Tag: இலங்கை
காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் – நபர் கைது
காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் – நபர் கைது
இலங்கையில் கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி பஞ்சிகாவத்தை சந்தியில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
இவ்வாறு கைது செய்யப்பட்ட நாற்பத்தி மூன்று வயதுடைய நபர் காவல்துறை அதிகாரிகள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மட்டும் காவல்துறை அதிகாரிகள் தற்போது கைது செய்து வருகின்றனர்
ஆனால் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை
ஆளும் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி வீடு செல்ல வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை பொய்யாக்க பட்டு தொடர்ந்து ஆட்ச்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளார்
இதனால் சீற்றம் உற்ற மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மக்கள் மீது வன்முறையை தூண்டும் முகமாக கண்ணீ ர்புகை மற்றும் தாக்குதல் நடத்த பட்டது
மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட தாக்குதல் உலக நாடுகளிடம் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன
தற்கால நிலையில் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து வரும் நிலையில் தொடர்ந்து இலங்கை சிங்கள காவல்துறை மக்களே மிரட்டி துன்பறுத்திய வண்ணமே உள்ளது
மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் சாதாரண காவல்துறை ஊழியரோ கைது செய்யப்படவிலை,மாறாக அப்பாவி மக்களை காவல்துறை தேடி பிடித்து கைதுசெய்து வருகிறது
தொடரும் இலங்கை காவல்துறை அராயகம் என்று ஒழியும் என்பதே மக்கள் மன்றின் வாதமாக உள்ளது ,
காவல்துறையை தூண்டி மக்கள் போராட்டங்களை அடக்க முனையும்
இலங்கை ஜனாதிபதிபதி கோத்தபாய ராஜபக்சே நடவடிக்கை மக்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது
மக்கள் மீதான அடக்குமுறையும் ,மிரட்டல்களும் கைது நடவடிக்கை தொடரந்தால் மேலும் மக்கள் புரட்சி வெடித்து மிக பெரும் போராட்டத்தை மக்கள் நடத்த கூடும் என் ஏதிர் பார்க்க படுகிறது
- வன்னி மைந்தன் –
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை துரத்தி குற்றிய குளவிகள்
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை துரத்தி குற்றிய குளவிகள்
யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைய பெற்றிருந்த குளவி கூடு ஒன்று கலைந்தது தாக்கல் நடத்தியது
இவ்வேளை அங்கு கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பத்து மாண்வரக்ள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
இலங்கை வடக்கு பகுதியில் ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது குளவி தாக்குதல் இதுவாக அமைய பெற்றுள்ளது
இந்த இரண்டு சம்பவங்களும் பாடசாலை மாணவர்களை துரத்தி தாக்குதல் நடத்தியுள்ளது
இலங்கையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வாறான குளவி தாக்குதலுக்கு உள்ளாகிய வண்னம் உள்ளனர்
இந்த குளவி தாக்குதல்களிடம் இருந்து மக்களையும் ,மாணவர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வாய்ந்த அரசு முயசிகளை மேற்கொள்ளவில்லை
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை துரத்தி குற்றிய குளவிகள் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாடசாலைகளுக்கு விடுமுறை மகிழ்ச்சியில் மாணவர்கள்
பாடசாலைகளுக்கு விடுமுறை மகிழ்ச்சியில் மாணவர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக எதிர் வரும்
திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க படுகிறது
இந்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க படுவது தொடர்பில் கல்வி அமைச்சு உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளது
அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க படுவது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுதியுள்ளது
நிகழ்கால இலங்கை அரசின் நெருக்கடி மற்றும் ஆசிரியர்களுக்கு
சம்பளம் வழங்குதல் தீர்வுக்கு இவை பயனுள்ளதாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது
ஆசிரியர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் வழங்கப்படா மாட்டாது என அவர்கள் வீடுகளுக்கு கடிதங்கள் பறந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
வீதியில் சிசுவின் சடலம் – இலங்கையில் தொடரும் கொலைகள்
வீதியில் சிசுவின் சடலம் – இலங்கையில் தொடரும் கொலைகள்
இணை நுவரெலியா லிந்துவள பகுதியில் ஆறுமாத சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது
மீட்ட பட்ட சடலம் யாருடையது ன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை
இப்பகுதியில் இந்த சிசுவின் சடலம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
நாள்தோறும் இலங்கையில் மனித சடலம் இவ்வாறு மீட்க பட்ட வண்ணம் உள்ளது
இங்கு தொடரும் கொலைகள் பின்புலத்தில் செயல்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது
தொடரும் கொலைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
தென்னை தோட்டத்தை அழித்த காட்டு யானைகள்
தென்னை தோட்டத்தை அழித்த காட்டு யானைகள்
இலங்கை மட்டு வாகரை கேணிமடு பகுதியில் உள்ள முஸ்லீம் நபர் ஒருவரது தென்னம் தோட்டத்திற்குள் நுளைந்த காட்டு யானைகள் அங்கிருந்த ஐம்பது தென்னை மரங்களை யானைகள் அழித்துள்ளன
காய்த்து கொண்டிருந்த தென்னை மரம் ,காய்க்கும் நிலையில் இருந்த தென்னை மரம் ,கட்டு யானைகள் சேதமாக்கியுள்ளது அந்த மக்களுக்கு துயரை ஏற்படுத்தியுள்ளது
தென்னை தோட்டத்தை அழித்த காட்டு யானைகள் செயல் பாடு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து காட்டு யானைகள் மேற்கொண்டு வரும் இந்த அத்துமீறல் செயல் பாடுகளிடம் இருந்து கிராமத்தையும் ,பயன் தரும் தோட்டங்களையும் அரசு காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்க பட்டுள்ளது
இலங்கையில் காட்டு யானைகள் தாக்குதலில் சிக்கி பலியாகும் மக்கள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது
பல நாட்கள் கடினப்பட்டு பாதுகாக்க பட்ட பயன் தரும் தென்னை மரங்கள் ஒரே இரவில் காட்டு யானைகளினால் அழிக்க பட்டுள்ளது
தமது எதிர்கால வாழ்வாதாரத்தை காட்டு யானைகள் பாதித்துள்ளன என அந்த உரிமையாளர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்
கட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் செயல் பாட்டுகள் அதிகரித்துள்ளதால் இந்த பகுதியில் கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
மக்கள் வீடுகள் அவர்கள் உயிருக்கு இந்த காட்டு யானைகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர்
யானைகள் அச்சுறுத்தலில் இருந்து தம்மை காப்பாற்றும் படி மக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட மறந்ததன் விளைவே இந்த தென்னை தோட்டங்கள் அழிவிற்கு காரணமாகியுள்ளது
பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் கிராமக்களுள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஒநினைந்த குரலில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
பிள்ளைகள் போல இந்த தென்னை மரங்களை வளர்த்து வந்தோம் ,அதுவே எமக்கு வயதான் காலத்தில் பயனை அளிக்கும் என்ற நிலையில் வளர்த்தோம் அந்த தென்னை பிள்ளைகள் வீழ்ந்து கிடக்கின்றன
ஒவ்வொரு தென்னை மரமும் ஒவ்வொரு பிள்ளை என அந்த விவசாய மகன் கதறும் காட்சிகள் கண்கலங்க வைக்கிறது
சாணக்கியன் மீது நடவடிக்கை ரணில் உத்தரவு
சாணக்கியன் மீது நடவடிக்கை ரணில் உத்தரவு
இலங்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்றஉறுப்பினராக விளங்கி வரும் சாணக்கியன் மீது சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாரளுமன்றில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேண்டுதல் விடுத்துள்ளார்
பாராளும்னற உறுப்பினர்களின் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்திய சாணக்கியன் மீதே இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேண்டுதல் விடுத்துள்ளார்
பாராளுமன்றில் வீர பேச்சு பேசி வரும் சாணக்கியன் இலங்கை ஆட்சியாளர்களின் மகுடியாக செயல் பட்டு வருகிறார்
கனடாவில் வைத்து சுமந்திரன் சாணக்கியன் மக்கள் துரத்தியமை இங்கே குறிப்பிட தக்கது
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இலங்கை களுத்துறை களுகங்கையில் வீழ்ந்து காணாமல் போன பதினேழு வயது வாலிபன் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்
காணாமல் போனவர் சடலம் களுத்துறை தெற்கு காவல்துறையினரால் மீட்க பட்டுள்ளது ,
இவ்வாறு காணாமல் போனவர் அருவியில் தானே குதித்தாரா அல்லது திட்டமிட்டு யாராவது தள்ளி விட்டனரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
சடலமாக மீட்க பட்ட வாலிபர் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,
இலங்கையில் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்க பபடும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது ,
இந்த சடலங்கள் மீட்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது
இலங்கையில் தொடராக நீர் நிலைகளில் இருந்து மனிதர்கள் சடலமாக மீட்க பட்டு வருகிறது
இவ்வாறு சடலமாக மீட்க படும் சடலங்கள் தொடர்பில் மக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது ,நாள்தோறும் நீர் நிலைகளில் காணாமல் போனவர்கள் சடலமாக மிதப்பது எப்படி என மக்கள் மன்றம் கேள்வி எழுப்புகிறது
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இந்த தொடர் படு கொலைகளுக்கு பின்னால் செயல்படுவது யார் .காணாமல் போவது எவ்வாறு தொடர்கிறது
ஏன் இந்த கொலைகள் இடம்பெறுகிறது ,நீர் நிலைகளில் சடலமாக மீட்க படும் வரலாறு முடிவுக்கு வருமா ,,? இதுவே மக்கள் கேள்வியாக உள்ளது
கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் தொடராக நீர் நிலைகளில் ஆண் பெண்கள் சடலமாக மீட்க பட்டு வருகிறது ,
கடத்தல் காணாமல் போனவர்கள் பின்னர் சடலமாக மீட்க படுவது தொடர்பாக இலங்கை காவல்துறையால உரிய நடவடிக்கை மேற் கொள்ள படவில்லை
தொடர்ந்து இடம்பெற்று வரும் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் அதன் தொடர கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதும்
எதிர்கால வாழ்வியை கேள்விக்கு உள்ளகக்கியுள்ளது காணமல் போதல் சம்பவங்கள் ,தோற்றம் காணாமல் போகும் நடவடிக்கை அதனை தடுக்க அரசுக்கு மேற்கொண்ட விடயம் என்ன என்ற மக்கள் அதாங்க கேள்விகள் தொடர்கின்றன
படு கொலையின் இரட்ஷகனாக ஆளும் கோத்தபாய ராஜபக்சே விளங்கி வருகிறார் ,இவரே இந்த காணாமல் போனவர் சடலங்களாக மீட்க படும் பின்புலத்தில் உள்ளதான சந்தேகம் வலுத்துள்ளது
மல்லாவியில் ஒருவர் அடித்து கொலை
மல்லாவியில் ஒருவர் அடித்து கொலை
இலங்கை மல்லாவி திருநகர் பகுதியில் நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் ,இரு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட தக்காரரில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது
மல்லாவியில் கடந்த முன்தினம் விருந்து பாட்டி ஒன்றில் கலந்து கொண்ட இருதரப்பு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கை கலப்பாக மாறியதில் மூவர் படுகாயமடைந்தனர்
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றன அவ்விதம் சிகிச்சை பபெற்று வந்த ஒருவர் வவுனியாவுக்கு மற்ற படும் வேலை பலியாகியுள்ளார்
குறித்த தாக்கல் சம்பவம் மற்றும் கொலை தொடபிள் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
மல்லாவியில் ஒருவர் அடித்து கொலை செய்ய பட்ட சம்பவம் அந்த பகுதியில் துயரை ஏற்படுத்தியுள்ளது
சிகிச்சை பலனின்றி இறந்தவர் 30 வாய்த்தது வாலிபர் எனவும் இந்த கொலைக்கான காரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இலங்கை கடலில் எரிவாயு கப்பல் – செலுத்த பணம் இல்லை
இலங்கை கடலில் எரிவாயு கப்பல் – செலுத்த பணம் இல்லை
இலங்கை கடல் பரப்பில் எரிவாயு தாங்கியபடி கப்பல் ஓன்று தரித்துள்ளது ,இந்த கப்பலுக்கு பண செலுத்த பட்டால் எரிவாயு விநியோகிக்க படும் என தெரிவிக்க படுகிறது
எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது ,ஆனால் எரிவாயு சுமந்து வந்த கப்பல் பணம் செலுத்த படாத நிலையில் கடலில் தரித்து நிற்பது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை எடுத்து கடடுகிறது
நாடளாவிய ரீதியில் மக்கள் எரிபொருள் இன்றி வரிசையில் பல மணிநேரம் காத்து கிடக்கின்றனர்
ஆனல் இங்கோ எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்திட முடியா நிலையில் இலங்கையில் எதிர் காலம் கேள்வியாக மாற்றம் பெறுகிறது
இலங்கை பிரதமர் தெரிவித்தது போல எதிர் வரும்மூன்று மாத்தில் நாடு பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பது மெய்ப்படும் போலெ உள்ளது
இலங்கை கடலில் எரிவாயு கப்பல் செலுத்த பணம் வழி இல்லை ,இலங்கையை பார்த்து சிரிக்கும் உலகம்
- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி
- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது
- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி
- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது
- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது
- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை
- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது
- ஈரான் முழுதும் தாக்குவோம் டிரம்ப் மிரட்டல்
- பிரிட்டன் தளங்களிலிருந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களைப் பறக்க ஈரான் எச்சரிக்கை
இலங்கை வங்கியில் உள்ள பணம் என்ன ஆகும்
வங்கியில் உள்ள பணம் என்ன ஆகும் வெளியான செய்தி
வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்ம் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படுவதில் உண்மை தன்மை இல்லை
என இலங்கை வங்கியில் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ.சிவானந்தன் தெரிவித்தார்.
இலங்கை வங்கியின் யாழ்.பேருந்து நிலைய கிளை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் இருந்தாலும், அதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு மக்களுடைய நம்பிக்கை, எங்களுடைய பங்களிப்பு எல்லாவற்றையும் சேர்த்து இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
அதற்கு வங்கியில் கட்டமைப்பு என்பது பொருளாதார கட்டமைப்பில் இன்றியமையாத ஒன்றாகும்.
வங்கி கட்டமைப்பு பணம் என்பது இல்லாவிட்டால் நாட்டினுடைய பொருளாதாரத்தினை சமன் செய்ய முடியாது.
தற்போது மக்கள் பலருடைய எண்ணங்கள் வங்கிகயில் உள்ள காசுகளை அரசாங்கம் எடுத்துவிடக் கூடும் என்று பலவிதமாக யோசிக்கிறார்கள்.
நாளுக்கு நாள் வங்கியில் வாடிக்கையாளர்கள் எம்மிடம் கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள்.
உண்மையாகவே அது பொய்யான விடயமாகும். வங்கி கட்டமைப்பை சீராக பணம் பாதுகாக்க வேண்டியதும் தொடர்ந்தும் செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் வாடிக்கையாளர்கள் பொதுமக்களின் பங்களிப்பு தான் மிக முக்கியமானது.
ஆகவே வங்கியில் கட்டமைப்பு பற்றி நீங்கள் தவறான வதந்திகளை ஏற்படுத்த வேண்டாம்.
இலங்கை வங்கியில் உள்ள பணம் என்ன ஆகும்
இப்போது சமூக வலைத்தளங்களில் இலங்கை வங்கியில் உள்ள பணம் என்ன ஆகும் என்ற தவறான கருத்துக்களை நாள் தோறும் பரப்பி வருகிறார்கள்.
அதனால் சாதாரண மக்கள் அதனை பார்த்து குழம்பி இலங்கை வங்கியில் உள்ள பணம் தொடர்பாக அச்சம் கொள்ளுகின்றனர்
நாங்கள் ஒரு அரசாங்க வங்கி. உங்களுடைய பணத்திற்கான பாதுகாப்புகள் 100 வீதம் 200 வீதம் இருக்கும். வங்கியில் கட்டமைப்புடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் விடிவு இல்லை.
அவ்வாறு பொதுமக்கள் வங்கியில் கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வதாக
இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்
யாழில் லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளை
யாழில் லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளை
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் களஞ்சிய சாலையில் நிறுத்தி வைக்க பட்டிருந்த லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளையடித்து செல்ல பட்டுள்ளது
டீசல் இல்லாத காரணத்தினால் லொறியில் ஏற்ற பட்ட பொருட்கள் எடுத்து செல்ல முடியதாத நிலையில் தரித்து நின்றது
அவ்வாறான லொறியை உடைத்து அதற்குள் ஏற்ற பட்டிருந்த பதினொரு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடர்களினால் கொள்ளையடிக்க பட்டுள்ளது
திருடிய பொருட்கள் விற்பனை செய்த பொழுது 22, வயதுடைய திருடர்கள் சிக்கினர்
அப்பொழுது கோண்டாவில் பகுதியில் லொறியை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது
மேலும் இதே லொறியை உடைத்து கொள்ளை யில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,மறு திருடன் தப்பி ஓடிய வண்ணம் உள்ளார்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை வாசி உயர்வை அடுத்து கொள்ளை சம்பவங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்
இவ்விதமான கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கிறது
வேலை வாய்ப்பு இன்மை ,அதனால் பண தட்டுப்பாடு ,பொருட்கள் இல்லா கொடுமை காரணமாக இந்த கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது
உணவு பொருட்கள் விலைவாசி உயர்வும் ,அதன் தட்டுப் பாடும் இலங்கையை ஆக்கிரமித்துள்ள நிலையில் எதிர் வரும் மூன்று மாதங்களில் இலங்கையில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற ஆபாய அறிவிப்பு வெளியாகியுள்ளது
யாழில் லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளை
இதனால் மக்கள் உணவு பொருட்கள் கொள்வனவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர் ,
இலங்கை திரு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி லொறியை உடைத்து பொருட்கள் திருடும் நிலைக்கு மக்களை இட்டு சென்றுள்ளது
நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட ராஜபக்சே ஆட்சியாளர்களினால் அப்பாவி மக்கள் உணவு பொருட்கள் இன்றி வாடும் நிலையும் ,பொருட்கள் விலை உயர்வால் அவஸ்தை படும் நிலையும் ஏற்பட்டுள்ளது
யாழில் அதிகரித்து செல்லும் வழிப்பறி கொள்ளைகள் ,கத்திகளுடன் மக்களை மிரட்டி கொள்ளை அடிக்கும் கொள்ளையர் அட்டகாசம் மக்களை விரட்ட நடை பிணமாக உலாவும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது
பல லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் ஏற்றிய படி நின்ற லொறி கொள்ளை வர்த்தகர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது
சட்டம் ஒழுங்கு கெட்டு விட்ட நாட்டில் இடம்பெறும் கொள்ளை சம்பவங்கள் நிறுத்த பட்டு மக்கள் உயிர்கள் கொள்ளையர்களிடம் இருந்து என்று காப்பாற்ற படும்
ஒரு வேளை உணவிற்காக மக்களை மக்கள் பொருட்கள் பெற்று கொள்ள கொல்கின்ற அபாயம் தற்போது இலங்கையில் எழுந்துள்ளது .
- வன்னி மைந்தன் –
பசில் மனைவி அமெரிக்கா தப்பி ஓட்டம்
பசில் மனைவி அமெரிக்கா தப்பி ஓட்டம்
இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே மனைவி புஸ்பா ராஜபக்சே
இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடியுள்ளார்
இன்று பசில் ராஜபக்சே தனது எம்பி பதவியை இராஜினாமா செய்திட முன்னர் அவர் அதிகாலை வேலை இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளார்
இலங்கையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் பசில் மனைவி நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்
பசில் மனைவி மீது பாரிய லஞ்ச ஊழல் மோசடி குற்ற குட சாட்டு சுமத்த பட்டுள்ளது ,இவ்வாறான குற்ற சாட்டு சுமத்த பட்ட நிலையில் பசில் மனைவி இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடியுள்ளார்
அதிகாரம் வழங்க படும் பொழுது இலங்கையில் வசிக்கும் பசில் ராஜபக்சே குடும்பம் அதிகாரம் இல்லாத பொழுது அமெரிக்காவில் தங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்
அமெரிக்காவில் பசில் ராஜபக்சே ஆடம்பர வீடுகள் மற்றும் பலசரக்கு கடைகள் என்பன இயங்கி வருகின்றன
இவர்களது உணவகங்களில் தமிழர்களும் சென்று உணவருந்தி செல்கின்றனர் ,ஆனால் தமிழர்களுக்கு இந்த உணவகங்கள் பசில் ராஜபக்சேவுக்கு சொந்தமானது என்பது தெரியாது
இலங்கை அரசியல் வாதிகள் பலரது சொத்துக்கள் வெளி நாடுகளில் பிற நபர்கள் பெயரில் வைத்து நடத்த பட்டு வருகிறது
பசில் மனைவி அமெரிக்கா தப்பி ஓட்டம்
இலங்கையில் புதிய ஆளுமை கொண்ட ஜனாதிபதி அல்லது ஆட்சியாளர்கள் ஆட்சியில் அமரும் போது ராஜபக்சே குடும்பத்தின் சொத்துக்களை மீட்டு இலங்கைக்கு ஒப்படைக்கலாம்
ஆனால் அதனை திறன் கொண்ட ஆட்சியாளர்கள் இலங்கையில் உருவாக்கம் பெறுவார்களா என்பது சந்தேகமே
பசில் ராஜபக்சே வெற்றிகரமாக பதவி விலக்க பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
பதவி விலகுவது போல் விலகி மீளவும் புதிய பதவியைஏற்று கொள்வார் என்ற சர்ச்சை பேச்சும் மக்கள் மத்தியில் உலவுகிறது
குளறு படி அரசியல் விளையாட்டில் பசில் கில்லாடி ,அவ்விதம் அமெரிக்காவுக்கு தப்பி ஓடுவது போன்று திசை திருப்பி மீளவும் ஆட்சி அதிகாரத்தில் இவர்கள் அமர கூடும் என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
பசில் பதவி விலகல் -உக்கிரம்பெற்ற குடும்ப சண்டை
பசில் பதவி விலகல் -உக்கிரம்பெற்ற குடும்ப சண்டை
இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் சகோதரன் பசில் ராஜபக்சே இலங்கை பாராளும்னற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்
சிறிலங்கா பொது ஜென பெரமுன மொட்டு கட்சியில் அங்கம் வகித்த பசில் ராஜபக்சே எம்பி பதவி விலகல் ராஜினமா தொடர்பில் இன்று அறிவித்துள்ளார்
இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே விற்கு எதிராக காலிமுக திடலில் மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
அந்த போராட்டத்தில் பசில் ராஜபக்சே,கோத்தபாய ராஜபக்சே,மகிந்த ராஜபக்சே, பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வந்தனர்
காலிமுக திடல் போராட்ட காரர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலகல் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது
இலங்கை நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட ராஜபக்சே குடும்பம் இலங்கையை விட்டு ஓட வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக உள்ளது
பசில் பதவி விலகல் -உக்கிரம்பெற்ற குடும்ப சண்டை
தற்போது இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே வும் பதவி விலக வேண்டிய நிலையில் உள்ளார்
அந்த பதவி விலகல் நெருக்கடியை ரணில் ஏற்படுத்துவார் என எதிர் பார்க்கலாம்
பசில் பதவி விலகல் -உக்கிரம் பெற்ற குடும்ப சண்டை
பசில் ராஜபக்சே பதவி விலகல் ,ராஜபக்சே குடும்பத்திற்குள் உள்ளே நடந்து குடும்ப சண்டையாக பார்க்க படுகிறது
ஆட்சியில் அமர்ந்து நாட்டை கொள்ளையடிக்கும் இவர்களுக்குள் பின்னர் குத்து சண்டைகள் இடம்பெறும் ,இவ்வாறே மகிந்த ராஜபக்சே ஆட்சியிலும் இடம்பெற்று பசில் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்
அது போன்றே கோத்தபாய ராஜபக்சே ஆட்சியிலும் பசிலுக்கு இடம்பெற்றுள்ளது
இந்த பதவி விலகலை அடுத்து பசில் ராஜபக்சே அமெரிக்காவுக்கு தப்பி செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
ராஜபக்சே குடும்பங்களுக்குள் உள்ளே நடக்கும் குடும்ப சண்டை தற்போது உக்கிரம் பெற்றுள்ளது ,
மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவி விலக்குவதற்கு தான் மேற்கொண்ட நடவடிக்கை தனது வாழ் நாளில் தனக்கு ஏற்பட்ட கடினமான ஒன்றாக அமைய பெற்றதாக கோத்தபாய ராஜபக்சே தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது
இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
இலங்கையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த பதின் ஐந்து இலங்கையர்கள் அவுஸ்ரேலியா அரசினால் இலங்கைக்கு மீள நாடு கடத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
இலங்கையில் இருந்து படகுமூலம் பயணித்த இலங்கை அகதிகள் படகு அவுஸ்ரேலிய கடற்கரையில் இயந்திரக்கோளாறால் பழுதடைந்த நிலையில் அவுஸ்ரேலியா கடல் படையினரால கைது செய்ய பட்டு நாடு கடத்த பட்டுள்ளனர்
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அரசுடன் அவுஸ்ரேலியா அரசு மிக நெருங்கிய உறவை பேணி வருகிறது ,அதன் ஊடாக இவ்வாறான நாடு கடத்தலை துரித படுத்தியும் வருகிறது
அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக செல்பவர்களை கிறிஸ்ம்ஸ தீவில் அடைத்து வைத்து கொடுமை படுத்தும் அவுஸ்ரேலியா அரசின் மனித உரிமை மீறல் நிலை தொடர்கிறது
அவுஸ்ரேலியா அரசின் இந்த கொடுமை படுத்தல் விடயங்களை புரிந்து கொள்ள முடியாத இலங்கை மக்கள் தொடராக ஆபத்து நிறைந்த கடல் வழி ஊடாக பயணித்து வருகின்றமை தொடர்கிறது
இலங்கையில் உள் நாட்டு போர் முடிவடைந்த பின்னர் வெளி நாடுகளில்அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்க பட்டு வருகிறது
இலங்கையில் இலங்கையர்களுக்கு பிரச்சனை இல்லை நீங்கள் நாட்டுக்கு செல்லுங்கள் என அரசுகள் கையை விரித்து விடுகின்றன ,இதனால் விசா இன்றி மக்கள் அவதி படுகினறனர்
வந்த நாடுகளில் விசா இன்றி வேலை செய்ய முடியாது இலங்கையர்கள் அவதியுறும் சொல்லென்னா துயரை புரிந்து கொள்ளாமல் இவ்வாறான சட்டவிரோத பயணங்கள் தொடந்த வண்ணம் உள்ளது
இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
இலங்கையர்கள் நாடு கடத்திய அவுஸ்ரேலியா அரசின் இந்த செயலுக்கு மனித உரிமை மையங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன
அவுஸ்ரேலியா அரசினால் இலங்கையர்கள் கைகள் கட்ட பட்டு விமானம் மூலம் கிரிமினல் குற்றவாளிகள் போல மக்கள் நாடு கடத்த பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன
வெளிநாடு நோக்கி செல்லும் இலங்கையர்கள் ஏன் இங்கு செல்கிறோம் போலீசாரிடம் சிக்கிய பொழுது பணம் உழைக்க வருகை தந்தாக ஊடகங்களுக்கு செய்திகள் வழங்கினர்
இவர்கள் செயல் தம்மை தாமே கேவல படுத்தி கொண்ட செயலினால் இவர்களுக்கு நாட்டில் உயிர் ஆபத்து இல்லை அதனால் வேலை தேடியும் நல்ல வாழ்க்கை தேடியும் வந்தனர் என கூறி காட்சிகளை ஊடகங்கள் இழிநிலையோடு ஒளிபரப்பி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
ஆள் வளர்ந்தது தான் மிச்சம் அறிவு இல்லை என்பது இதைத்தான் போலும் .
- வன்னி மைந்தன் –
வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது
வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது
இலங்கையில் வாடகைக்கு வாகனத்தை கொள்வனவு செய்து அந்த வாகனங்களை திருப்பி கொடுக்காது கொள்ளையடித்து வந்த திருட்டு கும்பல் ஒன்று கைது செய்ய பட்டுள்ளது
இவ்வாறு வாடகைக்கு பெற படும் வானங்களை கொள்ளையடித்து அதனை பல்வேறு பகுதியில் விற்பனை புரிந்து வந்துள்ளனர்
இவர்களினால் வாடகைக்கு பெறப்பட்ட ஐந்து மகிழுந்துகள் ,இரண்டு சிற்றூர்திகள் ,ஜீப் ஒன்றும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து நடத்திய தேடுதலின் பொழுது வாடகை வானங்களை கொள்ளையடித்த குழு சிக்கியது
இலங்கையில் இவ்வாறு வாடகைக்கு பெறப்படும் வானங்களை கொள்ளையடித்து வந்த குழுக்கள் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டனர்
இலங்கையில் பெருகிவரும் குற்ற செயல்களில் இந்த வகையான வாடகை வாகனங்கள் கொள்ளையடித்தல் முதன்மை பெறுகிறது
தற்காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காலத்திலும் வாடகை வாகனங்கள் கொள்ளையடிக்க பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கைதான வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கைது செய்ய பட்ட நபர்கள் வாயிலாகவே மேலும் பல திடுக்கிக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது
போலீசாரின் நீண்ட நாள் தேடுதல் வலைக்குள் கொண்துவரப்பட்ட பின்னர் இந்த நபர்கள் கைது இடம்பெற்றுள்ளது
தற்போது வீதியெங்கும் இராணுவம் போலீசார் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இவ் வ்வேளை குற்றவாளிகள் கைது வேட்டையும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
வாடகை வாகனங்களை கொள்ளையடித்து அதன் மூலம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக இவர்கள் பெற்று வந்துள்ளனர்
வாடகை வானங்களை கொள்ளையடித்து விற்பனை புரிந்த இவர்களோடு கூட்டு வைத்து செயல் பட்ட வாகன திருத்தும் நபர்கள் சிலரும் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
வாடகைக்கு ஆடம்பர வாகனங்களை கொள்வனவு செய்து அதன் ஊடக தம்மை செல்வந்தர்களாக காண்பிக்கும் சிலர் இவ்வாறான நூன த முறை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்
விடயம் அறியாத மக்கள் சிலரும் இவ்வாறான வடக்கை வாகனங்களை பெற்று திருட்டு குற்றத்தில் அவர்களும் சிக்கி விடுகின்ற சம்பவங்களும் பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
- வன்னி மைந்தன் –
யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு 3 ரூபாய் இழப்பு
யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு 3 ரூபாய் இழப்பு
யாழ்ப்பாண ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது
இவ்வாறு ரயில் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாறான பொதுவான கொள்கையொன்று வகுக்கப்படாவிட்டால், பயணிக்கும் ரயில் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், டீசல் விலை உயர்வால் ரயில் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு ரயிலை இயக்குவதற்கு அதிக செலவாகிறது
எரிபொருளுக்காக 13 இலட்சம் ரூபா செலவாகும். இந்த ரயிலில் சுமார் 500 பயணிகள் பயணித்தாலும்கூட 10 இலட்சம் ரூபாவே வருமானமாகக் கிடைக்கும்.
இதன்படி யாழ்ப்பாண ஒரு ரயில் பயணத்தில் 3 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.
தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு 3 ரூபாய் இழப்பு ஏற்படும்கிரது என்ற இவரது பேச்சு ரயில் கட்டணம் அதிகரிக்க பட போவதை எடுத்து காட்டுகியது
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி யாழ் தேவி ரயில் பயணிக்கிறது ,இந்த சேவை தடை படும் அபாயம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ரயில் சேவைகள் நிறுத்த பட்டால் மக்கள் போக்குவரத்து பாதிக்க படும்
யாழ்ப்பாண ரயில் பயணத்தை நம்பியே அதிக மக்கள் உள்ளனர் ,மக்களை தேவையின்றி வெளியில் செல்லாதீர்கள் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு இந்த ரயில் போக்குவரத்து தடைகள் வருவதற்கான முன் எச்சரிக்காயாக விளக்குகிறது
இலங்கையை ஆள்பவர்களின் திட்டமில்லா கொள்கையும் நாட்டை கொள்ளையடித்ததுமே வடக்கு பகுதி யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு இழப்பு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது
நாடளாவிய ரீதியில் ரயில் மற்றும் பேரூந்துகள் சேவைகளும் முடக்க படும் அபாயம் எழுந்துள்ளது .
அதிரடி நடவடிக்கை -பதவி விலகும் பசில்
அதிரடி நடவடிக்கை -பதவி விலகும் பசில்
இலங்கையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமுன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சே தனது பாராளுமன்ற எம்பி பதவியை இராஜினாமா செய்திட உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
கொழும்பு மேற்கொள்ளும் இந்த முக்கிய அதிரடி நடவடிக்கை மூலம் பசில் பதவி விலகும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது
இலங்கையை ஆளும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, மற்றும் மகிந்த ராஜபக்சே ,இவருடன் பசில் ராஜபக்சே உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் கோட்டா கோ கம போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்
அதன் எதிரொலியாக பசில் ராஜபக்சே பதவி விலகும் நடவடிக்கை அமைய பெறுவதாக கொழும்பு எதிரி செய்திகள் கோடிட்டு காட்டுகின்றன
மக்கள் மனதில் தாம் நல்லவர்கள் என்பதை காண்பிக்க ராஜபக்சே குடும்பம் மேற்கொள்ளும் இந்த சதுரங்க அரசியல் ஆட்டம் அவர்களை மேலும் படு பாதாளத்திற்கு அழைத்து செல்ல போவதை காண்பிக்கிறது
மக்கள் உணர்வுகளிற்கு மதிப்பு அளிக்காது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிட மறுக்கும் கோத்தபாயவின் செயல் பாடு இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளுக்கு நெருக்கடியாக உள்ளது
அதனால் ராஜபக்சே குடும்பம் பதவி விலகிடும் காலம் கனிந்து வருகிறது ,எதிர் வரும் மூன்று மாத்தில் இலங்கை மிக பெரும் நெருக்கடி மற்றும் பஞ்ச நிலையில் தவிக்கும் என இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்து இருந்தார்
அவரதுஅந்த பேச்சின் முன்னோட்டம் ராஜபக்சே குடும்பம் பதவி விலகிட வேண்டிய நிர்ப்பந்தத்தை மறைமுகமாக ஏற்படுத்தி இருந்தார்
அதனை கருத்தில் வைத்தே ராஜபக்சே குடும்பத்தினர்
முக்கிய அங்கமாக விளங்கியவரும் சர்ச்சைகளின் நாயகனாக விளங்கிய பசில் ராஜபக்சே பதவி விலகும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது
இலங்கை அரசியலில் நடை பெறும் இந்த நேர்மறை தலைகீழ் அதிரடி நடவடிக்கை பதவி விலகும் நிலைக்கும் பசில் ராஜபக்சே மற்றும் ராஜபக்சே குடும்பத்தை அழைத்து செல்கிறது
ஐம்பது ஆண்டுகால ஆட்சி கனவும் ,இலங்கை ராஜபக்சே குடும்பத்தில் மூன்றாவது ஜனாதிபதி பசில் ராஜபக்சே தான் என்ற வரலாற்று புகழையும் இழந்து தவிக்கிறது ஆளும் ராஜபக்சே குடும்பம்
மக்களினால் விரட்டி பதவி விலகும் நிலையில் தமது அரசியல் ஆடுகளத்தை ஆட்டி சென்றதே இன்றைய இந்த கண்ணீர் நிலைக்கு காரணமாக அமைய பெற்றுள்ளது .
- வன்னி மைந்தன் –
இலங்கை கடவுசீட்டில் 190 நாடுகள் பயணிக்க நடவடிக்கை
இலங்கை கடவுசீட்டில் 190 நாடுகள் பயணிக்க நடவடிக்கை
இலங்கை கடவுசீட்டின் மூலம் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கும் அதிகாரத்தை இலங்கை பாராளுமன்றம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்க பட்டுள்ளது
இலங்கையின் கடவுசீட்டில் 190 நாடுகள் விசா இன்றி பயணிக்க நடவடிக்கை துரித படுத்த பட்டால் அதன் ஊடாக இலங்கை தேசம் பலத்த வருமானத்தை பெற்று கொள்ளும் என நம்ப படுகிறது
இலங்கை மக்கள் வெளிநாடுகள் சென்று வேலை வாய்ப்பை மேற்கொள்ளும் அரிய சந்தர்பம் இதனால் அமைய பெறும் என வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது
ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட்டில் 190 நாடுகள் விசா இன்றி பயணிக்க முடியும்
,ஆனால் உலக நாடுகளின் கடவு சீட்டுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை கடவுசீட்டு மட்டுமே மிகவும் கீழ் தங்கிய நிலையில் காணப்படுகிறது
எனவே இலங்கையை ஆள்பவர்கள் இலங்கை கடவுசீட்டின் தரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முதன்மையாக விடுக்க பட்டுள்ளது
பாராளுமன்றில் இலங்கை கடவுசீட்டின் மூலம் விசா இன்றி பயணிக்க முடியும் என்ற நிலை ஏற்படுத்த பட்டால் அது இலங்கையருக்கு கிடைக்க பெற்ற அதிஷ்டம் என அடித்து கூறலாம்
இலங்கை ஆளும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்கள மன நிலையில் இவ்விதமான
மாற்றங்கள் ஏற்படுத்த பட்டால் மட்டுமே நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது
இலங்கை குடிவரவு குடியகழ்வு அமைச்சில் இந்த மற்றம் ஏற்படுத்த படும் என மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது
இவ்வாறான கடவுசீட்டில் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள படும் சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன
இலங்கையில் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,அந்த இலங்கை மக்களின் மனதில் நன் பதிப்பை பெற்று கொள்ள
இலங்கையை ஆட்சி செய்பவர்கள் இவ்விதம் பயணிக்க வேண்டிய நிலை அதிகம் காணப்படுகிறது
அவ்விதம் நோக்கின் இலங்கை கடவுசீட்டில் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள படும் என்ற மகிழ்ச்சி செய்தி ,மக்கள் மத்தியில் மகிழ்ச்சி பொங்க ஓங்கி ஒலிக்கிறது .
- வன்னி மைந்தன் –
யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சங்கிலி அறுத்த திருடர்கள்
யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சங்கிலி அறுத்த திருடர்கள்
யாழ்ப்பாணம் மீசாலை டச்சு வீதி ஊடாக பயணித்த பெண் ஒருவரது தங்க சங்கிலியை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்த திருடர்கள் அறுத்து கொண்டு தப்பித்து சென்றுள்ளனர்
தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த பெண்ணை அவதானித்து பின் தொடர்ந்த மோட்டர் சைக்கிளில் பயணித்த திருடர்கள் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனர்
சங்கிலியை பறி கொடுத்த தாய் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் .தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண்ணின் புகாரை ஏற்றுக் கொண்ட பொலிசார் குறித்த திருடர்கள் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்
யாழ்ப்பாணத்தில் நாள் தோறும் இவ்விதமான மக்களை அச்சுறுத்தும் வழிப்பறி தங்க சங்கிலி அறுப்பு கொள்ளைகள் அதிகரித்துள்ளன ,
காவல்துறையினருக்கு இவ்வாறான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகள் கிடைக்கின்ற பொழுதும் அதனை தடுத்திடாது மேலும் திருட்டுகளை ஊக்குவிக்கின்றார் என்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது
யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சங்கிலி அறுத்த தப்பிய திருடர்கள் தொடர்பான செய்தி காட்டு தீயாகி பரவியதால் மக்கள் குழு ஒன்று திடீர் வீதி சுற்று காவல் பணிய ஈடுபட்டது ,ஆனால் அங்கு சந்தேங்கத்திற்கு இடமான முறையில் எவரும் தென்படவில்லை
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இவ்வாறான அச்சுறுத்தும் தங்க நகை கொள்ளை சம்பவங்கள் திருடர்களினால் மேற்கொள்ள பட்டு வருகிறது என்கின்ற குற்றவியல் தொடர்பு புள்ளி விபரங்கள் அதிகரித்து காணப்படுகிறது
யாழ்ப்பாணத்தில் பெருகி வரும் இவ்விதமான திருட்டு சம்பவங்களை கட்டு படுத்த பொலிசார் மற்றும் மக்கள் விழிப்புற்று முன் வந்தால் மட்டுமே இந்த திருடர்கள் வசம் இருந்து தமது பொருட்களையும் ,மனித உயிரையும் பாதுகாத்து கொள்ள முடியும் என்பது பொது விதியாக உள்ளது
நாள் தோறும் இடம் பெறும் இவ்வாறான வழிப்பறி கொள்ளைகளில் சிக்கி பல மக்கள் தமது உடமைகளை பறிகொடுத்து துயர் தோய்ந்த நிலையோடு வீடு சென்றமை துன்பியல் வரலாறாக தொடர்கிறது
போதை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி காரணமாக இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது ,
மக்கள் வெளியில் உலாவும் போது அல்லது செல்லும் பொழுது தங்க நகைகள் அணிந்து செல்லாது செல்வதே தற்கால நிலையில் சிறப்பான ஒன்று என்பது பொலிசாரின் வேண்டுதலாகும் .
- வன்னி மைந்தன் –
கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
இலங்கையில் கடந்த தினம் கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார் ,
இவ்வாறு கத்தி குத்துக்கு உள்ளானவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்
கத்தியால் குத்திய நபர் படுகொலை செய்ய பட்ட நபராது கைபேசியை திருடிய
நிலையில் அது தொடர்பாக அவரது இரு மகனுடன் சென்று விசாரிக்க சென்ற பொழுது அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்
கத்தியால் கோரமாக குத்தி படுகொலையை புரிந்து விட்டு கொலை குற்றவாளி தப்பி
ஓடியுள்ளார் ,இவ்வாறு தப்பி ஓடிய கொலையாளியை கைது செய்யும் நோக்குடன் விசேட காவல்துறையினர் செயலாற்றி வருகின்றனர்
இலங்கையில் நாள் தோறும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலைவாசி போல எகிறிய வண்ணம் உள்ளது
மக்கள் மத்தியில் இவ்விதமான கொடூர குற்றவியல் மனோ நிலையை இவ்வாறான படுகொலை சம்பவங்களுக்கு காரணமாக அமைய பெறுகிறது
கடந்த சில காலங்களாக நீர் நிலைகளில் படுகொலை செய்யப்பட்டு வீச பட்ட
நிலையில் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன ,அதுபோலவே இவ்வாறான கத்தி குத்து படுகொலைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான கத்தி குத்து படுகொலைகளை
தடுக்க போலீசார் தவறி வருகின்றனர் ,மேலும் இந்த படுகொலை குற்ற செயல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவும் மக்கள் தவறி வருகின்றனர்
திருட பட்ட ஒரு கைபேசியை திருடன் என்கின்ற முறையில் வன்முறையோடு திருடியவர் வீடு சென்று விசாரிக்க சென்ற போதே
வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த திருட்டு பழிக்குற்றத்தில் இருந்து தப்பிக்க திடீர் கத்தி குத்து படுகொலை தாக்குதலை நடத்தியுள்ளார்
வாய் தர்க்கம் முற்றிய நிலையில் அதனை சமாதான முறையில் அணுகிட தவறியதன் விளைவே அப்பாவி உயிர் ஒன்று படு கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படும் நிலைக்கு சென்றுள்ளது
அறிவார்ந்த நிலையில் பிரச்சனைகளை கையாள மறுத்ததன் விளைவே இந்த கத்தி குத்து படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
- வன்னி மைந்தன் –

















