Tag: சோதனை
விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை இன்று ( 05) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு – கண்டி வீதியில் களனி பல்கலைக்கழக பழைய கட்டிடம் வரையிலும், கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் நீர்கொழும்பு ஒலியமுல்ல பாடசாலை வரையிலும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை
கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை
கிளிநொச்சியில் வைத்து அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் அசானிக்கு பொண்ணாடைகள் போர்த்தி சான்றிதழ்கள் கேடயங்கள் வழங்கி ஹவுரவிக்க பட்டுள்ளார்
தமிழகம் ஜீ தமிழ் தலைக்காட்சியில் கலந்து கொண்டு சரிகமபா நிகழ்வில் பாடி அசத்தி வந்தார் .
அசானி மீது ஏற்பட்ட மக்கள் அனுதாப அலை காரணமாக உலகம் முழுவதும் அவர் அதிக மக்களினால் இரசித்து பார்க்க பட்டார் .
அவரது பாட்டு திறமைக்கு அப்பால் அவர் மீது கொண்ட அனுதாப அலையாகும் .
தமது பிள்ளை மீளவும் இலக்கை வந்தடைந்த நிலையில் அவருக்குரிய நிகழ்வுகளை தற்போது பல காட்சிகள் ,சமுக ஆர்வலர்கள் முன்னெடுத்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது

வீடியோ
ஈரான் அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது ஐரோப்பா
ஈரான் அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது ஐரோப்பா
வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை
வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை
வடகொரியா நாடானது தற்போது குறும் தூர ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளது
தென் கொரியா கடல் பகுதியில் ,தென்கொரியா இராணுவம் மற்றும் அமெரிக்கா படைகள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது
தென் கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,குறித்த ஏவுகணைகள் நான்கு நிலைகளில் இருந்து வட கொரியா ஏவி சோதனை புரிந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது
வட கொரியா ஏவிய இந்த குறும் தூர ஏவுகணையின் வீச்சு எல்லை 110 முதல் 670 கிலோ மீட்டர் ஆகும் என தென்கொரியா தெரிவித்துள்ளது
எனினும் வடகொரியா இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக எதனையும் அறிவிக்கவில்லை
வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வந்த பொழுதும் ரொக்கட் கிங் அடங்குவதாக தெரியவில்லை
அவர் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்திய வண்ணம் உள்ளார் ,
தமது நாட்டை எதிரி இராணுவத்திடம் இருந்து பாதுகாத்து கொள்ள, வேண்டுமெனின் எமக்கு இது போன்ற ஏவுகணை சோதனைகள் அவசியம் என வடகொரியா இராணுவம் அடித்து கூறுகிறது
வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை
உலக நட்டு தலைவர்களதும் ,உலக சண்டியர்களின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி வருகிறார் ரொக்கட் கிங்
மத்திய கிழக்கு நாடுகள் மீது பயங்கரவாதம் என்ற போர்வையில் அமெரிக்கா போரை நடத்தி தோற்று போயுள்ளது ,தற்போது தென் ஆசியா மீது தனது பார்வையை திருப்பியுள்ளது ,
வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் தற்போது அதிவேகமாக தமது ஆயுத உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன ,இது அமெரிக்கா வல்லாதிக்க சக்திகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
வட கொரியா தொடராக நடத்தும் இவ்விதமான ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை மேலும் பீதியடைய வைத்துள்ளது .
- வன்னி மைந்தன் –
ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை
ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை
ஐரோப்பா நாட்டின் எல்லை அருகில் புதியவகை அணு ஆயுத ஏவுகணைகளை ரசிய திடீர் சோதனை செய்துள்ளது.
இந்த சோதனை காரணமாக ஐரோப்பா எங்கும் பதட்டம் நிலவுகிறது.
ரசிய மூன்றாம் உலக போரை ஆரம்பித்து விடும் என்பதற்குரிய அறிகுறியாக இந்த ஆயுத பாவனை உள்ளது என்கின்றனர் இராணுவ ஆய்வாளர்கள்
ரசியா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதால் ரசியா விரக்த்தி நிலையில் செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது.
வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்
வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்
வடகொரியா நாடானாது தற்போது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது
இந்த ஏவுகணையானது கிழக்கு கடற்கரை பகுதியில் தனது இலக்கு நோக்கி சென்று தகக்கியுள்ளது ,தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் உதவும்
என்ற நோக்கில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது
கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சோதனை இதுவாக பார்க்க படுகிறது ,
எனினும் இதன் இலக்கு தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை
இராணுவம் திடீர் சோதனை
இராணுவம் திடீர் சோதனை
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் முப்படைகளும் திடீர்
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் ,சீரற்ற காலநிலை காரணமாக மக்களை காப்பாற்றும்
முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக இலங்கை இராணுவம்
தெரிவித்துள்ளது
இந்தியாவின் 5,000 km செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவின் 5,000 km செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியா தனது பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை
சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5
ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக
ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி
அழிக்கும் திறன்கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக தெரிவிhttp://ethirinews.com/க்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நமீபியா
பறக்கும் கார் சோதனை வெற்றி – பயணிக்க அனுமதி
பறக்கும் கார் சோதனை வெற்றி – பயணிக்க அனுமதி
பறக்கும் கார் சோதனை வெற்றியாக முடிவடைந்துள்ளது ,35 நிமிடங்கள் நடத்த பட்ட பறக்கும்
சோதனையில் அதன் செயல்பாடு வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது ,இதனை அடுத்து தற்போது பறக்கும் கார்கள் வானில் செலுத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது
உள் நாட்டுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த கார் ஓட்டம் மகிழ்ச்சியை அளித்துள்ளது
வடகொரியா புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா கடந்த ஞாயிறு சில குருந்தூர ஏவுகணைகளை ஓசை படாமல் இரகசிய இடத்தில வைத்து சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பைடன் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
மேற்படி வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இதுவரை உத்தியோக பூர்வமாக வடகொரியா தமது ஏவுகணை சோதனை தொடர்பாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல்
அடங்க மறுக்கும் இஸ்ரேல்- அடி கொடுக்க புதிய ஏவுகணை சோதனையை நடத்திய ஈரான் – பழி வாங்கும் தாக்குதல்கள் தொடரும் என சவால்
ஈரான் புரட்சி காவல் படையால் தற்போது புதிய ஏவுகணை ஒன்று நேற்று சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
குறித்த ஏவுகணை தனது இலக்கினை துல்லியமாக சென்று தாக்கியுள்ளது எனவும் இது எவ்வகையான கால நிலையிலும் சென்று தாக்கும் திறன் கொண்டது என இராணுவம் அறிவித்துள்ளது
இரகசியம்
இந்த ஏவுகணை எவ்விடத்தில் வைத்து சோதனைக்கு உள்ளாக்க பட்டது என்கின்ற விடயத்தை ஈரான் இராணுவம் தெரிவிக்க மறுத்து
விட்டது ,அதில் இருந்து இஸ்ரேலின் எந்த இலக்குகளை இவை தாக்கும் திறனுடன் இந்த புதிய ஏவுகணை மேம்படுத்த பட்டுள்ளது என்பதனை இதில் இருந்து ஊகித்து கொள்ள முடியும்
தாக்குதல் தூர வீச்சு
இந்த ஏவுகணையானது சுமார் 300 கிலோமீற்றர், அல்லது 180 மைல்களை சென்று தாக்கும் திறன் படைத்தது ,ஈரான் மீது தொடர் இராணுவ வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்து வரும்
நிலையில் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பை இவ்வைகையான ஏவுகணை தயாரிப்பு மூலமே சமன் நிலை படுத்தி எதிரிகளின் இறுமாப்பை குறைக்கலாம் என ஈரான் நம்புகிறது
வடகொரியா தந்திரம்
வடகொரியா எதிரி நாடுகளின் மிரட்டலுக்கு அடிபணியாது ஏவுகணை சோதனைகள் மூலம் தனது நாட்டை வளர்ச்சி பாதை
நோக்கி ஈட்டி சென்றது , அவ்விதமான ஒத்திசைவான நோக்கில் ஈரானும் நகர்ந்து செல்கிறது
சிங்க குட்டி பிறக்க போகிறது இளவரசர் கரி தம்பதிகள் அறிவிப்பு
அடிக்கடி மீன் சாப்பிட்டா இது நடக்கும் அவதானம்
இதுவரை 2000 கிலோமீட்டர்கள் தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தன்னகத்தே ஈரான் வைத்துள்ளது
மேலும் 10 ஆயிரம் கிலோமீற்றர் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்கும் அதிரடி நடவடிக்கையிலும் ஈரான் தற்போது ஈடுபட்டுள்ளது
அணுகுண்டு சோதனை
மேலும் தமது நாட்டு அணுகுண்டு சோதனைகள் மூலமே எதிரி நாடுகளிடம் இருந்து முற்றாக தம்மை பாதுகாத்து கொள்ள முடியும்
என்ற நிலையில் யுரேனியம் செரிவாக்க பணிகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் ஐம்பது வீதம் நிறைவடைந்துள்ளது
மேலும் ஐம்பது வீதம் நிவர்த்தி செய்யப் பட்டு விட்டால் ஈரான் அணுகுண்டு சோதனையை முழுமையாக நடத்தி முடித்து விடும்
அதன் பின்னர் இஸ்ரேலுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக ஈரான் நேரடியாக விளங்கும் ,அத்துடன் முஸ்லீம் நாடுகளையும் தனக்கு
கீழ் ஒன்றிணைத்து விடும் என்ற அச்சமும் இஸ்ரேலுக்கு இருக்கத்தான் செய்கிறது
இஸ்ரேல் தொடுக்கும் வலிந்து தாக்குதல்கள் மிக பெரும் போரில் சென்று முடியும் என்பதே சமீபகால நகர்வுகள் கட்டியம் இடுகின்றன
வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?
வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?
வடகொரியாவில் இன்று அதிகாலை வேளை இரண்டு நில நடுக்க
சம்பவங்கள் பதிவாகியுள்ளன ,இவை 3.2 க்கு அதிகமான அதிர்வுகளில் பதிவாகியுள்ளது
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது ,
அவ்விதம் கடலுக்கடியிலோ அல்லது நிலத்தடிக்குள்ளோ புதிய வகை ஏவுகணை
சோதனையை நடத்தி இருக்க கூடும் என்றே சந்தேகம் வெளியிட பட்டுள்ளது
கரணம் இதனால் ஏற்பட்ட சேத விபரங்களை அந்த நாடு கூறாமையே .
வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?
வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?
வட கொரியாவில் திங்கட்கிழமை இரவு ஏழு முப்பது மணியளவில் பாரிய
நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கினறன்
இந்த நில நடுக்கமானது வடகொரியாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Gangwon மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது
இதே பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தலாம் என எதிர்வு கூறப்பட்டு இருந்தது
அவ்விதம் இங்கு ஏதும் ஏற்பட்டு இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது
எனினும் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
புதிய ஏவுகணை தளம் ஒன்றினை அமைத்து வருவதாகவும் விரைவில்
அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் புதிய சோதனையை
வடகொரியா நடத்த கூடும் என எதிர் பார்க்க பட்டு வரும் நிலையில் இந்த சம்பவவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிட தக்கது

வட கொரியா இராணுவம் கண்டு பிடித்த புதிய GPS கருவி-அதிர்ச்சியில் எதிரி நாடுகள்
வட கொரியா இராணுவம் கண்டு பிடித்த புதிய GPS கருவி-அதிர்ச்சியில் எதிரி நாடுகள்
உலக நாடுகளை விரல் விட்டு ஆட்டி வரும் வடகொரியா தற்பொழுது புதிய இராணுவ தொழில் நுட்பம் ஒன்றை கண்டு பிடித்துள்ளது
இவர்களினால் புதியவகையான் GPS jamming device கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
இதில் தொலை தொடர்புகள் ,குறும் செய்தி மற்றும் இணையம் என்பன
இயக்க படும் , தென் கொரியா இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து
தப்பித்து கொள்ளும் முகமாக புதிய தொழில் நுட்பத்துடன் இதனை கண்டு பிடித்த்துள்ளனர்
வட கொரிய , அதிபர் இதய அறுவை சிகிச்சை மேற் கொண்டு ஆபத்தான
நிலையில் இருந்து வரும் நிலையிலும் ,இல்லை அவர் இறந்து விட்டார்
என பரவி வரும் வதந்திகள் ,அல்லது உண்மையை அறிய கட்டவிழ்த்து விட்டுள்ள உளவு துறை செய்திகள் ஒருபுறம் பரவிட ,
அதை எல்லாம் கணக்கில் எடுக்காது வடகொரியா ஆரய்ச்சியாளர்களா தமது ஆயுத ,மற்றும் தொழில் நுட்பங்களில் புதிய சோதனைகளை நடாத்தி வருகின்றனர்
இந்த சோதனை கண்டுபிடிப்பு ,அமெரிக்கா ,ஜப்பான் ,தென் கொரியாவை பதற வைத்துள்ளது

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

- ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து நெதன்யாகுவுக்கு மன்னிப்பு

- அமெரிக்கா இராணுவத்தின் பலவீனத்தை உரித்த ஈரான்

- கனடாவில் இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக போராட்டம்

- காசா உதவிக் கப்பல்களை இஸ்ரேல் இடைமறிப்பு துருக்கி கண்டனம்

- கடல் கொள்ளையில் ஈடுபடும் அமெரிக்கா கடற்படை டிரம்ப்

- ஜெர்மனியில் இருந்து 5000 அமெரிக்கா துருப்பு விலகல்

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?
பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது
இவ்வேளை முக்கியமான பணியில் ஈடுபடுபவர்கள் உலவிட அனுமதி
அளிக்க பட்டுள்ளது ,அதற்கு அவர்களுக்கு சிறப்பு அடையாள படுத்தல்கள் வழங்க பட்டுள்ளன .
இவ்வாறு அரச பணியில் உள்ள பெண்கள் தமது பணிகளுக்கு சென்று வீடு
திரும்பும் பொழுது, இராணுவம் ,காவல்துறையினர், நீண்ட நேரம் காக்க வைத்து கடும் சோதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர்
இதனால் இந்த யுவதிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்
பாதுகாப்பு படைகளின் இந்த கடும் நடவடிக்கையை தளர்த்துவது தொடர்பாக
வடக்கு ஆளுநரோ ,மாவட்ட அரசாங்க அதிபர்களோ ,அன்றி அந்த பகுதி
பாராளுமனற உறுப்பினர்கள், எவருமே கவனம் செலுத்தவிலை என பாதிக்க பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கினறனர்
மருத்துவ மனைகளில் பணிபுரியும் தாதிமார்கள் கூட இவ்வாறு கடும் சோதனைக்கு உள்ளாகி வருகின்றனர் ,தமிழ் மக்களுக்கு
சேவை ஆற்ற வந்தவர் என தெரிவிக்கும் ,வடக்கு ஆளுநர் ,இந்த செயலை தடுக்க நடவடிக்கை மேற் கொள்வாரா ..?

சுவாச பிரச்சினை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை
சுவாச பிரச்சினை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை
வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வரும் சுவாச பிரச்சினை
உள்ள நோயாளிகளின் மதிரிகளைப்பெற்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பிரதான தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்தியர் சுகத் சமரவீர இதுதொடர்பாக
தெரிவிக்கையில் .இந்த நடவடிக்கை அடுத்த வாரத்திலிருந்து 15 பிரதான வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்.
இதேவேளை, கொரோனா தொடர்பான 12 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.
தேவைகளுக்கு அமைவாக பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா video
50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா
உலக முதல் வல்லரசாக விளங்கிய சோவியத் ரஷியா உடைந்ததன் பின்னர்
தற்பொழுது அமெரிக்கா முதலாவது வல்லாதிக்க சக்தியாக விளங்கி வருகிறது
அதன் பின்னர் அரை நூற்றாண்டுக்கு மேலாக அமெரிக்காவை வீழ்த்திட யாராலும் முடியவில்லை .
அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ரசியா தனது ஆயுத பலத்தை புதிய நவீன மயமாக்களுக்கு உள்ளாக்கி வருகிறது
தற்போது தான் தயாரித்த, வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை திடீர் சோதனை செய்து பார்த்துள்ளது
சிரியாவில் இவ்விதமான வான் இடைமறித்து ஏவுகணைகள் செயல் இழந்து
காணப் பட்டதான குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் மிக பெரும் சோதனை ஒன்றை நடத்தியது
அதில் மோஸ்க்கோ எல்லை அருகே இந்த திடீர் பயிற்சி சோதனையை நடத்தியது
இதில் தாம் ஏவிய ஐம்பது ஏவுகணைகளை அது குறி தவறாது இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது
ரசியாவின் இந்த திடீர் மீள் சோதனை வெள்ளோட்டம் ஏன் என்ற கேள்வியை பலமாக எழுப்பியுள்ளது ,
இதற்கு ரசியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்க படும் புட்டினிடம் தான் பதில் உள்ளது

சிக்கியது ஆறு கோடி தங்கம்
இலங்கை விமான நிலையத்தில் ஐந்து கோடியே 80, கோடி தங்கம் பெறுமதியான ஒரு தொகை தங்க பிஸ்கட்டுகளை உடலுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து அதனை கட்டுநாயக்க விமான
நிலையத்தில் இருந்து கடத்த முற்பட்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் குறித்த அதிகாரி இன்று காலை கைது
செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க பிரிவின் மேலதிக பணிப்பாளருமான ஜெனரல் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
விமான நிலையத்திற்குள் பயணிகள் பொருட்களை கொண்டுச் செல்வதற்கு உதவி புரியும் போட்டர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது வயிற்று பகுதியில் மறைத்து வைத்து 6 கிலோ 500 கிராம் நிறையுடைய 65 தங்க பிஸ்கட்டுகளை விமான
நிலையத்திற்குள் உட்செல்லும் வழியின் ஊடாக கடந்த முற்பட்ட போதே அவர் செய்யப்பட்டுள்ளார்.



















