Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
பிரிட்டன் எல்லைக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள்
பிரிட்டன் எல்லைக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள்
பிரிட்டன் வான் பரப்புக்குள் தொடராக அத்துமீறி நுழைந்து செல்கின்றன ரசிய விமானங்கள் ,.இவ்வாறு தற்போது
இரண்டு Russian Tu-142 Bear-F aircraft போர் விமானங்கள் பிரிட்டன் எல்லைப் பகுதிக்குள் பறந்து உளவு பார்த்து சென்றுள்ளனர்
மேற்படி விமானங்கள் நுழைந்துள்ளதை நேட்டோ படைகள் றோயல் விமான படைக்கு தெரிவித்த நிலையில் மேற்படி விமானங்களை துரத்தி சென்றன
தாம் வந்த வழியூடாக ரசியா விமானங்கள் பறந்து தப்பி சென்றுள்ளன
ரசியாவின் தொடர் அத்துமீறல் சம்பவங்கள் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

பிரிட்டனில் 6000 சிறுவர்களை சிறையில் அடைத்த அரசு
பிரிட்டனில் 6000 சிறுவர்களை சிறையில் அடைத்த அரசு
பிரிட்டனில் ஆறாயிரம் சிறுவர்களை இரவு வேளையில் சிறையில் அடைத்துள்ள பெரும் அதிர்ச்சிகர சம்பவம் இடம் பெற்றுள்ளது
தற்கால கொரனோ விதிகளை பின்பற்றாதவர்கள் ,மற்றும் மக்கள் கூடும் போது இடங்களில் தொந்தரவு ,குற்றங்கள் ,
விபச்சாரம் ,திருட்டு,போதைவஸ்து,என பல்வேறுபட்ட பட்ட குற்ற செயல்கள் புரிந்தனர் என்ற குற்ற சாட்டில் இந்த சிறுவர்கள் கைது செய்ய பட்டு தண்டிக்க பட்டுள்ளனர்
கடந்த மூன்று வருடத்தில் ஆறாயிரம் சிறுவர்கள் இவ்விதம் இரவு வேளைகளில் சிறையில் கழித்துள்ளனர்
இந்த ஆண்டின் இத்தகுவரையான காலத்தில் ஆயிரம் சிறுவர்கள் இவ்விதம் தண்டிக்க பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது
பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கும் நுழையும் லொறி சாரதிகளுக்கு கொரனோ சோதனை
பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கும் நுழையும் லொறி சாரதிகளுக்கு கொரனோ சோதனை
பிரான்சின் கலை வழியாக பிரிட்டனுக்கும் நுழையும் லொறி சாரதிகளுக்கு தற்போது கொரனோ உள்ளதா என்ற
சோதனை நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது ,அதில் அவர்களுக்கு குறித்த நோயானது இல்லை
என அறிந்தால் மட்டும் அவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்க படுகிறது
இங்கிலாந்து அரசு மேற்கொள்ளும் இந்த நடைமுறை சாரதிகளுக்கு இடையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
தெற்கு லண்டனில் வெடிகுண்டுகளுடன் தீவிரவாதி கைது
தெற்கு லண்டனில் வெடிகுண்டுகளுடன் தீவிரவாதி கைது
தெற்கு லண்டன் பகுதியில்,வெடிகுண்டுகளுடன் 53 வயதுடைய நபர் ஒருவர் தீவிரவாதத்துடன் தொடர்பு பட்டார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட சுற்றிவளைப்பின் பொழுதே இவர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் பற்றி எரிந்த பாடசாலை – தப்பி ஓடிய மாணவர்கள் ,மக்கள்
பிரிட்டனில் பற்றி எரிந்த பாடசாலை -தப்பி ஓடிய மாணவர்கள் ,மக்கள்
பிரிட்டன் ஐரீஷ் பகுதியில் Northfield Academy பாடசாலையில் திடீரென தீப்பற்றி கொண்டது ,இதனால்
மாணவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புற படுத்த பட்டதுடன் ,அதன் சுற்றாடல் பகுதியில் இருந்து மக்களும் அவசர,மாக வெளியேற்ற பட்டனர்
தொடர்ந்து ,போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டதுடன் ஒரு மையில் சுற்றாடல் போக்குவரத்திற்கு தடை செய்ய பட்டது
இந்த தீ விபத்தில் பாடசாலை பலத்த சேதமடைந்துள்ளது
குறித்த தீ விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிரிட்டனில் மக்கள் வாக்கெடுப்பு – பதிய மறந்தால் -1000 தண்டம் – உடனே பதியுங்கள் தமிழர்களே
பிரிட்டனில் மக்கள் வாக்கெடுப்பு – பதிய மறந்தால் -1000 தண்டம் – உடனே பதியுங்கள் தமிழர்களே
பிரிட்டனில் மக்கள் கணக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது ,இது நேற்றுடன் இறுதி நாளாக முடிவடைந்துள்ளது
மேற்படி உங்கள் பதிவுகளை பதிய மறந்து இருந்தால் ,அல்லது இந்த விடயம் தெரியாது இருந்தால் கீழ் உள்ளே இணைப்பில் அழுத்தி உடனே பதிவு செய்யுங்கள்
அவ்வாறு பதிய மறுப்பின் உங்களுக்கு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் என தெரிவிக்க படுகிறது
இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் உறவுகளே
பிரிட்டனில் காணாமல் போன இளம் பெண் சடலமாக மீட்பு
பிரிட்டனில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கட்டுக்குள் இருந்து மீட்பு
பிரிட்டனில் Hove, East Sussex பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இருபது வயதுடைய இளம் பெண் ஒருவர் ஞாயிறு சடலமாக மீட்க பட்டுள்ளார்
காணாமல் போன இவர் எவ்வாறு பலியானார் என்பது தொடர்பில் அவரது உடல் மரண பரிசோதனை அறிக்கையில்
தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது ,சடலம் உடல் கூற்று ஆய்வுக்குள் உட்படுத்த பட்டுள்ளதுடன் மேப்ப நாய்களுடன் உதவியுடன் போலீசார் தொடர்ந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
இவரது மரணம் கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது
பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது
பிரிட்டனில் அந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு முரணாக ,விபச்சாரத்தில் ஈடுபட்ட சுமார் 18 அழகிய பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
.இதில் ரோமானிய ,ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்களே அதிகம் இந்த
குழுவிடம் விற்க பட்டுள்ளனர்
இவ்வாறு விற்க பட்டு தனி அறைகளில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பதினெட்டு பெண்களை தாம் மீட்டுள்ளதாகவும் ,
இதில் 18 வயதுக்கு குறைந்த பெண் ஒருவார் இந்த கும்பலிடம் சிக்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சர்வதேச விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்றே வசமாக சிக்கியது,இந்த முற்றுகையில் போலீசார் வழங்கிய தகவலின் அடிப்படையில்
அந்த அந்த நாடுகளின் காவல்துறையினருடன் இணைந்து பிரிட்டன் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் கொரனோ கடன் Coronavirus Bounce Back loan மோசடி செய்தவர்களுக்கு சிறை
பிரிட்டனில் கொரனோ கடன் Coronavirus Bounce Back loan மோசடி செய்தவர்களுக்கு சிறை
கொரனோ காலத்தில் பாதிக்க பட்ட வர்த்தகர்களுக்கு அரசு குறைந்த வட்டியுடன் பல்லாயிரம் பவுண்டுகளை கடனாக வழங்கியது .
Coronavirus Bounce Back loan scheme எனப் படுதலில் ஐம்பது ஆயிரம் முதல் ஐந்து லட்சம் பவுண்டுகள் வரை வழங்க பட்டன .
மேற்படி வங்கி கடனை முறைகேடான முறையில் 490.000 வங்கிகளில் பெற்று மோசடி புரிந்த
நையீரியா நாட்டை சேர்ந்த ஆண் ,பெண் இருவர் கைது செய்ய பட்டு விசாரனைக்கு உட்படுத்த பட்டனர்
மேற்படி நபர்கள் புரிந்தது மிக பெரும் கிரிமினல் குற்றம் என்பதால் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வந்தன
இதில் இருவரும் குற்றவாளிகள் என அடையாளம் காணப் பட்ட நிலையில்
39 மாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ,இது போன்று நம்ம தமிழர்கள் பலரும் புரிந்துள்ளதாக நம்ப படுகிறது ,அவ்விதம் இந்த கடன்களை முறைகேடாக பெற்ற அனைவரும் இவ்வாறு நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது
உங்கள் வீடுகளை தேடி நாளை விசேட அதிகாரிகள் கதவுகளை தட்டலாம் ,எச்சரிக்கையாக இருப்பது நல்லது ,ஆசைப்படுவான் ஏன் அவஸ்தை படுவான் ஏன் ..?
பிரிட்டனில் baseball பட்டால் அடித்து கொலை செய்ய பட்ட இந்தியர்
பிரிட்டனில் baseball பட்டால் அடித்து கொலை செய்ய பட்ட இந்தியர்
பிரிட்டனில் baseball பாட்டினால் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் ரவுடி கும்பல் ஒன்றினால் அடித்துக் கொலை செய்ய பட்ட நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்
இரண்டு மாதங்களாக இடம்பெற்ற சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார் ,இந்த மரணம் தலையில் ஏற்பட்ட பலமான அடிகாயங்களினால் ஏற்பட்டது என மரண அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது
இந்த கொலையை புரிந்த நபர்கள் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
லண்டனில் KFC உணவு பொதிக்குள் – சிக்கன் அழுகிய மூளை – அதிர்ச்சியில் கஸ்டமர்
லண்டனில் KFC உணவு பொதிக்குள் – சிக்கன் அழுகிய மூளை – அதிர்ச்சியில் கஸ்டமர்
லண்டன் – Harrow Wealdstone kfc யில் வாடிக்கையாளார் ஒருவர் ,தாம் விரும்பி உண்ணும் பமிலி பக்கட் ஆடர் செய்துள்ளார் ,
ஆனால் அவர்கள் வழங்கிய ஆடர் பொதிக்குள் கோழியின் மூளை இருந்துள்ளதை கண்டு அதிர்ந்து போயினர்
குறித்த புகழ் பெற்ற உணவகத்தில் பணிபுரிபவர்களின் அலட்சிய போக்கின் காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்தேறியுள்ளது
One of the pieces I bit into didn’t taste right then I started picking at it and discovered a brain like piece in the chicken and straight away I panicked and was in pure disgust.
மேற்படி விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,மக்களே உசார் இப்படியும் நடக்க வாய்ப்புள்ளது


40 வருடமாக கடத்தி சிறை வைக்க பட்ட நபர் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
40 வருடமாக கடத்தி சிறை வைக்க பட்ட நபர் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் நாப்பது வருடமாக நபர் ஒருவரை கடத்தி ஆறடி பலகை கொட்டகை கூண்டு ஒன்றுக்குள் ,ஒரு கீற்றாருடன் அதற்குள் சிறை வைக்க பட்ட நிலையில் அந்த நாபர் மீட்க பட்டுள்ளார்
தற்போது 58 வயதாகும் அவர் மனநிலை குழம்பிய நிலையில் காணப்படுவதாகவும் ,இவரை ஏன் கடத்தினார்கள் என்பது
தொடர்பாக 80 வயது தந்தை மற்றும் 55 வயது மகன் ஆகியோர் கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மேற்படி மனித கடத்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் கடைக் காரர்களுக்கு 6000 முதல் 18,000 பணம் வழங்கு அரசு -சோசல் பணம் அதிகரிப்பு
பிரிட்டனில் கடைக் காரர்களுக்கு 6000 முதல் 18,000 பணம் வழங்கு அரசு -சோசல் பணம் அதிகரிப்பு
பிரிட்டனில் ஆளும் நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள வரவு செலவு அறிக்கையில் பல்வேறு பட்ட புதிய விடயங்கள் அறிவிக்க பட்டுள்ளன
அதில் பூட்டப் பட்டுள்ள அல்லது வணிகம் முடக்க பட்டுள்ள கடைகளுக்கு நிதிகள் அதிகளவு வழங்க படுகின்றன
சலூன்,மற்றும் ஆடம்பர கடைகள் என்பனவற்றுக்கு 18.000 பவுண்டுகள் வழங்க படுகிறது ,நிகழ் காலத்தில் திறக்க பட்டுள்ள கடைகளுக்கு 6000 வழங்க படுகிறது
£6,000 per premises for non-essential outlets due to re-open in April and £18,000 for gyms, personal care providers and other hospitality and leisure businesses
மேலும் எதிர்வரும் சித்திரை மாதம் முதல் சம்பளம் 8,91 ஆக அதிகரிக்கிறது ,ஆனால் இதுவே பத்து பவுண்டுகள் உயரும் என எதிர் பார்க்க ப்பட்ட பொழுதும் இங்கே அது ஏமாற்றமாக அமைந்துள்ளது
Minimum wage to increase to £8.91 an hour from April
இவற்றுடன் சோசல் பணம் வாரம் ஒன்றுக்கு 20 பவுண்டுகள் வீதம் எதிர் வரும் ஆறு மதங்களுக்கு அதிகரிக்க பட்டுள்ளது ,£20 uplift in Universal Credit worth £1,000 a year to be extended for another six months
மேலும் Working Tax Credit claimants will get £500 one-off payment ஒரு தரத்தில் வழங்க படுகிறது
வங்கி அட்டைகளில் 40 பவுண்டுகள் வழங்கும் நடைமுறை தற்போது நூறு பவுண்டுகளாக அதிகரிக்க பட்டுளள்து Contactless payment limit will rise to £100 later this year
இவை பிரதானமாக இடம் பிடித்துள்ளன
தமிழ் முதலாளிமாருக்கு குஷி தான் ,இதுவல்லோ அரசு
இங்கிலாந்தில் புதியவகை மோசடி – மக்களே எச்சரிக்கை -SCAM warning
இங்கிலாந்தில் புதியவகை மோசடி – மக்களே எச்சரிக்கை -SCAM warning
பிரிட்டன் புறநகர் பகுதியான Yorkshire பகுதியில் வசிக்கும் மக்கள் பலருக்கு மோசடி கும்பல் ஒன்று இலக்கு வைத்து அவர்களது nationa
l insurance numbers.பெற்று மோசடி செய்த்துள்ளது அம்பலமாகியுள்ளது
குறித்த நபர்கள் கைபேசியில் அழைத்து அவர்களது இன்சூரன்ஸ் இலக்கம் பிழையாக உள்ளது எனவும் புதியவை சரியானதை
அனுப்பி வைக்கிறோம் என கூறி பழைய இலக்கத்தை கேட்டு அதன் ஊடாக மோசடி இடம் பெற்றுள்ளது
அழைத்த நபர் மீது சந்தேக அடைந்த நபர்கள் சிலர் அவர்களது குரலை பதிவு செய்து பொலிசாருக்கு தெரிய படுத்திய நிலையில்
,போலீசார் வழங்கிய வழி காட்டலின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
மக்களே இவ்வாறு யராவது அழைத்தால் அவர்களுக்கு உங்கள் விபரங்கள் எதனையும் தெரிவித்து விடாதீர்கள் ,எச்சரிக்கை
,இவ்வாறான அழைப்பு வந்தால்உடனே பொலிஸாருக்கு தெரிய படுத்துங்கள்
மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது
மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது
பிரிட்டனில் பிரபல இயக்குனர் ஒருவர் அவரது ஆடம்பர இல்லத்தில் அங்கு வந்து சென்ற பெண்கள் பயன் படுத்திய மலசல கூடத்தில்
இரகசிய கமராவை பொருத்தி அந்த பெண்களின் அந்தரங்க
பாகங்களை காணொளி பதிவு செய்து இரசித்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவ்விதம் இருபத்தி நான்கு பெண்களை இவர் காணொளியாக பிடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
நீதி மன்றத்தில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதுடன் ,பாதிக்க பட்ட
பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் பவுண்டுகள் வழக்கப் பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட பட்டுள்ளது
லண்டனில் -டிலிவரி டிரைவர் 12 தடவை கத்தியால் குத்தி படுகொலை
லண்டனில் -டிலிவரி டிரைவர் 12 தடவை கத்தியால் குத்தி படுகொலை
லண்டன் குரைடன் பகுதியில் deliveroo சாரதி ஒருவர் ,அந்த உணவை வினியோகிக்க சென்ற நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவர் மீது 12 தடவை கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,இவருக்கும் கொலையாளிகளுக்கு இடையில் நீண்ட நேர வாக்குவாதம் இடம் பெற்றுள்ளது
அதன் பின்னரே இந்த படு கொலை இடம் பெற்றுள்ளது ,
குறித்த டிலிவரி வேலை ஆரம்பித்து இரண்டாவது நாள் இவர்
படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
மேற்படி கொலை குற்ற செயல் தொடர்பில் கொலையாளி கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்தப் பட்டுளளார்
குறித்த பகுதி நீதிமன்றில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் இவருக்கு மரண தண்டனை வழங்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டனில் முதலாளிகளுக்கு 18.000 பணம் உதவி – அரசு அதிரடி அறிவிப்பு
பிரிட்டனில் முதலாளிகளுக்கு 18.000 பணம் உதவி – அரசு அதிரடி அறிவிப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினால் பொருளாதாரம் மிகவும் பாதிக்க க பட்டுள்ளது ,இதனால்
கடைகள் பார் , clubs, hotels, உணவகங்கள் gyms and hair சலூன் போன்றவைகள் பெருமளவில் பாதிக்க பட்டுள்ளன
சுமார் 70000 முதலாளிகள் இதனால் பாதிக்க பட்டுள்ளதால ,அவர்களின் வணிகத்தை மேலும் உயர்த்தும் நோக்குடன் ஆளும்
அரசினால் மேலும் புதிதாக 18000 பவுண்டுகள் உதவியாக வழங்க படவுள்ளன ,
British finance minister Rishi Sunak will announce £5 billion ($9 billion) of additional grants to help businesses hit hard by pandemic lockdowns in his budget statement next week, the government said.
Shops, bars, clubs, hotels, restaurants, gyms and hair salons would be among nearly 700,000 companies eligible for new direct cash grants of up £18,000.
இதற்கு முன்னர் ஐம்பது ஆயிரம் பவுண்டுகள் வரை அரசு வழங்கிய நிலையில் இப்பொழுது மீள புதிதாக 18000 பவுண்டுகள் வழங்க உள்ளது
இந்த உதவி திட்டத்தின் மூலம் வீழ்ந்து போன பொருளாதாரத்தை மேலும் உயர்த்திட முடியும் என அரசு நம்புகிறது ,எதிர்வரும்
வைகாசி மாதத்துடன் முழு லொக்கடவுன் நீக்க பட்டு பிரிட்டன் வழமைபோல இயல்பு நிலைக்கு திரும்புகிறது
இவ்வேளை வணிகத்தில் மீளவும் கொடி கட்டி பறக்க முடியும் என அரசு நம்புகிறது
இதனால் தான் இப்பொழுது புதிதாக ஒன்பது பில்லியன் பவுண்டுகள் இவர்களுக்கு வழங்குவதற்கு ஒதுக்க பட்டுள்ளது
அப்புறம் என்ன நம்ம தமிழ் முதலாளிமார்களுக்கு குஷி தான் போங்க
லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
மேற்கு லண்டன் பகுதியில்கடந்த தினம் முதல் ஒன்பதுவயது ஆசிய நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் ,
இவரை தெரிந்தால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இவர் கடத்த பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
சிறுமி இறுதியாக நின்ற பகுதியில் உள்ள கமராக்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டு வருகின்றன
இவரை யாரவது கண்ணுற்ற்றால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும் படி போலீசார்
வேண்டியுள்ளதுடன் ,இந்த செய்தியினை அதிகமாக சேர் ,பகிர்ந்து உதவும் படி மன்றாடி
வேண்டியுள்ளனர் ,மக்களே முடிந்தவரை இதனை பகிருங்கள் ,சிறுமியை மீட்க இது உதவியாக அமையலாம்
லண்டனில் -இளம் வாலிபர் கதற கதற வெட்டிக் கொலை
லண்டனில் -இளம் வாலிபர் கதற கதற வெட்டிக் கொலை
கடந்த தினம் இரவு ஒன்பது மணியளவில் லண்டன் Paddington Green பகுதியில் பத்தொன்பது வயதுடைய வாலிபர் ஒருவர் ,
மர்ம நபர் ஒருவரால் சரமாரியாக கத்தியால் குத்தியும் ,வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
தகவல் அறிந்து விரைந்து வந்த அம்புலன்ஸ் பாதிக்க பட்ட
வாலிபருக்கு சிகிச்சை வழங்கிய பொழுதும் ,அது பயனின்றி அவர் பத்து மணியளவில் இறந்துள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் குற்ற தடுப்பு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்
லண்டன் பொலிஸ் அதிரடிவேட்டை 100 பேர் ,ஆயுதங்களுடன் கைது
லண்டன் பொலிஸ் அதிரடிவேட்டை 100 பேர் ,ஆயுதங்களுடன் கைது
லண்டன் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் பொழுது நூறு பேர் கைது
செய்யப் பட்டுள்ளனர் ,இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் ,மற்றும் 82 கைபேசிகள் ,ஒருமில்லியன் பவுண்டுகள் பெறுமதியான
போதைவஸ்து ,53 ஆயிரம் பவுண்டுகள் பணம் என்பன மீட்க பட்டுள்ளது
கைதானவர்களில் 13 பெண்களும் உள்ளடங்குவார்கள் ,இதில் 12
பேர் ,பதினெட்டு வயதுக்கும் உட் பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கொரனோ லொக்கடவுன் காலத்தில் போதைவஸ்து குழுவை
இலக்கு வைத்து போலீசார் நடத்திய தேடுதலில் பலநூறு பேர் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது






