இலங்கை கடலில் எரிவாயு கப்பல் – செலுத்த பணம் இல்லை
இலங்கை கடல் பரப்பில் எரிவாயு தாங்கியபடி கப்பல் ஓன்று தரித்துள்ளது ,இந்த கப்பலுக்கு பண செலுத்த பட்டால் எரிவாயு விநியோகிக்க படும் என தெரிவிக்க படுகிறது
எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது ,ஆனால் எரிவாயு சுமந்து வந்த கப்பல் பணம் செலுத்த படாத நிலையில் கடலில் தரித்து நிற்பது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை எடுத்து கடடுகிறது
நாடளாவிய ரீதியில் மக்கள் எரிபொருள் இன்றி வரிசையில் பல மணிநேரம் காத்து கிடக்கின்றனர்
ஆனல் இங்கோ எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்திட முடியா நிலையில் இலங்கையில் எதிர் காலம் கேள்வியாக மாற்றம் பெறுகிறது
இலங்கை பிரதமர் தெரிவித்தது போல எதிர் வரும்மூன்று மாத்தில் நாடு பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பது மெய்ப்படும் போலெ உள்ளது
இலங்கை கடலில் எரிவாயு கப்பல் செலுத்த பணம் வழி இல்லை ,இலங்கையை பார்த்து சிரிக்கும் உலகம்
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்
- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
- குற்றவாளிக்கு மரண தண்டனை
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு
- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு
- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்
- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்


















