துடி துடிக்க கத்தியால் குத்தி இருவர் படு கொலை

Spread the love

வெள்ளவத்தையில் துடி துடிக்க கத்தியால் குத்தி இருவர் படு கொலை

இலங்கை வெள்ளவத்தையில் இருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர்


இவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான வாய் தர்க்கம் முற்றி இந்த கத்தி குத்து சம்பவத்தில் முடிந்துள்ளது

காயமடைந்த நபர் ஒருவர் கலுபோவாவில மருத்துவ மனையில் அனுமதிக்க

பட்ட பொழுதும் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்,இந்த சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது

இலங்கையில் சமீப காலங்களாக கத்தி குத்த்து சம்பவங்கள் அதிகரித்து

செல்கின்றன ,இதனை கட்டு படுத்த முடியாது போலீசார் திணறி வருகின்றனர்

வெள்ளவத்தையில் துடி துடிக்க
வெள்ளவத்தையில் துடி துடிக்க

Leave a Reply