40 வருடமாக கடத்தி சிறை வைக்க பட்ட நபர் மீட்பு – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் நாப்பது வருடமாக நபர் ஒருவரை கடத்தி ஆறடி பலகை கொட்டகை கூண்டு ஒன்றுக்குள் ,ஒரு கீற்றாருடன் அதற்குள் சிறை வைக்க பட்ட நிலையில் அந்த நாபர் மீட்க பட்டுள்ளார்
தற்போது 58 வயதாகும் அவர் மனநிலை குழம்பிய நிலையில் காணப்படுவதாகவும் ,இவரை ஏன் கடத்தினார்கள் என்பது
தொடர்பாக 80 வயது தந்தை மற்றும் 55 வயது மகன் ஆகியோர் கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மேற்படி மனித கடத்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது