Category: எதிரி செய்திகள் எதிரி நியூஸ்
எதிரி செய்திகள் எதிரி நியூஸ்,எதிரி இன்றைய செய்திகள் ,
யாவும் உடனுக்குடன் இங்கே பிரசுரிக்க படுகிறது பார்த்து மகிழுங்கள்
ஹவுதிகள் ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை அமெரிக்கா கவலை
ஹவுதிகள் ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை அமெரிக்கா கவலை
ஹவுதி படைகள் ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை .
சுரங்கத்தில் பதுக்கியுள்ளதால் கண்டுபிடிக்க முடியவில்லை என
அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
லெபனான் தாக்குதலில் இஸ்ரேல் படைகள் பலர் காயம்
லெபனான் தாக்குதலில் இஸ்ரேல் படைகள் பலர் காயம்
லெபனான் போர் படைகள் நடத்திய தாக்குதலில்,
இஸ்ரேல் இராணுவ படைகள் பலர் காயம் அடைந்துள்ளதாக
தெரிவிப்பு .
காசா போர் படைகளை ஆதரிப்பதாக ஈரான் அறிவிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
பொருளாதார நெருக்கடியால் களையிழந்த பொங்கல் கொண்டாட்டம்
பொருளாதார நெருக்கடியால் களையிழந்த பொங்கல் கொண்டாட்டம்
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை பெரிய அளவில்
வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் களையிழந்து காணப்படுகின்றன.
மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில் மன்னார் மாவட்டத்தில் வீதிகள் மற்றும் விற்பனை நிலையங்கள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ஒரு சில கடைகளில் மாத்திரம் கரும்புகளையும் பொங்கல் விற்பனை பொருட்களையும் காணக்கூடியதாக உள்ள போதும் அந்த கடைகளும் மக்கள் வரவில்லாமல் வெறிச்சோடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிப்பு எரியும் ஒயில் சுத்திகரிப்பு நிலையம்
இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிப்பு எரியும் ஒயில் சுத்திகரிப்பு நிலையம்
இஸ்ரேல் தலைநகர் ஹைபா துறைமுக அண்மித்த பகுதியில் பாரிய
வெடிப்பு எரியும் ஒயில் சுத்திகரிப்பு நிலையம் .
இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அடித்து மூட பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 கைது
24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்புகளில் 771 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
192 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 10,611 போதை மாத்திரைகளும்
இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விஜயகாந்திற்கு சாணக்கியன் அஞ்சலி
விஜயகாந்திற்கு சாணக்கியன் அஞ்சலி
எம் மக்கள்மீது அளவுகடந்த அன்பு கொண்ட புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் அடக்கம் செயப்படுள்ள சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கும்
அவரது கட்சி அலுவலகத்தில் சென்று வட கிழக்கு மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அஞ்சலி செலுத்தினர்.
பிறகு அங்குள்ள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
விஜயகாந்திற்கு சாணக்கியன் அஞ்சலி
திரு. விஜயகாந்த் அவர்கள் 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் ஈழ போராட்டத்துக்கு மிக முக்கிய ஆதரவு வழங்கியவர்களில் மிக முக்கியமான ஒருவர்.
எமக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியானவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் எனில் அவரது ஆதரவாளர்கள் ஈழத்
தமிழர்களுடன் மற்றும் ஈழ தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இவ் போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என சாணக்கியன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு
கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு
கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு இடம்பெற்ற விபத்தினால் அவர்கள் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலிற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு
இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜமீல், உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டதுடன், உறவினர்களிடம் மரணம் தொடர்பான சந்தேகங்களையும் கேட்டறிந்தார்.
உறவினர்களால் சடலங்கள் அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து, அவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில் அறிவிப்பு
தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில் அறிவிப்பு
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 15 கைதிகளைத் தவிர ஏனையோர் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு நிலையம் தெரிவித்துள்ளது.
புனர்வாழ்வு நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில் அறிவிப்பு
நேற்று முன்தினம் (12) பிற்பகல், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகள் குழுவிற்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் கைதிகள் குழுவொன்று காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு குழுவினர் தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 05 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
12 இந்திய மீனவர்கள் கைது
12 இந்திய மீனவர்கள் கைது
நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் நேற்று (13) பிற்பகல் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 03 மீன்பிடி படகுகளில் இருந்த இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
12 இந்திய மீனவர்கள் கைது
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்த
வடக்கு கடற்படையினர், அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் 4000 படைகள் செயல் முடக்கம்
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் 4000 படைகள் செயல் முடக்கம்
ஹமாஸ் இராணுவ பிரிவினர் நடத்திய
தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த 4000 படைகள் செயல் முடக்கம்.
அடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இஸ்ரேல் காச போர் நிலவரம் இவ்வாறு காணப்படுகிறது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
மருத்துவ டீலுக்கு உதவிய கட்டாருக்கு ஹாமாஸ் நன்றி தெரிவிப்பு
மருத்துவ டீலுக்கு உதவிய கட்டாருக்கு ஹாமாஸ் நன்றி தெரிவிப்பு
பாலஸ்தீனத்தில் காயமடைந்த மக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவ உபகாரணங்கள் மாற்றும் ,மருந்துகளை தருவிக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்ட கட்டாருக்கு ஹமாஸ் போராளிகள் நன்றி தெரிவித்துள்ளன
இந்த உடன்படிக்கையை அடுத்து தமது சிறை வசம் உள்ள இஸ்ரேல் கைதிகளுக்கு தேவையான மருத்துவ பொருள்களையும் வழங்கிட இஸ்ரேல் ஒப்பு கொண்டுள்ளது .
இந்த் பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்று மாதம் போர் ஓய்வு இடம்பெற உள்ளதாகவும் ,காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
போர் குற்றவாளிகளாக 40 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அறிவிப்பு
போர் குற்றவாளிகளாக 40 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அறிவிப்பு
போர் குற்றவாளிகளாக 40 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அறிவிப்பு.
சர்வதேதச நீதிமன்றினால் இவர்கள் கைது செய்யப்படுவார்களா ..?
அதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்குமா ..?
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு
உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு
உக்ரைன் நாட்டின் மிக முக்கிய பகுதிகளை இலக்கு வைத்தது ரஸ்யா முப்பது ஏவுகங்களைவேசியுல்ளது
இந்த இடைவிடாதஹ் ஏவுகணை தாக்குதலினால் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வீடுகள் .கடைகள் என்பன சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
இரு தரப்பிற்கும் இடையில் இடைவிடாது தொடரும் தாக்குதலினால் உக்ரைன் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம்
இஸ்ரேல் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம்
இஸ்ரேல் நாட்டின் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம் போட்டு செயல்பட்டதாக கண்டுபிடிக்க பட்டுள்ளது .
லெபனானில் தமது தளபதியை நாடு கடந்து படுகொலை செய்த சம்பவத்திற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை நடத்த பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் முயன்றது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
சுவீடனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தாக்கிட திட்டம் தீட்டிய ஹமாஸ் போராளிகள் அமைப்பை சேர்ந்த வாலயமைப்பு ,இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையின் காட்டி கொடுப்பின் ஊடாக முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கைதான ஹமாஸ் போராளிகளிடம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
எல்லையில் ஏவுகணை படைகளை குவிக்கும் இரான் போர் பதட்டம்
எல்லையில் ஏவுகணை படைகளை குவிக்கும் இரான் போர் பதட்டம்
எல்லையில் ஏவுகணை மாற்றுக்கும் முக்கிய படையணி
படைகளை குவி தாக்குதலுக்கு தயாராக உள்ள இரான் .
போர் பதட்டம் அதிரிப்பு ,எவ்வேளையும் போர் வெடிக்கலாம் என்பதாக
கருதும் இரான் முன்கள தயாரிப்பு நடவடிக்கை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,கைத்தொலைபேசியை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களைப் பிடிக்கும் நோக்கத்தில் புதிய கேமராக்கள் காவல்துறையினரால் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
மற்றும் ஓட்டுனர்கள் இருக்கை வார் (சீட் பெல்ட்) அணிந்துள்ளார்களா என்பதை கண்டறியும் கேமராவும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
கைத்தொலைபேசியை தொட்டாலே அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிக்கொள்ளும் சாரதிகளுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் நிலையில் சாரதி அனுமதி பத்திரத்தில் 6 புள்ளிகள் குறைக்கப்படும். மிகவும் அவதானம் உறவுகளே.
இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் நகரங்கள் மீது காசா போராளிகள் ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் குடியேற்ற பகுதிகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து .
100 நாட்கள் கடந்து செல்லும் போரில் குறித்த காசா எல்லையோர பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
சீமானின் வெற்றியை காட்டும் மக்கள் கொண்டாடிய பேச்சு
சீமானின் வெற்றியை காட்டும் மக்கள் கொண்டாடிய பேச்சு
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் சீமான்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் சீமான்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என சீமான்டெஹ்ரிவிதித்துள்ளார் .
கட்சி ஆரம்பிக்க பட்ட நாள் முதலாக கூட்டணி சேராது தனித்து போட்டியிட்டு வருகிரது நாம தமிழர் கட்சி .
அதெ போன்றே 2424 அம ஆண்டு தேர்தலில் தாங்கள் தனித்தே போட்டி என நாம் தமிழர் சீமான் தெரிவித்து தமிழக அரசியலை அலற விட்டுள்ளார்
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்
- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்
- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி
- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்
- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்
யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்
யாழில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்
யாழ்ப்பாணம் வாடா,ஆராட்சி உடுத்துரை கடல் பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது
இந்த பொருள் என்ன என்பது தொடர்பில் பர பரப்பு ஏற்ப்பட்டு வருகிறது .
வெடிகுண்டு போல காட்சியளிக்கும் இது வெடிகுண்டு தானா அல்லது வேறு பொருளா என்பது தொடர்பாக அந்த ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது .
சமீப நாட்களாக இவ்வாறான மர்ம பொருட்கள் இலங்கை யாழ்ப்பாண கடல் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகிறது
இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது பேரிடரினால் கடலில் கலக்க பட்ட பொருளா என்பதே கேள்வியாக உள்ளது









































