பெண்மணி வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்

Spread the love

பெண்மணி வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்

இலங்கையில் கடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் Dickwala வீதி , Siyambalape பகுதியில் ஐம்பது வயது பெண்மணி ஒருவர்

கோரமாக தாக்க பட்டு அதன் பின்னர் அவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு ராகம மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது .

மேற்படி படுகொலை தொடர்பில் காவல் துறையினர் புலன் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

தற்போது இலங்கையில் இவ்விதமான படுகொலைகள் அதிகம் இடம்பெற்ற

வண்ணம் உள்ளதும், அதனை தடுக்க இயலாத நிலையில் காவல்துறை விளங்குவதும் குறிப்பிட தக்கது

பெண்மணி வெட்டி கொலை
பெண்மணி வெட்டி கொலை

Author: நலன் விரும்பி

Leave a Reply