Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

ஒருவர் வெட்டி கொலை — எகிறும் படுகொலைகள்

ஒருவர் வெட்டி கொலை — எகிறும் படுகொலைகள்

இலங்கை வெலிமட பகுதியில் நபர் ஒருவர் சமையலறை கத்தியால் படு கோரமாக வெட்டியும் ,குத்தியும் படுகொலை
செய்ய பட்டுளளார்

இரத்த வெள்ளத்தில் இருந்து சடலம் மீட்க பட்டு மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது


மேற்படி கொலை தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது


இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

      பிறந்த சிசுவை கொன்று வீசிய பெண்

      பிறந்த சிசுவை கொன்று வீசிய பெண்

      நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நோர்வூட் ஜனபதய கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் மானா தோப்புக்குள்

      பிறந்து ஒரு நாளான சிசு ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

      இந்த சம்பவம் நேற்று (12) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

      நேற்று மாலை 6.30 மணி அளவில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, பொதுமக்களால் வழங்கப்பட்ட

      தகவலுக்கு அமைய அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்தனர்.

      சம்பவம் தொடர்பில் சிசு புதைக்கப்பட்ட சிசுவை மீட்க, ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டதோடு, நீதவான்

      தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு சிசுவின் சடலம் மீட்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

      இதேவேளை, 26 வயதுடைய பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும், திருமணமாகாதவர் எனவும், இரண்டாவது முறையாக குழந்தையை

      பிரவசித்து கொன்றமைக்கான தடயங்களும் வீட்டின் அருகாமையில் காணப்படுவதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

      குறித்த பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக

      விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

          Posted in குற்ற செய்திகள் முக்கிய செய்திகள்

          யாழில் இளம் பெண் கடத்தி -பூட்டி வைத்து மூவரால் கற்பழிப்பு

          யாழில் இளம் பெண் கடத்தி -பூட்டி வைத்து மூவரால் கற்பழிப்பு

          யாழில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண், தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு

          உட்படுத்தினார்கள் என நான்கு நாட்களுக்கு பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

          யாழ்.சுன்னாகம் பகுதியை சேர்ந்த இரு பெண்களுக்கும் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களுக்கும் இடையில்

          தொலைபேசியின் தவறிய அழைப்பு (மிஸ்ட் கோல்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

          சில நாட்கள் பழக்கத்தின் பின் நால்வரும் சந்திப்பதற்கு விரும்பியுள்ளனர். அதடனடிப்படையில் கடந்த 8 ஆம் திகதி சுன்னாகத்தில் இருந்து பெண்கள் இருவரும் யாழ்.நகருக்கு

          பேருந்தில் சென்று அங்கிருந்து கொடிகாமத்திற்கு பேருந்தில் சென்றுள்ளனர். கொடிகாமம் பேருந்து நிலையத்தில் இரு இளைஞர்களும் அவர்களுக்காக காத்திருந்து, இரு பெண்களும்

          பேருந்தால் இறங்கியவுடன் அவர்களை தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொடிகாமம் பருத்தித்துறை வீதியூடாக வரணி மாசார் பகுதிக்கு சென்றுள்ளனர்.

          அவர்கள் நான்கு பேரும் அங்கு இருந்த வேளை அப்பகுதிக்கு வந்த மேலும் சில இளைஞர்கள் இரு பெண்களிடமும் அத்துமீறி நடக்க முற்பட்டுள்ளனர். அவ்வேளை அங்கிருந்து ஒரு பெண் தப்பி ஓடி

          வீதிக்கு வந்து வீதியால் சென்றவர்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று, இளைஞர்கள் குழு ஒன்று தம்மை கடத்தி செல்ல முற்பட்டதாகவும், அவர்களிடமிருந்து தான் தப்பி ஓடி

          வந்துள்ளதாகவும், தனது நண்பியையும், நண்பர்களான இரு இளைஞர்களையும் காப்பற்றுமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

          முறைப்பாட்டின் அடிப்படையில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த அதேவேளை, சம்பவம் இடம்பெற்றது பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட

          பகுதியாக இருந்தமையால், பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்து இரண்டு பொலிஸ் பிரிவினரும் அன்றைய தினம் (8 ஆம்

          திகதி) கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணையும், பெண்களுடன் சென்ற இரு ஆண்களையும் தேடினார்கள்.

          அந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் அன்றைய தினம் மாலையே வீடு திரும்பியுள்ளார். அதனை அறிந்து கொண்ட பருத்தித்துறை பொலிஸார் அவரது வீட்டுக்கு சென்று சம்பவம்

          தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் வாக்கு மூலம் அளிக்க வருமாறு கேட்டனர். அதற்கு குறித்த பெண்

          நான்கு நாட்களாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்கு மூலம் அளித்தார்.

          குறித்த வாக்கு மூலத்தில், தொலைபேசி ஊடாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், இரு இளைஞர்களையும் தானும் தனது

          நண்பியும் சந்திக்க சென்றோம். அப்போது அவர்கள் தம்மை வரணி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

          அங்கு அவர்கள் தமது நண்பர்களை அழைத்து எம்முடன் தவறாக நடக்க முற்பட்ட வேளையே நண்பி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். என்னால் தப்பி செல்ல முடியவில்லை.

          நாம் நம்பி சென்ற இளைஞர்களும் அவர்களின் நண்பர் ஒருவருமான மூன்று பேர் என்னை பாலியல் வன்புணர்வுக்கு

          உட்படுத்திய பின்னர் அங்கிருந்து என்னை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டார்கள் என வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

          அதேவேளை, அந்த இளைஞர்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் தொலைபேசி ஊடான பழக்கம் மாத்திரம் எனவும்

          தெரிவித்துள்ளார். அதனால் அவர்களின் தொலைபேசி இலக்கத்தினை கொண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

              வீடு புகுந்து நபர் வெட்டிக்கொலை – பீதியில் கிராம மக்கள்

              வீடு புகுந்து நபர் வெட்டிக்கொலை – பீதியில் கிராம மக்கள்

              இலங்கை கம்பாந்தோட்ட பகுதியில் மர்ம நபர்கள் வீடொன்றுக்குள் புகுந்து

              அங்கிருந்தவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்

              இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

              மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

                  Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                  நடிகையின் மகனுக்கு அறிவாள் வெட்டு

                  நடிகையின் மகனுக்கு அறிவாள் வெட்டு

                  தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்த மாயாவின் மகனை 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

                  நடிகையின் மகனுக்கு அறிவாள் வெட்டு
                  தாக்குதல்
                  தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார்.

                  இவர் சென்னை, சாலிகிராமம் தசரதபுரம் 8-வது தெருவில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். விக்னேஷ் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன.

                  இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் விக்னேஷ் வீட்டிற்கு வந்த 8 பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

                  அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் விக்னேசை சரமாரியாக வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

                  இதில் பலத்த காயம் அடைந்த விக்னேசை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு உடலில் 40 தையல்கள் போடப்பட்டு உள்ளது.

                  இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில்

                  கடந்த வாரம் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கண்ணன் என்பவரை விக்னேஷ் தாக்கியுள்ளார்.

                  அதற்கு பழி தீர்க்கும் வகையில் கண்ணன், தனது நண்பர்களுடன் சேர்ந்து விக்னேசை வீடு புகுந்து வெட்டி கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                      யாழில் மனைவியுடன் கள்ள காதல் – காதலர்களை கட்டி வைத்து அடித்த கணவன்

                      யாழில் மனைவியுடன் கள்ள காதல் – காதலர்களை கட்டி வைத்து அடித்த கணவன்

                      யாழ்ப்பாணத்தில் தற்போது கள்ள காதல் சமாச்சாரம் அதிகரித்து வருகிறது


                      திருமணம் முடித்த பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை பாலியல் உறவுகள் அதிகரித்து செல்கிறது

                      இதனை கட்டு படுத்த முடியாத நிலையில் கணவன் ,மற்றும் பெற்றோர்கள் உள்ளனர் .


                      சம்பவ தினம் அன்று மனைவியின் கைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசி வந்த வாலிபர்கள் ,தகாத உறவு அழைத்துள்ளனர்

                      கணவன் வீட்டில் இருந்துள்ளார் ,இதனை அறியாத வாலிபர்கள் வாலிபர்கள் வழமை போன்று பாலியல் உரையாடல்கள் அடங்கிய

                      பதிவுகளை அனுப்பினார் ,இதனை அவதானித்த கணவன் மேற்படி விடயம் தொடர்பாக மனைவியிடம் வினவிய பொழுது அவர் நடந்தவற்றை விபிரித்துள்ளார்

                      அதே மனைவியை கொண்டு அழைப்பை ஏற்படுத்திய கணவர் அவர்களை மறைவான இடம் ஒன்றுக்கு வருமாறு அழைத்துள்ளனர்

                      பெண்ணின் பேச்சை நம்பி இரு வாலிபர்களும் காரில் வந்துள்ளனர்
                      அவ்வளவு தான் அங்கு கணவன் ,மற்றும் அவர்கள் நண்பர்கள்

                      மறைந்து காத்திருந்தனர் .இருவரை பிடித்து கட்டி வைத்து அடித்து நையப்புடைத்து விரட்டியுள்ளனர்

                      ஆமா உங்க மனைவி ஒழுங்கா இருந்தா ஏன் இவங்க வர போறானுக இவ்வாறு சந்தியடி வம்பர்கள் கேள்வியையையும் எழுப்பிட தவறவில்லை

                      யாழில் மனைவியுடன் கள்ள
                      யாழில் மனைவியுடன் கள்ள
                          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                          15 வயது சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த 23 வயது காதலன் கைது

                          15 வயது சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த 23 வயது காதலன் கைது

                          இலங்கை ஆட்டங்கால பகுதியில் பதின் ஐந்து வயது சிறுமியுடன் கணவன் மனைவி போல வசித்து வந்த


                          இருபத்தி மூன்று வயது காதலன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்

                          சிறுமியுடன் பாலியல் உறவை மேற்கொண்டார் என்ற குற்ற சாட்டில் இந்த கைது

                          இடம் பெற்றுள்ளது ,பெண் விட்டார் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்தே மேற்படி காதல் ஜோடிகள் கைது செய்ய பட்டுள்ளனர்

                          இதுபோல நாட்டில் பல்லாயிரம் பேர் சுத்துறாங்க ,இதில நம்ம மாட்டிக்கிட்டம் என இவர் புலம்பிய படி சிறை சென்றுள்ளனர்

                          மகள் தந்தையிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் ,காதல் செய்த அலங்கோலம்

                          15 வயது சிறுமியுடன்
                          15 வயது சிறுமியுடன்
                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                              யாழ்ப்பாணத்தில் ரவுடிகள் அட்டகாசம் – இளம் பெண்ணுக்கு கத்தி வெட்டு

                              யாழ்ப்பாணத்தில் ரவுடிகள் அட்டகாசம் – இளம் பெண்ணுக்கு கத்தி வெட்டு

                              யாழ்ப்பாணத்தில் சமீபகாலங்களாக வாள்வெட்டு தாக்குதல்கள் தாய்கறிதா

                              வண்ணம் உள்ளது,
                              கணவன் மனைவிக்குள் இடம்பெற்ற சண்டையை விலக்கு பிடிக்க

                              சென்றபி தங்கை மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                              ஒரு குழுவாக சென்ற இவர்களே வீட்டின் கதவு மற்றும் ,கதிரைகள் உடைமைகள்

                              என்பனவற்றை அடித்து நொறுக்கியதுடன்
                              அங்கிருந்த பெண்கள் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர்

                              வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார்

                              மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                              யாழ்ப்பாணத்தில் ரவுடிகள்
                              யாழ்ப்பாணத்தில் ரவுடிகள்
                                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                  பேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் தமிழ் பெண்கள் -லண்டனில் ஏமாந்த வாலிபர்கள்

                                  பேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் தமிழ் பெண்கள் -லண்டனில் ஏமாந்த வாலிபர்கள்

                                  உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் பேஸ்புக் தமிழர்கள் வாழ்வில் ஒன்றாகி போனது .காரணம் நமது தமிழர்கள் அதிகம் பயன் பாட்டில் வைத்திருப்பது பேஸ்புக் ,மற்றும் டிக் டொக் ஆகும் .

                                  இதே பேஸ்புக்கில் அழகிய படங்களை காண்பித்து மயக்கும் வார்த்தைகளில் பேசி வரும் பெண்களிடம் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழ் வாலிபர்கள் ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர்

                                  பொய்யான செய்திகளை கூறி கண்ணீர் விட்டு கதறிய நிலையில் பணத்தை அனுப்பி வைக்கின்றனர் ,பின்னர் செக்ஸ் மோகம் கொடி கட்டி பறக்கிறது ,

                                  ஆண் மகன்கள் வீடியோ காணொளிகளை தமது கைபேசியில் பதிவு செய்து வைத்திருக்கும் இந்த பெண்கள் அவர்களின் அந்தரங்க

                                  விடயத்தை வெளியில் கூறி விடுவோம் என் மிரட்டி பணம் கறப்பதில் ஈடுபட்டுள்ளனர் .

                                  துணிந்தவர்கள் கவல்துறையில் முறைப்பாடு செய்து அவர்கள் கணக்குகள் முடக்க பட்டுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன

                                  யாழ்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிங்க பூரில் வசித்து வந்துள்ளார் ,லண்டனில் கோழிக்கடை உணவகம் ஒன்றில் வேலை

                                  பார்த்து வந்த வாலிபரிடம் இரண்டாயிரம் பவுண்டுகள் அதாவது ஐந்து லட்சம் ரூபாய்களை கறந்துள்ளார்

                                  அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்ய போவதக கூறி வந்த அம்மணி இவரை கைவிட்டு இலங்கை சென்று அங்கு திருமணம் செய்து விட்டார்

                                  இந்த வாலிபரோ விசர் பிடித்து உலவுகிறார் ,ஆசை படுவான் ஏன் ..|?அவஸ்தை படுவான் ஏன் .இவ்வாறான பெண்களை அஞ்சாதது

                                  அவர்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு பாதிக்க படும் நபர்களையும் காப்பாற்ற இந்த வாலிபர்கள் முன் வரவேண்டும் .

                                  இவ்வாறு புரியாது ….போனது போகட்டும் என விட்டு வைப்பதால் தான் இவ்வாறான இழி செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,தாம் பத்தினிகள் என கூவியபடியே உலவுகின்றனர்

                                  மக்களே எச்சரிக்கை ,பேஸ்புக்கில் சொந்த படம் ,நட்பு வட்டாரம் ,புரோபில் பகுதியில் வெறுமையாக உள்ளது என்றால் அவரக்ளை உங்கள் நண்பர்கள் ஆக்கி கொள்ளாதீர்கள் .

                                  மேலும் முன் பின் தெரியாதவர்கள் முன்பாக உங்கள் கைபேசி கமரா திறந்து பேசாதீர்கள் ,இவ்விதம் செய்திட முனைந்தே

                                  சிக்கலில் நீங்கள் மாட்டி கொள்கின்கிறீர்கள் .எச்சரிக்கை ,நம்ம பொண்ணுகளில் சிலர் பணம் புடுங்கிட உங்களை துரத்து கின்றனர் .தப்பித்து கொள்ளுங்கள்

                                      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                      வாள்வெட்டு குழுக்களுக்குள் மோதல் – தகவல் கசிவால் நடக்கும் கொலைகள்

                                      வாள்வெட்டு குழுக்களுக்குள் மோதல் – தகவல் கசிவால் நடக்கும் கொலைகள்

                                      இலங்கை தமிழர் வடக்கு யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்கள் அடாவடிகள் அதிகரித்து செல்கிறது ,


                                      தம்மை ஒரு விடுதலைக்காக போராடும் நபர்கள் போல காட்டி கொள்ளும் இந்த காவாலி ரவுடிகள் பணம் பறித்தல் ,மற்றும் கடத்தல் என்பனவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்

                                      இவ்வாறு தமது பங்கு பிறிப்பதில் ஏற் பட்ட தகராறு கரணமாக, தமது அணியினர் செய்த கடத்தல் ,

                                      மற்றும் கொலைகள் என்பன தொடர்பான விடயங்களை எதிர் அணிக்கு காட்டி கொடுத்து விடுவதால் இந்த குழுவுக்குள் உள்ளக மோதல் சண்டை இடம்பெற்றுள்ளன

                                      நெல்லியடியில் இடம்பெற்ற படுகொலையும் இவ்விதமே இடம்பெற்றுள்ளது .பொலிசாரின் ஆதரவுடன் குறித்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டார் ,

                                      சிலர் வெட்டியும் ,வீதி விபத்தில் கொலை செய்ய பட்ட நிலையிலும் கொலைகள் இடம்பெற்றுள்ளன

                                      சிலர் கொன்று பின்னர் மரங்களில் தூக்கில் தொங்க விட பட்ட சம்பவங்களும் அதிகரித்துள்ளன
                                      ,இந்த கஞ்சா ரவுடி வாள் வெட்டு குழுக்கள் மோதல்கள் ,

                                      அதிகரித்துள்ளதால் இயல்பு வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது ,.சிங்கள போலீசாரும் இவர்களுடன் இனைந்து செயல் படுவது தற்பொழுது அம்பலமாகியுள்ளது

                                      இந்த குழுக்களை அழித்திட புலிகள் தான் வரவேண்டும் என மக்கள் மூணு முணுப்பது அங்காங்கே தொடர்கிறது .

                                      வாள்வெட்டு குழுக்களுக்குள்
                                      வாள்வெட்டு குழுக்களுக்குள்
                                          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                          பற்றைக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – துரத்தும் மர்ம கொலைகள்

                                          பற்றைக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – துரத்தும் மர்ம கொலைகள்

                                          இலங்கை கெக்கிராவை பகுதியில் கால்வாய் அருகில் உள்ள பற்றை ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்க பட்டுள்ளது

                                          இலங்கையில் கடந்த இரண்டு வாரத்தில் சுமார் 17 படு கொலைகள் இடம்பெற்றுள்ளன


                                          நாள் தோறும் இவ்விதம் மனித சடலங்கள் வீதிகள் ,கால்வாய்கள் ,பற்றைக்குள் இருந்து மீட்க பட்ட வண்ணமே உள்ளது

                                          இலங்கையை உலுப்பும் இந்த படுகொலைகளின் பின்னால் சிவப்பு சால்வைகள் கரங்கள் இறுக படிந்துள்ளது .


                                          மக்களுக்கு அச்சத்தை உருவாக்கி தமக்குள்ள அடிபணிய வைக்கும் நோக்குடன் இந்த கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                                          மீண்டும் சொல்கிறோம் ஜே ஆர் காலத்தில் ஜேவிபியினரை கொன்று ஆறுகளில் ,பற்றைகள்,வீதி விபத்து என்ற போர்வையில் இடம்பெற்றது ,

                                          அதேபோல இப்பொழுது இந்த கொலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது
                                          பாரளுமன்ற தேர்தலின் பின்னர் இவை மிக வேகமாக இடம்பெறும் என்பதை அடித்து கூறலாம்

                                          Posted in குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                          சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                                          சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                                          பிரித்தானியா English-Welsh பகுதியில் எல்லையில் சூட்கேசில் இருந்து மனித சடலம் மீட்க பட்டுள்ளது


                                          Dean, Gloucestershire. குறித்த காட்டுப்புற பகுதியில் உலவிய கார் ஒன்றை போலீசார் மறித்து சோதனை செய்தனர் ,

                                          அதில் துண்டுகளாக வெட்ட பட நிலையில் மனித சடலம் கண்டு பிடிக்க பட்டது


                                          இந்த கொலை ஏன் நடத்த பட்டது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை

                                          ஆண் ,பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர் ,தொடர்ந்து தேடுத்தல்கள் நடத்த பட்டு வருகின்றன

                                          ஒன்றுக்கு மேற்பட்ட மனித சடலங்கள் என தெரிவிக்க பட்டுகிறது

                                          உலங்குவானூர்தி மூலம் தேடுத்தல்கள் முடுக்கி விட பட்டுள்ளன ,வீதிகள் மக்கள் செல்லவும் ,வெளியேறவும் தடை விதிக்க பட்டுளள்து ,மேற்படி

                                          சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                          சூட்கேசில் இருந்து
                                          சூட்கேசில் இருந்து
                                              Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                                              எரிந்த நிலையில் மீட்க பட்ட – வாலிபன் உடல்

                                              எரிந்த நிலையில் மீட்க பட்ட – வாலிபன் உடல்

                                              கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அடுத்து பாலமலை செல்லும் பகுதியில் நாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது.

                                              இந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை ஆடு மேய்ப்பதற்காக சீனிவாசன் என்பவர் சென்றுள்ளார்.

                                              அப்போது பாலமலை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் துர்நாற்றம் வந்துள்ளது.

                                              இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.

                                              இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

                                              உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

                                              முதல்கட்ட விசாரணையில் தலை துண்டிக்கப்பட்ட அந்த வாலிபரின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது .

                                              போலீஸ் தடை போட்டபோதும் அடங்கவில்லை, கோவையில் போராட்டத்தால் பரபரப்பு!

                                              உயிரிழந்த வாலிபருக்கு 35 வயது இருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

                                              கொலை செய்யப்பட்டவர் யார், எந்த பகுதியை சார்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

                                              இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

                                              பெரியநாயக்கன்பாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாள

                                              ர் மணி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

                                              ஊரடங்கு உத்தரவு நீடித்துவரும் நிலையில் இந்த கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                              கணவன் வெளிநாட்டில் பிள்ளை பெற்ற மனைவி – சிசுவை தின்ற நாய்

                                              கணவன் வெளிநாட்டில் பிள்ளை பெற்ற மனைவி – சிசுவை தின்ற நாய்

                                              மட்டக்களப்பு பகுதியில் பிள்ளையை பெற்று வீசி விட்டு ஓடிய தாய் ஒருவர் செயல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                              நான்கு பிள்ளையின் தாய் ஒருவர் கள்ள காதல் உறவின் ஊடாக கர்ப்பமான நிலையில் சிசு ஒன்றை பிரசவித்துள்ளார் .

                                              கள்ள காதலனுக்கு பிள்ளை பிறந்துள்ளது ,வந்து உன் பிள்ளையை எடுத்து செல் என குறித்த பெண் கைபேசியில் கூறியுள்ளார் ஆனால்

                                              அவர் எடுத்து செல்ல மறுத்த நிலையில் பாழடைந்த வீடொன்றில் சிசுவை விட்டு சென்றுள்ளார் .

                                              அந்த சிசு கதறி அழுது இறந்து போனது ,சிசு சடலத்தை நாய் ஒன்று தின்று ..பின்னர் இழுத்து சென்றுள்ளது ,இதனை கண்ணுற்ற நபர் ஒருவர்

                                              காவல்துறைக்கு தகவல் வழங்கிய நிலையில் துண்டுகளாக கிடந்த சிசு சடலத்தை மீட்டு சென்றனர்

                                              போலீசார் நடத்திய விசாரணையில் பெண் சிக்கினார் ,அவரது கள்ள காதலனும் சிக்கினார் ,இவரது இந்த இழிநிலை செயலினால்

                                              நான்கு பிள்ளைகள் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் கணவர் இவரை கைவிட வேண்டிய நிலைக்குச சென்றுள்ளார்

                                              சமுகத்தில் இவ்வாறான சீரழிவுகளை ஏற்படுத்துவது யார் ..? இதற்குறிய அடிப்படை காரணம் ,மோகத்தின்செயலும் அதனை

                                              தடுப்பதற்கு உரிய செயல் பகிர்வுகளை இவர்கள் கையாள மறந்ததும் தான் இந்த குற்றவியல் நிகழ்வுக்கு காரணமாகிறது

                                              புத்தி சாலி என நினைத்து தன்னை தனே ஏமாற்றி இன்று வாழ்வை தொலைத்து வீதியில் நிற்கும் பெண் .

                                              ,இன்று ஒரு குடும்பமே சீரழிந்து போகும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது

                                              எங்கே செல்கிறது எமது தமிழினம் ..?

                                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                              இலங்கையில் வாலிபனை செருப்பால அடிக்கும் தமிழ் பெண் – வீடியோ

                                              இலங்கையில் வாலிபனை செருப்பால அடிக்கும் தமிழ் பெண் – வீடியோ

                                              இலங்கையில் மட்டக்களப்பு வீதியால் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து
                                              அவனை செருப்பால் அடிக்கும் காட்சி இது

                                              இதில் அந்த பெண் செய்த செயல் சரி எனின் சரி எனவும் ,பிழை எனின் பிழை எனவும் வாதிடுக ,ஆனால் அடிவாங்கிய நபர் அந்த பெண்ணை சும்மா விடுவாரா ..?

                                              பெண்ணின் காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்கும் வாலிபரை இப்படி கொடூரமாக போட்டு தாக்கும் பெண்ணின் செயல் கண்டிக்க வேண்டியது .

                                                சட்டத்தை இவர்கள் கையில் எடுத்தால் ,இலங்கை நீதிமன்ரறம் என்ன அப்பமா சுட்டு விக்கிறது என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்

                                                தற்போது மீள இந்த காணொளி வைரலாகி வருகிறது – இதில் அழுத்தி வீடியோ பார்க்க

                                                இலங்கையில் வாலிபனை
                                                இலங்கையில் வாலிபனை
                                                    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                                    கற்பழிக்க படும் பெண்கள் – மர்மமாக நடக்கும் தற் கொலைகள் – அதிர்ச்சி வீடியோ

                                                    கற்பழிக்க படும் பெண்கள் – மர்மமாக நடக்கும் தற் கொலைகள் – அதிர்ச்சி வீடியோ

                                                    இலங்கையில் போர் முடிவடைந்த பின்பும் , போரால் பாத்திக்க பட்ட பெண்கள் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க பட்டு வருவதாக முக்கிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

                                                    நிறுவனங்களில் மேலதிக வேலைக்கு உட்படும் பெண்கள் அங்கு பணிபுரியும் ,நிறுவனர்கள்,அதிகாரிகளினால் ,பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படுகின்றனர்


                                                      அதனால் மன வீரக்தி அடைந்த பெண்கள் தாமாகவே தூக்கு போட்டு பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து செல்ல படுகிறது

                                                      இவர்கள் இவ்வாறு பாதிக்க பாடுகின்றனர் ,என்பதனை இந்த விவரண காட்சி வெளியிடுகிறது .


                                                      பணியிடங்களில் 45 வீதமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படுகின்றனர் என்ற திடுக்கிடும் தகவலே இதுவாக உள்ளது

                                                      வேலைக்கு செல்லும் பெண்களில் எதனை பேர் இவ்விதம் பாதிக்க படமால் உள்ளனர் ..?

                                                      அதனை ஏற்று கொண்டு தமது குடும்பத்தை பாதுகாக்க எத்தனை பேர் சகித்து அதற்குள் தம்மை புதைத்து பயணிக்கின்றனர் ….?

                                                      கேள்வியோடே விடை தந்து நகர்கிறது இந்த காணொளி .இதுவே இன்றைய இலங்கையின் நிலவரம்

                                                      கற்பழிக்க படும்
                                                      கற்பழிக்க படும்
                                                          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                                          பெண்ணோடு உலாவிய காவல்துறை அதிகாரி க்கு – ஆப்பு

                                                          பெண்ணோடு உலாவிய காவல்துறை அதிகாரி பதவி நீக்கம்

                                                          இலங்கையில் காவல்துறை அதிகாரி ஒருவர் தனிமை படுத்தல் விதிகளுக்கு

                                                          முரணாக பெண் ஒருவரை அழைத்து வந்து நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த

                                                          வேளையில் அவர் ,தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற

                                                          குற்ற சாட்டில் பதவி விலக்கல் செய்ய பட்டுள்ளார்

                                                            மேலும் அதே பெண்ணும் இவரும் தனி நபர்களாக தனிமை படுத்த பட்டுள்ளனர் ,


                                                            இந்த செயல்பாடுகள் இலங்கை காவல்துறைக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது

                                                            பெண்ணோடு உலாவிய
                                                            பெண்ணோடு உலாவிய
                                                                Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                                                வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்

                                                                வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்

                                                                இலங்கை மாவெனெல்ல பகுதியில் கணவன் மனவிக்கு இடையில் பலத்த சண்டை மூண்டுள்ளது .


                                                                இவ்வேளை மனைவி கணவனுக்கு தொடர்ந்து எதிர் தர்க்கம் புரிந்த வாய் கட்டி

                                                                வந்ததால் ஆத்திரமுற்ற கணவன் அவரை சமையலறை கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்துள்ளார்

                                                                இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி சடலம் மீட்க பட்டு மரண பரி சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                                                                கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்யப் பட்டுளளார்,

                                                                மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,இவ்வாறான குற்றங்கள் நாள்தோறும் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                                                                வாய் காட்டிய மனைவியை
                                                                வாய் காட்டிய மனைவியை
                                                                    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                                                    சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்

                                                                    சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்

                                                                    இலங்கை நுவரெலியா பகுதியில் மதுபான கடை ஒன்றை திறந்து வியாபாரம்

                                                                    செய்ய படுவதாக மது வரி திணைக்கழகத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை

                                                                    அடுத்து சோதனை செய்திட விரைந்து சென்ற இரு அதிகாரிகள் அந்த கடையினை மூடுமாறு கோரிக்கை விடுத்தனர் .

                                                                      அவ்வேளை இவர்களை ஆயுத முனையில் மிரட்டிய நபர்கள் ,அகோரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .


                                                                      இவர்களின் கோரா தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த இரு அதிகாரிகளும் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                                                      மேற்படி அதிகாரிகள் மீது தாக்குதலை நடத்திய மூவர் காவல்துறையினரால்

                                                                      கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் ,குடி மகன்கள்

                                                                      செய்த ரகளையால் அப்பாவி அதிகாரிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் சோகம் இடம்பெற்றுள்ளது .

                                                                      சாராய கடையை மூட சென்ற
                                                                      சாராய கடையை மூட சென்ற
                                                                        Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                                                        கதற கதற கணவனால் மனைவி கோரமாக வெட்டி படுகொலை

                                                                        கதற கதற கணவனால் மனைவி கோரமாக வெட்டி படுகொலை

                                                                        இலங்கை தம்புள்ளை பகுதியில் கணவனால் அறுபது வயதுடைய மனைவி

                                                                        கோரமாக தாக்க பட்டு பின்னர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

                                                                        கணவன் மனைவிக்கு இடையில் நிலவிய வாய் தகராறு முற்றி இவ்விதம் படு கொலையில் முடிந்துள்ளது


                                                                        ,இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                                                                        இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது


                                                                        ,தந்தை செய்த இந்த கோர செயலினால் பிள்ளைகள் கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர்

                                                                        கோபம் செய்த பாவம் ,இவ்வாறான கொலைகள் இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

                                                                        கொலை குற்ற சாட்டில் கணவன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                                                                        கதற கதற கணவனால்
                                                                        கதற கதற கணவனால்