Category: குற்ற செய்திகள்
குற்ற செய்திகள், கொலை குற்ற செய்திகள் ,
மனைவி வீட்டுக்கு சென்ற கணவன் சுட்டுக்கொலை – இராணுவம் குவிப்பு
மனைவி வீட்டுக்கு சென்ற கணவன் சுட்டுக்கொலை – இராணுவம் குவிப்பு
இலங்கை வெள்ளவாய பகுதியில் காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு
தாக்குதலில் நபர் ஒருவர் பலியானார்,,தனது மனைவியின் வீட்டுக்கு சென்ற
கணவனே இவ்வாறு கோரமாக சுட்டு படுகொலை செய்யப் பட்டுளளார்
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை காவல்துறையினர்
விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
சடலம் மீட்க ப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

பெண்மணி வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்
பெண்மணி வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்
இலங்கையில் கடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் Dickwala வீதி , Siyambalape பகுதியில் ஐம்பது வயது பெண்மணி ஒருவர்
கோரமாக தாக்க பட்டு அதன் பின்னர் அவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு ராகம மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது .
மேற்படி படுகொலை தொடர்பில் காவல் துறையினர் புலன் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
தற்போது இலங்கையில் இவ்விதமான படுகொலைகள் அதிகம் இடம்பெற்ற
வண்ணம் உள்ளதும், அதனை தடுக்க இயலாத நிலையில் காவல்துறை விளங்குவதும் குறிப்பிட தக்கது

கணவனை அடித்து கொன்ற மனைவி – பிள்ளைகள் தவிப்பு
கணவனை அடித்து கொன்ற மனைவி – பிள்ளைகள் தவிப்பு
இலங்கை கண்டி பகுதியில் காதல் கணவனை அடித்து கொன்ற மனைவி பிள்ளைகளுடன் காவல்துறையில் சரண் அடைந்துளளர் .
தினம் தோறும் போதையில் வந்து மனைவியை அடித்து ,வதை செய்து
வந்த கணவனின் தொல்லை தாங்கிட முடியாது ஒரே அடியாக அடித்து
கொலை செய்து விட்டு தற்பொழுது இரு பிள்ளைகளுடன் காவல்துறையில் சரண் அடைந்துள்ளார்
தாயிடம் இருந்து பிள்ளைகளை பிரித்தெடுத்து காவல்துறையினர் மனைவியை நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
பிள்ளைகள் சிறார் நலன் காப்பகத்தில் ஒப்படைக்க பட்டுள்ளனர்
அவசரம் செய்த அலங் கோலத்தால் பிள்ளைகள் பெற்றவர்கள் இன்றி அனாதைகளாக தவித்து வருகின்றனர்

துடி துடிக்க கத்தியால் குத்தி இருவர் படு கொலை
வெள்ளவத்தையில் துடி துடிக்க கத்தியால் குத்தி இருவர் படு கொலை
இலங்கை வெள்ளவத்தையில் இருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான வாய் தர்க்கம் முற்றி இந்த கத்தி குத்து சம்பவத்தில் முடிந்துள்ளது
காயமடைந்த நபர் ஒருவர் கலுபோவாவில மருத்துவ மனையில் அனுமதிக்க
பட்ட பொழுதும் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்,இந்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது
இலங்கையில் சமீப காலங்களாக கத்தி குத்த்து சம்பவங்கள் அதிகரித்து
செல்கின்றன ,இதனை கட்டு படுத்த முடியாது போலீசார் திணறி வருகின்றனர்

வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்
வீட்டுக்குள் குதித்த திருடனை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள்
இலங்கை வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இரவு வேளை வீடடின்
கூரையை கழற்றி திருட வீட்டுக்குள் இறங்கிய நபரை பிடித்த மக்கள்
மரத்தில் கட்டி வைத்து அடித்து விட்டு பின்னர் காவல்துறையினரிடம் அவரை பிடித்து கொடுத்தனர்
திருடன் வருகையை கண்டு கூச்சலிட்ட மக்கள் அயலவர்களும் தகவல் வழங்கி அழைத்துள்ளனர்
அவ்வளவு தான் குவிந்த மக்கள் அவரை பிடித்து கட்டிவைத்து வெறி அடங்கும் வரை தாக்கிய பின்னர் காவல்துறையில் ஒப்படைத்தனர்
திருடர்கள் யாக்கிரதை ,மக்கள் உசார் .

கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்
கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்
கனடாவில் வியாழக்கிழமை
Vaughan பகுதியில் வீடொன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது .
குறித்த தீவிபத்து தொடர்பில் அயலவர்கள் அவசர சேவை பிரிவுக்கும்
அறிவித்த , நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
அவ்வேளை அங்கே தீயில் கருகி நிலையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் மீட்க பட்டார் ,மேலும் பெண் ஒருவர் பலமான
எரிகாயங்கள்,அடி காயங்களுடன் மீட்க பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டார்
இவர்கள் மீது தாக்குதலை நடத்தி,வீட்டோடு எரித்து விட்டு நபர் தப்பி ஓடி விட்டார் ,தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
வீட்டோடு இவர்களை எரித்த செயல் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் கனடா செய்திகள் தினம் படிக்க இதில் அழுத்துங்கள்

மனைவியை அடித்து வெட்டி கொன்ற கணவன் தற்கொலை -தவிக்கும் பிள்ளைகள்
மனைவியை அடித்து வெட்டி கொன்ற கணவன் தற்கொலை -தவிக்கும் பிள்ளைகள்
இலங்கை கல்பிட்டி பகுதியில் கணவன் மனைவிக்குள் இடம்பெற்ற குடும்ப சண்டை காரணமாக மனைவியை அடித்து கணவன் வெட்டி கொன்றுள்ளார்
இவர்களுக்கு 17 வயதுடைய மகன் மேலும் அதன் கீழாக இருவர் உள்ளனர்
மனைவியை கொன்ற கணவன் தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் ,
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,பிள்ளைகள் பெற்றவர்களை இழந்து கண்ணீரில் தவிக்கின்றனர்
கோபம் செய்த பாவம் , ஒரு குடும்பம் சீரழிந்து போனது ,விட்டு கொடுப்பும்
சகிப்பு தன்மை இழந்து போவதால் இந்த விடயங்கள் ஏற்படுகின்றன என்பதே யதார்த்தமாக உள்ளது

தாயை காப்பாற்ற – தந்தையை வெட்டி கொன்ற மகன்
தாயை காப்பாற்ற – தந்தையை வெட்டி கொன்ற மகன்
இலங்கை அனுராதபுரம் பகுதியில் ஐம்பத்தி ஒரு வயது தந்தை ஒருவரை
மகன் ஒருவர் கதற கதற வெட்டி படுகொலை செய்துள்ளார்
மதுபோதையில் தினமும் வந்து தாயாருடன் சண்டை பிடித்து வந்துள்ளார் .
இவரது நாளாந்த கொடுமையை சகித்து கொள்ள முடியாத மகன் தாயாரை தாக்கிய
வேளையில் தந்தையை இவ்வாறு படு கோரமாக வெட்டி கொலை புரிந்துள்ளார்
பெற்ற தந்தையை மகன் கொன்றுள்ள செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
அதிக குடியால் ஒரு குடும்பம் சீரழிந்து போன வரலாற்று பதிவாக இது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

காதல் தகராறு மாமனை சுட்டு கொன்ற மருமகன்
காதல் தகராறு மாமனை சுட்டு கொன்ற மருமகன்
இலங்கை மகாஓயா பகுதியில் நபர் வாலிபன் ஒருவர் தாயரின் சகோதரர்
மகளை காதல் செய்துளளர் ,ஆனால் அவரோ தங்கை மகனுக்கு மணம்
முடித்து வைக்க மறுத்துள்ளார் ,இதனால் ஆத்திரமுற்ற மருமகன் மாமனை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்
இந்த சம்பவம் கடந்த தினம் பிரபல 5,40 மணியளவில்
இடம்பெற்றுள்ளது ,தற்போது குற்றவாளிகள்
கைது செய்ய பட்டுள்ளனர்,காதல் செய்த கோலம்

கடைக்கு சென்று பொருட்களை நக்கிய கொரனோ பெண் – பதறிய ஓடிய ஊழியர்கள்
கடைக்கு சென்று பொருட்களை நக்கிய கொரனோ பெண் – பதறிய ஓடிய ஊழியர்கள்
அமெரிக்கா South Lake Tahoe பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடை ஒன்றுக்கு
சென்றுள்ளார் ,அங்கு வைக்க பட்டிருந்த நகைகளை அவர் பார்வையிட்டுள்ளனர் ,
அதன் பின்னர் தான் பார்வையிட்ட நகைகளை நாக்கினால் நக்கியுள்ளார் .
இதனை கண்ணுற்ற ஊழியர்கள் பீதியில் பறந்தடித்து காவல்துறைக்கு
சம்பவத்தை தெரிவித்தனர் ,
விரைந்து வந்த போலீசார் விசாரணையை நடத்தினர் ,
அதன் பின்னர் இவர் நக்கிய பொருள்களை கொள்வனவு செய்திட மறுத்த நிலையில் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார்
தற்போது பத்தாயிரம் டொலர் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் ,
கொரனோ தொற்றினால் மக்கள் அலறிய வண்ண இருக்க இந்த பெண் புரிந்தசெயல்
பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
மக்களே எச்சரிக்கை கடைக்கு சென்றால் முன் வரிசையில் உள்ள பொருட்களை வாங்கிடாதீங்க ,
அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா click here
பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ click here
கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி click here
அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் – முகாம் பலத்த சேதம்- Read More Click Here

ஆறு வயது மகளை கதற கதற அடித்து கொன்ற தந்தை
ஆறு வயது மகளை கதற கதற அடித்து கொன்ற தந்தை
சிரியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமியை அவரது தந்தை கதற கதற அடித்து கொன்றுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது
பலத்த அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிறுமி துடி துடித்து சம்பவ
இடத்திலேயே பலியானர் ,மருத்துவ மனைக்கு சிறுமியை எடுத்து சென்ற
பொழுதும் அங்கு அனுமதிப்பதற்கு முன்னதாக சிறுமி பலியாகியுள்ளார்
பெற்ற மகளை அடித்து கொன்ற கொலை குற்ற சாட்டில் தந்தை கைது செய்ய பட்டுளளார் ,
சிறுவர்கள் விடும் தவறை தண்டிக்க வேண்டும் ,ஆனால் இவ்வாறு படு கோரமாக
அவளை தாக்கி கதறும் வரை ஓயாது அடித்து கொல்லும் இந்த மிருக வெறித் தனத்தை என்ன வென்று சொல்ல ..?
இந்த கொலை குற்ற உணர்வுடன் தந்தை எத்தனை ஆண்டு காலம் இவ்விதம்
உயிரோடு வாழ போகின்றார் என்ற கேள்வியே இப்பொழுது எழுகிறது ..?

கனடாவில் தமிழரால் தமிழர் அடித்துக் கொலை,ஒருவர் காயம்
கனடாவில் தமிழரால் தமிழர் அடித்துக் கொலை
கனடா டொரொன்டோவை சேர்ந்த 58 வயதுடைய. கமலக்கண்ணன் அரசரத்தினம்
என்ற தமிழர் plaza in Scarborough பகுதியில் அடித்து கொலை செய்ய பட்டுள்ளார் .
இரு நபர்களுக்குள் வெதுப்பகம் ,பேக்கரி ஒன்றுக்குள் இடம்பெற்ற வாய் தகராறு முற்றி அது கை கலப்பாக மாறியுள்ளது
அவ்வேளையில் மறு நபர் பலமாக தாக்கியதில் தலையில், பலத்த காயமடைந்த
அவர் தற்போது மரண மடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ,இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மதியம் 3,20 மணியளவில் Finch and Warden avenues அருகில் இடம்பெற்றுள்ளது
சம்பவ இடத்தில இவர் பலியாகியுள்ளார் ,மேலும் ஒருவர், மைத்துனர் படுகாயமடைந்துள்ளார் ,இவ்வாறு இறந்தவர் ஈழ தமிழர் என தெரியவருகிறது
இந்த தாக்குதலை மேற் கொண்டவரும் தமிழர் தான் என தெரிவிக்க படுகிறது
கொலையாளியை காவல்துறையினர் வலைவிரித்து தேடி வருகின்றனர்
கனடாவில் இதே பகுதியில் இளம் பெண் ஒருவரும் சில வாரங்களுக்கு முன்னர் படுகொலை செய்ய பட்டிருந்தது குறிப்பிட தக்கது
நம்மவர்கள் மத்தியில் அதிகரித்து செல்லும் இவ்வாறான குழுமோதல்கள் ,
பகைமை, வெளி நாட்டார்வர்கள் மத்தியில் கீழ் நிலை சிந்தையை தோற்றுவித்துள்ளது
மேலும் கனடா செய்திகள் பார்க்க இதில் அழுத்துங்கள்

தாய் ,மனைவியை உயிரோடு கட்டி வைத்து எரித்து கொன்ற -கணவன்
தாய் ,மனைவியை உயிரோடு கட்டி வைத்து எரித்து கொன்ற -கணவன்
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டில் நபர் ஒருவர் தனது தாய் மற்றும் ,
மனைவியை அடித்து கொடுமை படுத்தி பின்னர்
கயிற்றால் கட்டி வைத்து எரித்து கொன்றுள்ளார் .
தினமும் இவர் வேலை முடித்து வீடு வரும் பொழுது மனைவியும் தாயாரும் நச்சரித்து வந்துள்ளனர் ,
தினமும் இவர்கள் வசை பாடலை ஜீரணித்து கொள்ள முடியாத நிலையில் இவர் இந்த படுகொலையை புரிந்துள்ளார் .
போதைக்கு அடிமையான தாயினால் மனைவிக்கும் இந்த மது அருந்துதல் பழக்கம்
தொற்றியுள்ளது ,இவரது பணத்தினை எடுத்து இவர்கள் இந்த குடிக்கு அடிமையாகி
வந்துள்ள செயலை ஒரு நாள் கண்டு பிடித்து கண்டித்துள்ளளார்
அத பின்னர்
பொருட்களை தானே வீட்டுக்கு வாங்கி கொடுத்து வந்துளளர்
அதனால் பணத்தை சுருட்ட முடியாத நிலையில் ஆத்திரமுற்று தொடர் தொல்லை கொடுத்து வந்ததன் விளைவால் இந்த படுகொலையை புரிந்துள்ளார்
குடியால் ஒரு குடும்பமே சீரழிந்து போனது .

மனைவியை புகழ்ந்து பேசிய நண்பனை கொன்று வீசிய கணவன்
மனைவியை புகழ்ந்து பேசிய நண்பனை கொன்று வீசிய கணவன்
இந்தியா குயிராத் பகுதியில் நீண்ட நாள் குடும்ப நண்பனாக விளங்கிய
19 வயது வாலிபன் ஒருவர் அவரது மனைவியை புகழந்து பேசியுள்ளார் .
இவரது இந்த புகழ் பேச்சை ஜீரணித்து கொள்ள முடியாத கணவன் நண்பனை
கழுத்து நெரித்து கொண்டு வீதியில் வீசி எறிந்து விட்டு தப்பி சென்றுள்ளார் .
வீட்டை விட்டு வெளியில் சென்ற மகனை காணவில்லை என பெற்றோர்கள் தேடியுள்ளனர் .
தேடி கண்டுபிடிக்காத நிலையில் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர்
.
போலீசார் வலைவீசி தேடிய நிலையில் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்டு அவரை பிடித்து விசாரித்த பொழுதே மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது
தற்போது இவர் கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டு சிறை படுத்த பட்டுள்ளார் ,நீதி விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன
இப்படியும் கணவன் மார்கள் ,ஒருவர் செயல் நெறிகள் ஒருவரை கவர்ந்ததால்
,பாராட்டும் படியாக இருந்தால் அதனை அவ்விதம் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும் ..?
மேலும் இவ்வாறான திகில் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

கனடாவில் தமிழ் பெண் சுட்டுக்கொலை – மேலும் ஒரு பெண் காயம்
கனடாவில் தமிழ் பெண் சுட்டுக்கொலை – மேலும் ஒரு பெண் காயம்கனடா டொரோண்டோ பகுதியில் வசித்து வந்த தீபா சீவரத்தினம்
என்ற 33 வயது இளம் தமிழ் பெண் ஒருவர் இஸ்காபூரோ பகுதியில்பங்குனி 13ஆம் திகதி , காலை பத்து மணியளவில்
மர்ம நபரினால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் ,மற்றும் அம்புலன்ஸ் மருத்துவ
சேவையினர் ,இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் சடலத்தை மீட்டனர் ,மேலும் ஒரு பெண் காயமடைந்த
நிலையில் மீட்க பட்டுள்ளார்
எனினும் இவர் உயிர் ஆபத்து இன்றி உயிர் தப்பியுள்ளார்
இந்த துப்பாக்கி சூட்டு படு கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,
குற்ற தடுப்பு காவல்துறையினர் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்
இந்த படுகொலை தொடர்பான புலன் விசாரணைகள் தெடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆற துயரில் தவிக்கும் தவிக்கும் உங்கள் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம் ,கண்ணீர் அஞ்சலி ,







