பிரிட்டனில் கடைக் காரர்களுக்கு 6000 முதல் 18,000 பணம் வழங்கு அரசு -சோசல் பணம் அதிகரிப்பு

Spread the love

பிரிட்டனில் கடைக் காரர்களுக்கு 6000 முதல் 18,000 பணம் வழங்கு அரசு -சோசல் பணம் அதிகரிப்பு

பிரிட்டனில் ஆளும் நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள வரவு செலவு அறிக்கையில் பல்வேறு பட்ட புதிய விடயங்கள் அறிவிக்க பட்டுள்ளன

அதில் பூட்டப் பட்டுள்ள அல்லது வணிகம் முடக்க பட்டுள்ள கடைகளுக்கு நிதிகள் அதிகளவு வழங்க படுகின்றன

சலூன்,மற்றும் ஆடம்பர கடைகள் என்பனவற்றுக்கு 18.000 பவுண்டுகள் வழங்க படுகிறது ,நிகழ் காலத்தில் திறக்க பட்டுள்ள கடைகளுக்கு 6000 வழங்க படுகிறது

£6,000 per premises for non-essential outlets due to re-open in April and £18,000 for gyms, personal care providers and other hospitality and leisure businesses

மேலும் எதிர்வரும் சித்திரை மாதம் முதல் சம்பளம் 8,91 ஆக அதிகரிக்கிறது ,ஆனால் இதுவே பத்து பவுண்டுகள் உயரும் என எதிர் பார்க்க ப்பட்ட பொழுதும் இங்கே அது ஏமாற்றமாக அமைந்துள்ளது

Minimum wage to increase to £8.91 an hour from April

இவற்றுடன் சோசல் பணம் வாரம் ஒன்றுக்கு 20 பவுண்டுகள் வீதம் எதிர் வரும் ஆறு மதங்களுக்கு அதிகரிக்க பட்டுள்ளது ,£20 uplift in Universal Credit worth £1,000 a year to be extended for another six months

மேலும் Working Tax Credit claimants will get £500 one-off payment ஒரு தரத்தில் வழங்க படுகிறது

வங்கி அட்டைகளில் 40 பவுண்டுகள் வழங்கும் நடைமுறை தற்போது நூறு பவுண்டுகளாக அதிகரிக்க பட்டுளள்து Contactless payment limit will rise to £100 later this year

இவை பிரதானமாக இடம் பிடித்துள்ளன

தமிழ் முதலாளிமாருக்கு குஷி தான் ,இதுவல்லோ அரசு

Home » Welcome to ethiri .com » பிரிட்டனில் கடைக் காரர்களுக்கு 6000 முதல் 18,000 பணம் வழங்கு அரசு -சோசல் பணம் அதிகரிப்பு

Author: நலன் விரும்பி

Leave a Reply