லண்டனில் -டிலிவரி டிரைவர் 12 தடவை கத்தியால் குத்தி படுகொலை
லண்டன் குரைடன் பகுதியில் deliveroo சாரதி ஒருவர் ,அந்த உணவை வினியோகிக்க சென்ற நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவர் மீது 12 தடவை கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,இவருக்கும் கொலையாளிகளுக்கு இடையில் நீண்ட நேர வாக்குவாதம் இடம் பெற்றுள்ளது
அதன் பின்னரே இந்த படு கொலை இடம் பெற்றுள்ளது ,
குறித்த டிலிவரி வேலை ஆரம்பித்து இரண்டாவது நாள் இவர்
படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
மேற்படி கொலை குற்ற செயல் தொடர்பில் கொலையாளி கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்தப் பட்டுளளார்
குறித்த பகுதி நீதிமன்றில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் இவருக்கு மரண தண்டனை வழங்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது