மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது

Spread the love

மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது

பிரிட்டனில் பிரபல இயக்குனர் ஒருவர் அவரது ஆடம்பர இல்லத்தில் அங்கு வந்து சென்ற பெண்கள் பயன் படுத்திய மலசல கூடத்தில்

இரகசிய கமராவை பொருத்தி அந்த பெண்களின் அந்தரங்க

பாகங்களை காணொளி பதிவு செய்து இரசித்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இவ்விதம் இருபத்தி நான்கு பெண்களை இவர் காணொளியாக பிடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

நீதி மன்றத்தில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதுடன் ,பாதிக்க பட்ட

பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் பவுண்டுகள் வழக்கப் பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட பட்டுள்ளது

Home » மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *