காதலனுடன் சிக்கிய மகள் தாக்கும் அம்மா video
Posted in இலங்கை செய்திகள்

காதலனுடன் சிக்கிய மகள் தாக்கும் அம்மா video

காதலனுடன் சிக்கிய மகள் தாக்கும் அம்மா video

காதலனுடன் சிக்கிய மகள் தாக்கும் அம்மா video காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது .

காதலனுடன் ஊர் சுற்றிய மகளை மடக்கி பிடித்த தாய்

பாடசாலைக்கு போவதாக கூறிவிட்டு அங்கு போகாது தனது காதலனுடன் ஊர் சுற்றிய மகளை மடக்கி பிடித்த தாய் ஒருவர் போட்டு சாத்தும் சாத்து இது .

எது இப்படி இருந்தாலும் அதில் மகளை அவள் மனம் நோகாது தாய் அங்கிருந்து அழைத்து சென்றிருக்க வேண்டும் ,

இந்த காணொளி உலக தமிழர்கள் மத்தியில் வைரலாகி மகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கும் .

தாயார் மேற்கொண்ட இந்த விடயம் நேரடி பார்வைக்கு சரியாக தென்படும் ,மறு முனையில் மகள் தாய்க்கு எதிரியாக திருப்பி விட்டுள்ள சம்பவமாக இதனை பார்க்க முடிகிறது .

பெற்றவர்களே சிந்தித்து செயல் படுங்கள்

பெற்றவர்களே சிந்தித்து செயல் படுங்கள் .இந்த இடத்தில மகள் தாயை திருப்பிதாக்கி இருந்தால் உங்கள் நிலை என்னவாகி இருந்திருக்கும் ..??

காதலனுடன் மகள் சென்று இருந்தால் நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள் …?

அல்லது மகள் இந்த அவ மானத்தால் தவறான முடிவு எடுத்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு ..?

பார்வையாளர்களே உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறோம் .

Click Here Video

Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்

12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்

முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியை சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் தப்பி ஓடியுள்ளார்

இவர் தமது வீட்டை விட்டு காதலனுடன் தப்பி போக முன்னர் ,அங்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்

காதலனுடன் ஓட்டம்
அதில் என்னை தேட வேண்டாம் நான் வீடு வரமாட்டேன் என அதில் குறிப்பிட்ட பட்டிருந்தது
அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை கடிதத்துடன் காவல்துறை நிலையம் சென்று முறையிட்டுள்ளார்
அப்போது சிறுமியான மகள் தந்தையின் பணம் ,மற்றும் கைபேசி என்பனவற்றை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளது தெரியவந்துள்ளது

சிறுமி கண்டு பிடிப்பு
போலீசார் சிறுமியின் கைபேசியில் தொடர்பு கொண்டு
வினவிய பொழுது அவர் கட்டனில் உள்ளது கண்டு
பிடிக்க பட்டுள்ளது ,சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்ற சாட்டில் காதலன் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

காதல் புரிந்த அலங்கோலம்

அறியா பருவத்தில் புரியா வந்த காதல் மோகத்தினால் தனது எதிர்கால வாழ்வினை குழி தோண்டி புதைத்துள்ளளார் இந்த சிறுமி ,பெற்றவர்களை மறந்து அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை திருடி கொண்டு காதலனுடன் ஓடிய மகளின் செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்

பட்டினி கிடந்தது பகலிரவாய் பிள்ளைகளுக்கு என உழைத்த தந்தை , தயார் இவருடன் கூடி பிறந்தவர்கள் வாழ்வில் மண்ணை தூவி இன பால் கவர்ச்சியில் சிக்கி சீரழிந்து போகும் இந்த சிறிசுகளை என்னவென்று சொல்ல

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்

குறித்த காதலனுடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி சிறுமி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் ,அவரது இனிப்பான பேச்சும் அந்தரங்க உரையாடல்களும் இன்று சந்தி சிரிக்க வைத்துள்ளது

பிள்ளைகள் விரும்பும் கைபேசியை அவர்களுக்கு வழங்கியதன் ஊடாக அவர்கள் பேஸ்புக் மூலம் காதல் வலையில் சிக்கி குடும்ப மானத்தை ரோட்டில் விற்றுள்ளனர் ,

இந்த விடயங்கள் அனைத்திற்கும் பிள்ளைகள் மீது பெற்றவர்கள் வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் , பாசமுமே காரணம் ,அதனை புரியாது பிள்ளைகள் பெற்றவர்களை ஏமாற்றியதாக கருதி தம்மை தாமே ஏமாற்றி கொள்ளும் இழி செயல்களே இவையாகும்

இளைய சமுதாயமே கொஞ்சம் சிந்தியுங்கள் ,அழகான வாழ்வை அறியா பருவத்தில் தொலைத்து விடாதீர்கள் ,வாழ்க்கை வாழ்வதற்கே ,இடையில் கண்ணீரில் அலைவதற்க்கு அல்ல ,ஒன்றை செய்திட முன்னர் கொஞ்சம் யோசியுங்கள் .

12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம் எங்கே செல்கிறது எமது தேசம் ..?

  • வன்னி மைந்தன் –