பிரிட்டனில் கொரனோ கடன் Coronavirus Bounce Back loan மோசடி செய்தவர்களுக்கு சிறை

Spread the love

பிரிட்டனில் கொரனோ கடன் Coronavirus Bounce Back loan மோசடி செய்தவர்களுக்கு சிறை

கொரனோ காலத்தில் பாதிக்க பட்ட வர்த்தகர்களுக்கு அரசு குறைந்த வட்டியுடன் பல்லாயிரம் பவுண்டுகளை கடனாக வழங்கியது .

Coronavirus Bounce Back loan scheme எனப் படுதலில் ஐம்பது ஆயிரம் முதல் ஐந்து லட்சம் பவுண்டுகள் வரை வழங்க பட்டன .

மேற்படி வங்கி கடனை முறைகேடான முறையில் 490.000 வங்கிகளில் பெற்று மோசடி புரிந்த
நையீரியா நாட்டை சேர்ந்த ஆண் ,பெண் இருவர் கைது செய்ய பட்டு விசாரனைக்கு உட்படுத்த பட்டனர்

மேற்படி நபர்கள் புரிந்தது மிக பெரும் கிரிமினல் குற்றம் என்பதால் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வந்தன

இதில் இருவரும் குற்றவாளிகள் என அடையாளம் காணப் பட்ட நிலையில்

39 மாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ,இது போன்று நம்ம தமிழர்கள் பலரும் புரிந்துள்ளதாக நம்ப படுகிறது ,அவ்விதம் இந்த கடன்களை முறைகேடாக பெற்ற அனைவரும் இவ்வாறு நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது

உங்கள் வீடுகளை தேடி நாளை விசேட அதிகாரிகள் கதவுகளை தட்டலாம் ,எச்சரிக்கையாக இருப்பது நல்லது ,ஆசைப்படுவான் ஏன் அவஸ்தை படுவான் ஏன் ..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *