Posted in இலங்கை செய்திகள்

வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

இலங்கையில் வாடகைக்கு வாகனத்தை கொள்வனவு செய்து அந்த வாகனங்களை திருப்பி கொடுக்காது கொள்ளையடித்து வந்த திருட்டு கும்பல் ஒன்று கைது செய்ய பட்டுள்ளது

இவ்வாறு வாடகைக்கு பெற படும் வானங்களை கொள்ளையடித்து அதனை பல்வேறு பகுதியில் விற்பனை புரிந்து வந்துள்ளனர்

இவர்களினால் வாடகைக்கு பெறப்பட்ட ஐந்து மகிழுந்துகள் ,இரண்டு சிற்றூர்திகள் ,ஜீப் ஒன்றும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து நடத்திய தேடுதலின் பொழுது வாடகை வானங்களை கொள்ளையடித்த குழு சிக்கியது

இலங்கையில் இவ்வாறு வாடகைக்கு பெறப்படும் வானங்களை கொள்ளையடித்து வந்த குழுக்கள் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டனர்

இலங்கையில் பெருகிவரும் குற்ற செயல்களில் இந்த வகையான வாடகை வாகனங்கள் கொள்ளையடித்தல் முதன்மை பெறுகிறது

தற்காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காலத்திலும் வாடகை வாகனங்கள் கொள்ளையடிக்க பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கைதான வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கைது செய்ய பட்ட நபர்கள் வாயிலாகவே மேலும் பல திடுக்கிக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

போலீசாரின் நீண்ட நாள் தேடுதல் வலைக்குள் கொண்துவரப்பட்ட பின்னர் இந்த நபர்கள் கைது இடம்பெற்றுள்ளது

தற்போது வீதியெங்கும் இராணுவம் போலீசார் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இவ் வ்வேளை குற்றவாளிகள் கைது வேட்டையும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வாடகை வாகனங்களை கொள்ளையடித்து அதன் மூலம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக இவர்கள் பெற்று வந்துள்ளனர்

வாடகை வானங்களை கொள்ளையடித்து விற்பனை புரிந்த இவர்களோடு கூட்டு வைத்து செயல் பட்ட வாகன திருத்தும் நபர்கள் சிலரும் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

வாடகைக்கு ஆடம்பர வாகனங்களை கொள்வனவு செய்து அதன் ஊடக தம்மை செல்வந்தர்களாக காண்பிக்கும் சிலர் இவ்வாறான நூன த முறை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்

விடயம் அறியாத மக்கள் சிலரும் இவ்வாறான வடக்கை வாகனங்களை பெற்று திருட்டு குற்றத்தில் அவர்களும் சிக்கி விடுகின்ற சம்பவங்களும் பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

  • வன்னி மைந்தன் –
    Posted in உளவு செய்திகள்

    இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

    இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

    இலங்கையில் கிட்ட தட்ட 13 ஆண்டுகளுக்கு உள்ளாக ஆட்சி புரிந்து வரும்
    ராஜபக்ஸ குடும்பம் இரண்டு லட்சம் மில்லியன் டொலர்களை கொள்ளையடித்துள்ளது

    என புதிய உள்ளக கசிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,இவ்வாறு கொள்ளையடித்த சொத்துக்கள் உலக நாடுகளில் பலவற்றில் முதலீடு செய்ய பட்டுள்ளன

    அவை கொட்டல்,விமானம்,வீடுகள்,எரிபொருள் நிலையங்கள் என பலவற்றிலும் முதலீடு செய்ய பட்டுள்ளது

    அமர போகும் தலைமை கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்ப சொத்துக்களை அரசுடைமையாக்கி மக்கள் போராட்டங்களுக்கு தீர்வு எழுதும் என ஏதிர் பார்க்க படுகிறது

    புதிய ஆட்சி இவர்களது அனைத்து கொள்ளைகளையும் புட்டு புட்டு வைக்கும் எனவும் , அவை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

    மக்கள் எதிர் பார்க்கும் இந்த கொள்கை நிலைப்பாட்டை அலுப்போகும் அரசியல் தலைமைகள் மக்கள் மனதின் கோப கொந்தளிப்பை ஏற்று பணியாற்றுமா என்பது சநதேகமே

    இலங்கை மக்கள் வாழ்வியல் மற்றும்நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அங்கு ஆட்சி செய்திட ஆண்ட அல்லது அரசியல் கட்சிகளில் முதன்மை நபர்களாக விளங்குபவர்கள் புரட்சிகர சிந்தனையுடன் செயல் ஆற்றும் நிலையில் இல்லை என்பதே யதார்த்தம்

    இரண்டு லட்சம் டொலர் கொள்ளையடித்த ராஜபக்ஸ குடும்பம்

    இவ்விதமான அரசியல் ஊழல் நிறைந்த அரசியல் வதிகளே நாட்டில் கொழுத்து பருத்து உள்ளனர்

    கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை லஞ்சத்தில் ஊறிக் கிடப்பதால் அந்த அழுக்கு ஓடையில் இருந்து இவர்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பது யானைக்கும் மீசை என்பது போலாகும்

    இரண்டு லட்சம் டொலர்களை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட மகிந்த ராஜபக்சே குடும்பம் அதன் பரம்பரை ஆட்சியில் இல்லா விட்டாலும் ஆள்வதற்கு ஏற்ற பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்

    இவ்வாறான குடும்ப ஆட்சி எதிர் வரும் காலங்களில் இலங்கையில் இடம்பெறா வண்ணம் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்க பட வேண்டும் ,அது தவறின் நாடு சோமாலியா போன்று மாற்றம் பெறுவதை தடுக்க முடியாது