர ஆர்வம் காட்டுகின்றனர்
ஆனால் அவர்களுக்கு இவ்ரகளினாலே உதவிட முடியா நிலை ஏற்படுகிறது மின்சாரம்
நாள் தோறும் இரத்து செய்யப் பட்டு அது மின் வெட்டுக்கு உள்ளாகி வருகின்ற நிலையில் நாடு பல மணி நேரம் இருளில் மூழ்கியுள்ளது
இது போர்க் காலத்தை நினைவு படுத்தும் முகமாக உள்ளது இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் திட்டம் மேலும் தொடர வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பாக உள்ளது .
விவசாயிகள் கண்டான் தள்ளுபடி ரணில் அறிவிப்பு
விவசாயிகள் கண்டான் தள்ளுபடி ரணில் அறிவிப்பு
இலங்கையில் விவசாயிகளின் கடன் முற்று முழுதாக தள்ளுபடி செய்படுவதாக இலங்கை ஆளும் பிரதமர் பாரளுமன்றில் தெரிவித்துள்ளார்
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக பெருமளவு விவசாய மக்கள் பாதிக்க ப்பட்டுள்ளனர் ,
அவர்கள் விவசாயம் மேற் கொள்ள பெற பட்ட வங்கி கடன்கள் தள்ளுபடி செய்ய படுகிறது என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
இலங்கையில் ஆளும் பிரதமரின் இந்த அறிவிப்பு விவசாய பெருங்குடிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சிலோன் மக்களில் அதிகம் பேர் விவசாயத்தை நம்பியே தமது வாழ்வை ஒட்டி செல்கின்றனர்
அவ்வாறான மக்களது உற்பத்தி பாதிக்க பட்ட நிலையில் மக்கள் பொறுப்பு வாய்ந்த பிரதமரால் ரணில் விக்கிரம சிங்கா இவ்வாறு அறிவிக்க பட்டுள்ளது நொந்து போயிருந்த விவசாயம் மேற்கொள்ளும் மக்களுக்கு உயிர்ப்பு ஒளியை கொடுத்துள்ளது
இலங்கைவாழ் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலை உயர்வு என்பனவற்றை விரைந்து தம் தீர்த்து வைப்போம் என
பாராளுமன்றில் முழங்கிய ரணில் விக்கிரம சிங்கா அறிவிப்பு நிலைத்து நிற்குமா என்ற சந்தேகத்தி எழுப்பியுள்ளது
விவசாயிகள் கண்டான் தள்ளுபடி ரணில் அறிவிப்பு
மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து நிற்கும் பொழுது வெளியாகியுள்ள இந்த அறிவித்தல் ஊடாக ஐக்கிய தேசிய கட்சியை மீளவும் அரியணையில் அமர்த்தும் அரசியல் விளையாட்டை ரணிலில் விக்கிரம சிங்கா ஆரம்பிக்க பட்டுள்ளது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன
இரண்டு வருடங்களில் ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் தமது தோல்விகளை சீர் செய்து மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்று
கட்சியை காப்பற்ற வேண்டிய நிலையில் ரணிலது தந்திர விளையாட்டுக்கள் நகர்த்த பட்டு கொண்டுள்ளன
எதிர் வரும் ஒன்றரை வருடத்திற்குள் கோட்டா ஆட்சியும் கவிழ்த்து தனது சதுரங்க விளையாட்டை ஆரம்பிக்க முனைவார்,அதற்கு முன்னதாக இந்த மக்கள் அபிலாசைகளை நிறைவு செய்வதான தோற்ற பாட்டில் காய்களை நகர்த்துகிறார்
விவசாயிகளின் கடன் தள்ளுபடியானாது இதன் நிலை சார்ந்த ஒன்றாக பார்க்க பாடுகிறது
- வன்னி மைந்தன் –
ரணில் மனோ கணேசன் பாரளுமன்றில் மோதல்
ரணில் மனோ கணேசன் பாரளுமன்றில் மோதல்
- ரணில் மனோ கணேசன் பாரளுமன்றில் மோதல்
“நாட்டில் உணவு நெருக்கடி பற்றி பேசுகிறீர்கள். உணவுப்பஞ்சம் பற்றி பேசுகிறீர்கள். உணவு பயிரிடுவது பற்றி பேசுகிறீர்கள்.
அதற்காக பன்சலைகளில், பாடசாலைகளில், வீடுகளில் உள்ள காணிகளில் உணவு பயிரிட்டு தோட்டம் செய்வது பற்றி பேசுகிறீர்கள்.
மலையக தோட்டங்களில் பயன் படுத்தப்படாமல் இருக்கும் வெற்று காணிகளில் உணவு, கிழங்கு பயிரிட தோட்ட தொழிலாளருக்கு அனுமதி வழங்குவது பற்றி பேச மாட்டீர்களா? இது பற்றி நான் பிரதமருக்கு கடந்த வாரமே கடிதம் எழுதினேன்.
இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய மக்களாக, இன்று ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்ணும் நிலைமையில் வாழும் தோட்ட மக்களை பற்றி உங்களுக்கு கரிசனை இல்லையா?
அவர்களுக்கு பயிரிட காணிகள் வழங்கி, உதவினால் அவர்கள் உணவு பயிர் பயிரிட்டு, தங்களுக்கும் உணவை பெற்றுகொண்டு, நாட்டுக்கும் வழங்குவார்களே?” என மனோ கணேசன் எம்பி இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரின் இந்த கேள்விக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் உடனடியாக எழுந்து பதில் கூறினர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில், “தோட்டப்புற வெற்று காணிகளில் பயிரிட தொழிலாளருக்கு வாய்ப்பு வழங்குவோம்.
உங்கள் ஆலோசனை கடிதம் கிடைத்தது. விவசாய அமைச்சருக்கு இதுபற்றி கூறியுள்ளேன். ‘
மனோ கணேசன் திட்டம்’ என்று பெயரிட்டே இதை செய்வோம். கவலை வேண்டாம். இது தொடர்பான கலந்துரையாடல்களில் நீங்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.” என்று கூறினார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளிக்கையில், “இதுபற்றி நேற்று
நடந்த கலந்துரையாடலின் போதுகூட, பிரதமர் என்னிடம் கூறினார்.
எம்பி மனோ கணேசனின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள் என்றார்.
இதை நாம் செய்வோம்.
இதுபற்றிய கலந்துரையாடலை உடன் நடத்துவோம்.
உங்களை அதில் கலந்துக்கொள்ள அழைக்கிறேன்.” என்று கூறினார்
இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரபல தமிழ் அரசியல்வாதியாகி விளங்கும் மனோ கணேசனுக்கு இடையில் பாராளுமன்றில் இடம்பெற்ற இந்த தர்க்கம் மக்கள் மத்தியில் பாராட்டு பெறுகிறது
மனோ கணேசன் மக்களின் காவலனாக மலையகத்தில் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிட தக்கது
முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை
முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை
இலங்கை டவடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலம்பில் கிராம பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர்,
அவ் வீட்டிலிருந்தவரை கோரமாக தாக்கி படு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிற்கு நேற்று இரவு வந்தவர்களுக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஏற்பட்ட கை கலப்பு இந்த கொலையில் முடிவடைந்துள்ளது
குறித்த சம்பவத்தில், உயிரிழந்தவர் அலம்பில் தெற்கு, அலம்பில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
முல்லைத்தீவு அளம்பில் கிராம பகுதியில் இடம் பெற்ற இந்த அடித்து கொன்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது
செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
முல்லைத்தீவு அளம்பில் கிராமத்தில் அத்துமீறி வீடு புகுந்து குறித்த நபர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை
குறித்த நபரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற நபர்களை கைது செய்யும் வேட்டையில் விசேட காவல்துறை அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்
இலங்கை நாட்டில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்களினால் தினம் தோறும் பலர் பலியாகிய வண்ணம் உள்ளனர்
பெருகி வரும் இவ்விதமான குற்ற செயல்களை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கையை மேற் கொள்ளவில்லை என்ற குற்ற சாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது
பெருகிவரும் இவ்வாறான படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து செய்யல் பட வேண்டும் என சமூக நல ஆரவாளர்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்
முல்லைத்தீவு ஆகுதியில் இவ்விதமான கொலைகள் அதற்க்கு முன்னரும் இடம்பெற்று இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இலங்கையில் இந்தியாவை போன்று மக்கள் அடித்து கொலை செய்யப்படும் சம்பங்கள் மகிந்த ராஜபக்சே ஆட்சியில் ஆரம்பித்து வைக்க பட்டது ,போதைவஸ்து மற்றும் வன்ம செயல்பாடுகளினால் இந்த படுகொலை களம் திறக்க பட்டு வருகிறது
இரு பெண்களை காணவில்லை
இரு பெண்களை காணவில்லை
இலங்கையில் விறகு தேடச் சென்ற இரண்டு இளம் பெண்கள் கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என மட்டக்களப்பு அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு காணாமல் போன இரு பெண்கள் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் துரிதமாக ஆரம்பித்துள்ளனர்
கடந்த இரண்டாம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை
உறவினர்களினால் தேட பட்ட பொழுதும் இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்க படுகிறது
காணாமல் போன இரண்டு பெண்களும் தோட்டத்தில் கூலி தொழில் செய்து வந்தவர்கள் என்றும் அவ்விதமான இரு யுவதிகளும் காணாமல் போன சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவர்களைத் தேடும் பணியில் அக்கரப்பத்தனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும் இதுவரை அவர்கள் தொடர்பான எவ்வித தகவலும் தெரியவரவில்லை
இலங்கையில் நாள் தோறும் காணாமல் போவார்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்ல படுகிறது
இரு பெண்களை காணவில்லை
இவ்விதம் காணாமல் போன அணைத்து பெண்களும் பெண்கள் சில நாட்கள் கழிந்த நிலையில் நீர் நிலைகள் மற்றும் ஆறுகள் பற்றைக்குள் இருந்து சடலங்கலக மீட்க பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது
அப்பாவி கூலி வேலைக்கு சென்று தமது குடும்பத்தை காத்து வந்த இரு யுவதிகள் காணவில்லை என்ற செய்தி காட்டு தீயாக பரவிய நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது
இலங்கையில் அப்பாவி மக்கள் பட்டினி சாவின் விளிம்பில் தவித்து கொண்டிருக்கும் பொழுது நாட்டில் இவ்வாறு காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை பாமர மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவர்கள் கடத்த பட்டு கற்பழிக்க பட்டு கொலை செய்ய பட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது
கடந்த காலங்களில் இவ்வாறான நிலையில் பெண்கள் மற்றும் ஆண்கள் சடலங்களாக மீட்க பட்டு வரும் நிலையில் இவ்விதமான அச்ச நிலை ஏற்பட்டுள்ளது
கிராம மக்கள் மாற்றுக போலீசார் காட்டுப்புற பகுதியில் தொடர்ந்து தேடுதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
தொடரு மர்மக் கொலைகளுக்கும் காணவில்லை பட்டியலில் காணாமலாக்கப்படும் இந்த நிலை என்று நீங்கும்
இலங்கையில் இருவர் வெட்டி கொலை
இலங்கையில் இருவர் வெட்டி கொலை
இலங்கை அனுராதபுரம், எப்பாவல பகுதியில் மர்ம நபர்களினாலே இருவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளனர் .இரத்த வெள்ளத்தில் மிதந்த மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன
இந்த இருவரும் வெட்டி கொலை செய்யப் பட்டதற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,பகைமை காரணமாக இந்த இருவரும் வெட்டி படுகொலை செய்ய பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலங்கள் மீட்க பட்டு சடலங்கள் சடல பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது
நாள் தோறும் இலங்கையில் வெட்டி படுகொலை செய்ய படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது
பெருகி வரும் இந்த கத்தி வெட்டு படுகொலைகளை தடுக்க பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதான குற்ற சாட்டு மக்கள் மத்தியில் வைக்க படுகிறது
இலங்கையில் ஆளும் கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில் தொடராக நீர் ஏரிகள் மர்மமான முறையில் மக்கள் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டு வருகின்றனர்
மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஜனாதிபதி என்றவகையில் கோத்தபாயாவினால் நாட்டில் தொடராக இடம் பெற்று வரும் இந்த கொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை
இதனால் இந்த குற்ற செயல்களின் பின் புலத்தில் கோத்தபாயாவின் நிழல் டிவிஷன் படைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
முடிவில்லா தொடரும் கொலைகள் நிறுத்த பட்டு மக்கள் அச்சம் இன்றி வாழும் காலம் என்று உருவாகும் என்பதே மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது
தமது ஒட்டு பெற்று வென்ற பின்னர் மக்களை மறந்து தமது லஞ்ச ஊழல் கொலையில் மிதக்கும் இலங்கை வாழ் அரசியல் வாதிகள்
சமுகம் மற்றும் அதன் வளர்ச்சி நாட்டின் உள் கட்டு மானங்களில் அக்கறை செலுத்துவதில்லை என்பது இவ்வாறான சம்பவங்கள் மூலம் மீளவும் எடுத்து காட்டுகிறது
இலங்கையின் மக்கள் பலத்த பொருளாத நெருங்கடியில் சிக்கி ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கொதித்து வரும் நிலையில் இவ்விதமான முறையில்மனித சடலங்கள் வீதிகளில் மீட்க பட்டு வருகின்றன
இவை போராடும் மக்களின் உணர்வுகளை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ள படும் தனிநபர் பகைமை கொலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு
புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு
வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் ஆயுர்வேத வைத்தியசாலை ,வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நேற்று (06) திறக்கப்பட்டுள்ளது.
பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக சுமார் 16 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வைத்தியசாலைக்கான கட்டிடம் அமைக்கப்பட்டது.
தற்போதைய நாட்டு சூழலும் பொருளாதார நெருக்கடியும் மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதில் மருத்துவம் சார் தேவைகளும் அதிகரித்துள்ளமையால் மக்கள் பெரும் பாதிப்புகளை நாளாந்தம் எதிர்கொண்டு வரும் நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு குட்பட்ட பகுதியான புங்குடுதிவில் குறித்த வைத்தியசாலையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்த
நிலையில் அதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தினூடாக 16 இலட்சம் ரூபா நிதி இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் இந்த ஆயுர்வேத வைத்தியசாலை இப்பகுதி மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தை அதிகளவில் எதிர்பார்க்கும் முதியோரின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் ஏனையவர்களின் நலன்களை முன்னிறுத்தியும் இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு
இதேநேரம் புங்குடுதீவு பகுதியானது பரந்தளவிலான பகுதியாகவும் பல கிராமங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும் நிலையில் சில பகுதிகளில் இருந்து மக்கள் தமது
மருத்துவ தேவையை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளும் நிலையும் குறைவாகவே காணப்படுகின்றது.
இதனால் மாதாந்தம் 15 நாட்களுக்கு ஒருதடவை நடமாடும் சேவையை பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் மக்கள் நலன்பெறும் வகையில் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன்போது தவிசாளரால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் நலன் புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்து வைக்க பட்டுள்ள நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது
நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் அதிகரித்து செல்கின்ற பொழுதும் மக்கள் இயற்கை முறை மருத்துவத்தை தொடர்ந்து கடை பிடித்து வருகின்றனர்
இங்கே பாம்பு கடி மற்றும் விசா ஜந்துக்கள் தீண்டுதலுக்கும் முறையான சிகிச்சைகள் வழங்க பட்டு வருகின்றன
இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு
இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு
இலங்கை நட்டத்தில் எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் விநியோகிப்பதில் சிரமமான காலகட்டமாக இருக்கும் என இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரம சின்கா தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களைப் பற்றி மாத்திரம் சிந்திக்காது செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றுகையில் ரணில் விக்கிரம சின்கா இவ்வாறு குறிப்பிட்டார்
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பொது மக்கள் தமது பயணங்களை வரையறுக்துக் கெகாள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறி கொடுத்து போனஸ் ஆசனம் மூலம் தெரிவான ரணில் இன்று இலங்கையில் பிரதமராக பதவி ஏற்றார்
இவரை ஆட்சியில் அமர்ந்த பின்னரும் நாட்டை மீள் இயல்பு நிலைக்கு எடுத்து செல்ல முடியவில்லை வீர வசனம் பேசி வரும் ரணில் தற்போது மக்கள் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பதில் படு தோல்வியை சந்தித்துள்ளார்
மக்களின் அத்தியாவசிய பொருள்கள் முதல் அனைத்தும் விலையும் அதிகரிக்க பட்ட நிலையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை தொடராக போராட்டம் நடத்தி வருகின்றனர்
இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைக்கு ராஜபக்சே குடும்பமே கரணம் என அனைத்து மக்கள் கூட்டாக தெரிவித்த வண்ணம் உள்ளனர்
தான் தோற்று போன ஜனாதிபதியாக பதவி விளக்க மாட்டேன் என கோத்தபாய ராஜபக்சே அரியணையில் அமர்ந்துள்ளார்
இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு
மக்களின் போர் கீரோவாக வலம் வந்து இன்று அதே மக்கள் மத்தியில் ஸீரோவான கோத்தபாய ஆட்சியில் பிரதமராக விளங்கி வரும் ரணிலின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பான தலைவர் மக்களை வீடுகளில் உட்க்காரும் படி தெரிவித்துள்ள செயல்பாடு கொதிப்புக்கு நிலைக்கு எடுத்து சென்றுள்ளது
இவரது இந்த செய்தி மக்களை சீண்டும் தந்திரோபாய தாக்குதல் நகர்வு என அரசியல் நோக்கர்கள் தெரி க்கின்ற்னர்
அனுதாப அலையின் ஊடக மக்களை தனது வச படுத்தி தனது கட்சியை பலப் படுத்துவதில் அக்கறை கொண்டுள்ள ரணிலின் இந்த நகர்வு கோத்தாபாயாவையும் கடுப்பில் உறைய வைத்துள்ளதுள்ளது
எம்பி மகன் மருமகள் கைது
எம்பி மகன் மருமகள் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிவேக நெடுஞ்சாலையின் பெதிகம நுழைவாயிலுக்கு அருகில் வைத்து அண்மையில்
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் சிறை
பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் சிறை
இலங்கையின் அமைச்சராக விளங்கிய பிரசன்ன ரணதுங்காவுக்கு நீதிமன்றம் ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது
வர்த்தகர் ஒருவரை மிரடடிய குற்ற சாட்டில் இவருக்கு இந்த சிறை தண்டனை நீதி மன்றத்தால் வழங்க பட்டுள்ளது
மேலும் பிரசன்னா ரணதுங்க இருபத்தி ஐந்து மில்லியன் இலங்கை ரூபாய்களை பாதிக்க பட்ட வர்த்தகருக்கு வழக்கை வேண்டும் என்றும் நீதிமன்ற கட்டளை தீர்ப்பில் தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கை அரசியல் வாதிகள் ,வர்த்தகர்கள் மற்றும் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த அமைச்சர் மீதான நீதியான நீதி விசாரணை தீர்ப்பு ரவுடிகளாக வளம் வரும் அமைச்சர்களுக்கு பீதியை ஏற்படுத்தும் விதமாக அமைய பெற்றுள்ளது
இலங்கை ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால் தாங்கள் எத்தனையும் செய்து விடலாம் என்ற அதிகார போதையில் உலவுகின்றவர்களுக்கு
இலங்கை நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் வாயிலாக ஓரளவு இலங்கையில் நீதி நிலை நட்ட பட்டு வருவதை உயிர்ப்பித்துள்ளது
மகிந்த ராஜபக்சே முதலாண்டு ஆட்சியில் அரச ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்தது அன்றைய அமைச்சர் மேர்வின் சில்வா கொடூர தாக்குதலை நடத்தி இருந்தார்
ஆனால் அவருக்கு இதுவரை சிறை தண்டனைகள் வழங்க படவில்லை ,கல்வி அறிவு அற்றவர்காளாகவும் கஞ்சா,போதை வியாபாரிகளாகவும் வலம் வரும் இலங்கை
அமைச்சர்களின் செயல் பாடுகள் இலங்கையை வங்குரோத்து நிலைக்கு இட்டு சென்றுள்ளது
பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐந்து வருடம் சிறை
வர்த்தகரை மிரட்டி அவரிடம் பணம் பறிக்க முயன்றதாக இவர் மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது
மேல் மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்று அது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பாரப்படுத்த பட்ட வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது
பிரசன்னா ரணதுங்க அவரது மனைவி ஆகியோர் இந்த குற்றமிழைத்தவர்கள் வழக்கின் கீழ் இணைக்க பட்டு வழக்கு இடம்பெற்று இன்று இந்த தண்டனை காலம் அறிவிக்க பட்டுள்ளது
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தியும் அரசியல் செல்வாக்கை பயன் படுத்தியும் தப்பித்து வரு அரசியல் வாதிகளிற்கு இந்த வழக்கு பிடிமானம் ஒரு எடுத்த காட்டாக அமைய பெறுகிறது
இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்
இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்
இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் உணவுப் பொருட்களை உள் நாட்டில் உற்பத்தி செய்வதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கை கிராம உத்தியோகத்தர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இது நடைமுறைப்படுத்தப் படுமென்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தற்போதைய சந்தர்ப்பத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இலங்கையில் விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் சிலர் செயற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெரும்போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரத்தைக் கொள்வனவு செய்வதற்கு
110 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
இந்த விவசாய நிலங்களுக்கு உரிய உரத்தை பெற்று உள் நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பட்ஷத்தில் தட்சார்பு பொருளாதாரா முறையை கட்டி எழுப்ப முடியும்
அதன் ஊடாக இலங்கை நாட்டில் எழுந்துள்ள உணவு தட்டுப்பாட்டை முற்றாக நீக்கி சிறந்த பொருளாதார வளம் வாய்ந்த நாடக இலங்கை மலர ஏற்பாடு செய்யலாம் என அமைச்சர்கள் நம்பிக்கை வெயியிட்டுள்ளனர்
விவசாய நிலங்கள் உள்ள இலங்கை திரு நாட்டில் அதன் உற்பத்தியை அதிகரிக்கா வண்ணம் பசளை இறக்குமதியை கோத்தபாஜா ராஜபக்ச நிறுத்தினார்
இதனால் உள்ளூர் உற்பத்திகள் பாதிக்க பட்டன ,மக்கள் விவசாய உறபத்தியில் இருந்து விலகினர் ,அடிப்படை வருமான உயர்வை கோட்டா அரசே தடுத்து நிறுத்தியது
இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்
இந்த கண்மூடித்தமான நகர்வின் ஊடாகவே இலங்கையில் இன்று பலத்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன்
நாள் தோறும் பொருட்களின் விலை அதிகரித்து செல்கிறது பால் ,மா,சீனி,எரிபொருள்,எரிவாயு,பால்மா என அனைத்து விலையும் அதிகரிக்க பட்டுள்ளது
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் வரி விகிதம் அதிகரிக்க பட வேண்டும் ,தொடர்ந்து வரிகளின் அதிகரிப்பும் ரொக்கட் வேகத்தில் செல்கிறது
ஜனாதிபதி கோத்தபாயா அரசின் கண்மூடித்தனமான செயல் பாட்டின் காரணமாக அடித்தட்டு மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பாதிக்க பட்டுள்ளனர் ,
இதனை தடுக்க வேண்டும் எனின் கிராமங்கள் தோறும் வீட்டு தோட்டங்களை அதிகரித்து அதன் ஊடாக பெரும் பொருளாதார விளைச்சலை உருவாக்க முடியும்
இந்த வீட்டு தோட்டம் அதிகரித்தால் அதுவே இலங்கையின் பொருளாதரத்தில் பலத்த எழுச்சி நிலையை உருவாக்கும் என்பதும் ஆளும் இலங்கை அரசின் சிந்தனை கொள்கையாக மாற்றம் பெற்றுள்ளது
இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்
சீனா தூதர் பீரிஸ் சந்திப்பு
சீனா தூதர் பீரிஸ் சந்திப்பு
சீனா தூதுவரை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான சீனத் தூதருடன் 2022 ஜூன் 02ஆந் திகதி அமைச்சில் வைத்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின் போது, சீனா தூதுவர் ஜென்ஹோங் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து விளக்கியதுடன்,
இருதரப்பு ஈடுபாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
குறிப்பாக தற்போதைய சூழ்நிலையின் போது சீனாவின் தாராளமான உதவிகளையும் ஆதரவையும் பாராட்டிய அதே வேளையில், இலங்கையில் பொருளாதார சவால்களைத்
தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பினரும் பன்முக உறவுகளையும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும் பாராட்டினர்
சீனா தூதர் பீரிஸ் சந்திப்பு
இச் சந்திப்பின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சீனாவே காரணமாக மாற்றம் பெற்றது ,அபிவிருத்தி என்ற போர்வையில் கடனை அள்ளி வழங்கியது ,அந்த கடனை மீள அடைக்கமுடியா நிலையில் இலங்கை திணறியது
மக்களுக்கு வேண்டிய வேலைத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதிகள் புகழந்து திரிந்தனர்
அபிவிருத்தி என்ற பொறிக்குள் இலங்கையை சிக்க வைத்து அந்தநாட்டின் எழுச்சிமிகு பொருளாதாரத்தை உடைத்து அந்த நாட்டை வறுமைக்குள் சிக்க வைத்த பெருமை சீனாவையே சாரும்
மதம் சார்ந்த நிலையில் சீனாவோடு மகிந்த ராஜபக்ச குடும்பம் ஒட்டி உறவாடியது இன்று ,அதே சீனா நடத்திய பொறிக்குள் சிக்கி சீரழிந்து தமது ஆட்சி அதிகாரத்தை பறி கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ளது
சீனாவோடு முரண் பட்டு கொண்ட இலங்கைக்கு ,சீனாவின் உதவிகளை போன்று இந்தியா அரசு வழங்கியது ,இந்த இந்தியாவின் திடீர் உதவிகளும் இலங்கை மீதான ஆதிக்கம் செலுத்தும் நகர்வுகளும் சீனாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தின
அதனை அடுத்து தற்பொழுது புதிய திட்டங்களின் கீழ் இலங்கைநாட்டை மறுசீரமைப்பு செய்திட மீளவும் கடன் ,உதவி ,உதவுதல் என்ற ஆசை வார்த்தைக்குள் இலங்கையை சிக்க வைத்துள்ளது ,
சீனாவின் இந்த சதுரங்க ஆட்டத்தில் இருந்து இலங்கை தப்புமா என்பதும் ,மக்களோ தப்பாது என்ற வகையிலும் தமது என்ன கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர் – வன்னி மைந்தன் –
21ம் திருத்தம் மனோ கணேசன் அறிவிப்பு
21ம் திருத்தம் மனோ கணேசன் அறிவிப்பு
21ம் திருத்தம் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு 8ம் திகதி தீர்மானிக்கும் என மனோ கணேசன் அறிவிப்பு
8ம் திகதி கொழும்பு நுகேகொடை செயலகத்தில் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில் 21ம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, ஜனாதிபதி வகிக்க கூடிய அமைச்சுக்கள், பிரதமரை நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அமைச்சர்களை
நியமிப்பதற்கான பிரதமரின் அதிகாரம், இரட்டை குடியுரிமை, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுயாதீனம் உட்பட்ட விவகாரங்களை ஆராயும் அதேவேளை இவற்றை விட
இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் பக்க விளைவாக விகிதாசார தேர்தல் முறைமைக்கும், 13ம் திருத்தம் மூலமான மாகாணசபை முறைமைக்கும்
உடனடியாகவோ, காலம் கழித்தோ வரக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அவதானத்தை கொண்டுள்ளதாக மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையை ஆண்டுகளாக ஆண்டு வந்த ஆட்சியாளர்களினால் 21 சட்ட திருத்த மூலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ண கருத்தை கொண்டிருக்கவில்லை
இன்றைய அரசியல் நிலைகள் காரணமாக இதனை உடன் அமுலுக்கு கொண்டு வந்தது அதில் மாற்றங்களை ஏற்படுத்தி ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிக்க வேண்டும் என கருதுகின்றனர்
இவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அதனால் பாதிக்க பட்டுள்ள சிறுபான்மை தமிழாக்களுக்கு உரிய தீர்வு கிட்டுமா என்பதே மக்கள் கருத்தாக உள்ளது
காலம் காலமாக ஏமாற்ற பட்டு உதாசீனம் செய்ய பட்டு வந்த சிறுபான்மை தமிழர்களுக்கு சிங்கள பவுத்த பேரினவாத அரசு உரிய தீர்வினை வழங்கி நாட்டையும் ,மக்களிடத்திலும் நல்லெண்ணத்தை விதிக்குமா என்பது சந்தேகமே
மைத்திரி சிறிசேன ஆட்சியில் நல்லாட்சி கூட்டு தத்துவம் என கூறப்பட்ட பொழுதும் முடிந்தவரை தனது ஆட்சியை தக்கவைத்து கொள்ள மைத்திரி சிறிசேன முயன்றார் தவிர இலங்கையில் நிரந்தர அமைதியும் சமாதானமும் ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்பவிலை
இவ்வாறான கசப்புணர்வுளுடன் கரைந்து செல்லும் இலங்கையில் நிரந்தர சமாதானம் எழுந்திட இந்த அரசியல் சட்ட அமைப்பு மாற்றங்கள் வழிகோலுமா என்பதே கேள்வியாக உள்ளது .
விழித்திடுவோம் பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!
விழித்திடுவோம், பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!
விழித்திடாவிட்டால் பாதகமான விளைவுகளை விட்டு, நமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுமக்களின் அன்றாட
வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல்வேறு சவால்களையும், சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் அதன் தட்டுப்பாடும், கூழித்தொழிலாளிகள் பாதிப்பு, வறுமையினால் வீட்டுச்சூழலில் பல்வேறு குடும்பப்
பிரச்சினைகள், பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் போன்றவற்றுக்கு ஏழை, பணக்காரன் என்ற
வித்தியாசமின்றி அனைவரது வாழ்க்கையிலும் விரக்தியையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தியுள்ளது விளைவுகளை விட்டு விலகிடுவோம் என்ற நிலையில் மக்கள் உள்ளனர்
இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் விழித்திடுவோம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகளுக்கான தட்டுப்பாட்டின் விளைவு, இன்னும் அனைவரது
வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தாவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் கையிலிருப்பிலிருக்கும் மருந்துப்
பொருட்கள் முடிவடைந்தவுடன் நோயாளிகளின் நிலைமை என்னவாகும் என்பதை நாம்
அனைவரும் சிந்திக்க வேண்டும். இதற்கான மாற்றுவழி என்ன? விழித்திடுவோம் மக்கள் பாதகமான விளைவுகளை ஆராய்ந்து வறுமையில் இருந்து விட்டு விலகிடுவோம் அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் காலம் ஏற்பட்டுள்ளது.
விழித்திடுவோம் பாதகமான எமது நாட்டில் நடைமுறையிலுள்ள சுதேச வைத்திய முறைகளான ஆயுர்வேத, யுனானி, சித்த, பாரம்பரிய, வைத்திய முறைகள் பற்றி இதுவரை காலமும் எம் எண்ணத்திலிருந்து தூரமாகி இருந்ததைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டிய தரும்
விழித்திட பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!
வந்துள்ளது. குறிப்பாக, நமது நாட்டிலுள்ள மூலப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்ற மருந்துப் பொருட்கள் மூலம் சிகிச்சை பெறுகின்றபோது, பல்வேறு வகையான
விழித்திடுவோம் பாதகமான விளைவுகளை நோய்களுக்கு மிகவும் வெற்றியளிக்கக்கூடிய சிகிச்சை மருத்துவ முறையாக இருக்கின்றன.
இருப்பினும், மேற்கத்தேய மருத்துவ முறையினால் கவரப்பட்டுள்ள நாமும், அதற்கு
அடிமைப்பட்டுள்ள எமது உடலும் அதிலிருந்து விலகி சுதேச மருத்துவ முறையை பெற்றிட விழித்திட பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!
திணிப்பதென்பது ஒரு கடினமான, கசப்பான விடயமாக இருந்தாலும் எமது
நோய்களுக்கான தீர்வை, தற்போது சுதேச மருத்துவத் துறையினூடாக பெற்றுச்செல்ல வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
விழித்திடுவோம் பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!
எமது உடம்பில் ஏற்படும் காய்ச்சல், நோவுகளுக்கு பனடோல் மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கமுடையவர்களாகவும், அதனால் எமது உடலுக்குள்
ஏற்படுத்தப்படும் பாதகமான விளைவுகளை அறிந்தும் அறியாதவர்கள் போன்று இதுவரை காலமும் இருந்துவிட்டோம். சுதேச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள்
ஊடாக அநேகமான நோய் நிலைமைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம். என்பதை நிலைநிறுத்தி இனியாவது நாம் விழித்துக் கொள்வோம்.
குறிப்பாக, மேற்கத்தைய மருந்துகளுக்கு அடிமைப்பட்டு
கடைசிவரை மருந்து மாத்திரைகளை விழுங்கி வாழும் கலாச்சாரத்தை மாற்றி,
நோய் நிலைமைகளின் ஆரம்பக்கட்டத்திலேயே நமது நாட்டுக்கே உரித்தான மருத்துவத்துறையை
நாடிச் சென்று அதன் மூலம் கிடைக்கின்ற ஆரோக்கியத்தின் மூலம் நீண்டகால ஆயுளை நாம் எல்லோரும் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.
















