புலிகளின் கார்த்திகை மலரை அணிந்த இந்தியா இராணுவ தளபதி

Spread the love

புலிகளின் கார்த்திகை மலரை அணிந்த இந்தியா இராணுவ தளபதி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிட்டு நிகழ்வில் இந்தியாவின் முக்கியஸ்தரும் ஜெனரல் ராகேஷ்

நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்து கொண்டார் , இவ்வாறு கலந்து கொண்ட இவர் விடுதலை புலிகள்

பயன்படுத்திய கார்திகை மலரை அணிந்து மகிழ்ந்தார்


புலிகளை அழிக்க உதவிய இந்தியா இப்பொழுது புலிகளை தேடி செல்லும் பாதையில் நடந்து

செல்வதை இத்தகைய நிகழ்வுகள்
கோடிட்டு காட்டுகின்றன

    Leave a Reply