Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கொரோனா……அபாயம்…….,………,. முடங்குமா மருத்துவத்துறை???
கொரோனா……அபாயம்…….,………,.
முடங்குமா மருத்துவத்துறை???
கொரோனாவின் அடுத்த திட்டம்…???
மக்கள் என்ன செய்ய வேண்டும்….
ஊடகங்களின் நிலைப்பாடு என்ன…
முகக்கவசம் முக்கியம்..
சமூக இடைவெளி பேணுவோம்…
நாடு முடக்கம் …
அரசுக்கு இல்லை ….மக்களுக்காக…நமக்காக நாம் வீட்டில் இருப்போம்
ஒன்றினையாமல் …தனித்திருந்து வென்று காட்டுவோம்…
துறைசார்ந்த புத்தியீவிகள் மெளனம் ஏ ன்??????
வைத்தியசாலைகள் தயாரா….?
அடுத்த கட்டம் …
மக்கள் செய்த தவறு…
மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காணமாக மண் சாய்வு அபாயம் ஏற்பட்டுள்ளது
கேகல ,களுத்துறை ,காலி,இரத்தினபுரி பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த பாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
முகக்கவசம் அணிய மறுத்த 306+ பேர் கைது
முகக்கவசம் அணிய மறுத்த 306+ பேர் கைது
இலங்கையில் பரவி வரும் கொரனோ தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ள முக
கவசம் அணியுமாறு அறிவுறுத்தல் விடுக்க பட்டது
இந்த விதிகளை பின்பற்ற மறுத்து உலவிய சுமார் 306 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
முள்ளி வாய்க்கால் நிகழ்வு தடை நிராகரிப்பு – யாழ்ப்பாணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முள்ளி வாய்க்கால் நிகழ்வு தடை நிராகரிப்பு – யாழ்ப்பாணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்தார்.
சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் பி அறிக்கையில் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கோப்பாய் பொலிஸ் பிரிவில் தடை செய்யக் கோரி பொலிஸாரால் இன்று ஏ அறிக்கையில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இலங்கை குற்றவியல் சட்டம் 106 ஆம் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஏ அறிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்வைத்தனர்.
நினைவேந்தல் நிகழ்வுகளால் சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் பி அறிக்கையின் கீழ் விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான், கோப்பாய் பொலிஸாரால் தடை கோரிய ஏ விண்ணப்பத்தை நிராகரித்தார்
இலங்கையில் எகிறும் கொரனோ மரணங்கள்
இலங்கையில் எகிறும் கொரனோ மரணங்கள்
இலங்கையில் நாள் தோறும் கொரனோ தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் ,
மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இன்று மட்டும் இருபது பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயினால் 941 பேர் மரணமாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது
இனவெறி சிங்களவர்கள் வீடுகளை கழுவும் வெள்ளம் -4 பேர் மரணம் photo
இனவெறி சிங்களவர்கள் வீடுகளை கழுவும் வெள்ளம் – 4 பேர் மரணம் photo
இலங்கையில் பவுத்த மத வெறியர்கள் அதிகமாக வாழும் கம்பாக ,காலி ,களுத்துறை ,குருணாகல,கொழும்பு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன
இந்த வெள்ள பெருக்கில் சிக்கிய சிங்களவர்கள் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது ,இதுவரை 42,252 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் இராணுவத்தால் மீட்க பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்
இதுவரை இந்த வெள்ளத்தில் சிக்கி நல்லவர் மரணமாகியுள்ளனர் ,நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது
கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது
இலங்கை கடல்வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற முப்பது பேரை சிங்கள கடல்படை கைது செய்துள்ளது
இலங்கை கடல் பரப்பில் தொடர் ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த
கடற்படையினர் இந்த கைதை மேற்கொண்டுள்ளனர்
கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது
பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டங்களை மீறிய சுமார் 253 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
,கைதானவர்ககள் அனைவரும் முகக்கவசம் அணியாது உலவிய நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
பல்வேறு பட்ட தொற்று நோய் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும்
,மக்கள் அத்தானை அலட்சியம் செய்து இவ்வாறு உலவி வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கர்ப்பிணி பெண்பலி
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கர்ப்பிணி பெண்
மரணமாகியுள்ளார்
இவருடன் மூன்று கர்ப்பிணிகள் இந்த நோயில் சிக்கி இறந்துள்ளமை குறிப்பிட தக்கது
உலக வங்கியிடம் இருந்து 80.6 மில்லியன் கடன் வாங்கிய இலங்கை
உலக வங்கியிடம் இருந்து 80.6 மில்லியன் கடன் வாங்கிய இலங்கை
இலங்கையில் பரவி வரும் கொரனோ பரவலை தடுக்கும் முகமாக உலக வங்கியிடம் இருந்து இலங்கை அவசர கடன் உதவியை பெற்றுள்ளது
சுமார் 80.5 மில்லியன் டொலர்கள் கடனாக பெற்றுள்ளது ,ஆளும் மகிந்த அரசு இவ்விதம் கடனாக
பெரும் பணத்தை தமது பையில் போட்டு அதனை சூறையாடி வந்தமை கடந்த கால ஆட்சியில்
வெளிப்பட்டமை இங்கே சுட்டி கட்டட தக்கது
காமாஸ் ரொக்கட் தாக்குதலை கண்டித்த கொலையாளி கோட்டா
காமாஸ் ரொக்கட் தாக்குதலை கண்டித்த கொலையாளி கோட்டா
இஸ்ரேல் மீது காமாஸ் போராளிகள் நடத்திய பெரும் ரொக்கட் தாக்குதலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர் எனவும் இவர்கள் புலிகளை
போல அழிக்க படவேண்டியவர்கள் என இலங்கை சூளுரைத்துள்ளது
மசூதிக்குள் புகுந்து அப்பாவி மக்களை குண்டு வீசி கொன்றமை தொடர்பில் எவ்வித கருத்தையும்
சிங்கள பயங்காரவாத அரசு தெரிவிக்கவில்லை
மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு-மனோ
மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும்
- மனோ கணேசன்
தெற்கில் கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தூபிகளை போன்று, போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக
நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நொறுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன், மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரீக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு
சக்திகளையும், பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவீட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள மனோ எம்பி, இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
“கொரோனா நோய் ஒழிப்பில் தோல்வி”, “துறைமுக நகர் சீனாவுக்கு தாரைவார்ப்பு” ஆகிய நாட்டின் உண்மையான தேசிய பிரச்சினைகளை சிங்கள மக்களின் கவனத்துக்கு வராமல் தடுக்க,
அவ்வப்போது தமிழ், முஸ்லிம் மக்களின் மீது இனவாதம் காட்டி தேசிய கவனத்தை வேறு பக்கம் கொண்டு போகும் அரசின் நீண்டநாள் தந்திர அரசியல் ஒரு “மானங்கெட்ட அரசியல் பிழைப்பு”
என்பதை, அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள், எம்பீக்கள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு எடுத்து கூற வேண்டும்.
இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன், மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரீக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு சக்திகளையும், பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம்.
தெற்கில் 1971, 1989 கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக தூபிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நிர்மாணிக்கப்படுகிறது. இது இன்று இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நொறுக்கப்படுகிறது.
ஆகவே, மாண்டவர்களை நிந்திக்கும் இத்தகைய அநாகரீக செயல்களை கண்டிக்காமல், சிங்கள முற்போக்கு சக்திகளும், பெளத்த சமூக தலைவர்களும் தொடர்ந்தும் மௌனமாக இருக்க முடியாது.
அதேபோல் மாண்டுப்போன தமிழ் மக்களை நேரடியாக குறி வைத்து அவமானப்படுத்தும் இந்நடவடிக்கையை, தமிழ், முஸ்லிம் உறவை விரும்பும் அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், கட்சிகளும் கண்டிக்க வேண்டும்.
மக்களை கண்காணிக்கும் 20 ஆயிரம் பொலிஸ்
மக்களை கண்காணிக்கும் 20 ஆயிரம் பொலிஸ்
நாட்டில் கொரனோ பரவலை தடுக்க மக்கள் போக்குவரத்து கண் காணிப்பில் சுமார் இருபதாயிரம்
பொலிஸார் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் மக்கள் நடமாட்டங்களை கண்காணிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என போலீசார்
தெரிவித்துள்ளனர்
கடைகள் மூடினாலும் உணவு டிலிவரி, விநோயோகிக்க அனுமதி
கடைகள் மூடினாலும் உணவு டிலிவரி, விநோயோகிக்க அனுமதி
இலங்கையில் கடைகள் பூட்ட பட்டு மக்கள் நடமாட்டம் முடக்க பட்டாலும் ,உணவுகள் டிலிவரி
செய்திட விநியோகிக்க அனுமதி வழங்க பட்டுள்ளது
இதனையே லண்டன் உள்ளிட்ட ஐரோபிய நாடுகள் பின்பற்றின , அதனையே தற்போது இலங்கை
அரசு நகர்த்தி செல்கிறதே அவதானிக்க முடிகிறது
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் – மிரளும் இலங்கை
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் – மிரளும் இலங்கை
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி நாள்தோறும் மரணங்கள் அதிகாரித்த வண்ணம் உள்ளது
ஆளும் அரசு உண்மையான இழப்பை மறைத்து வருவதான குற்ற சாட்டு எழுந்துள்ளது
இதுவரை 868 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பாதிக்க பட்ட நோயாளர்களை பராமரிக்க தற்காலிக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது
11 கிராமங்கள் புதிதாக தனிமை படுத்தல்
11 கிராமங்கள் புதிதாக தனிமை படுத்தல்
இலங்கையில் இரண்டாம் அலையாக வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து
தற்பொழுது புதிகாக 11 கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
இங்கு போலீசார் இராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
கடல் வழியாக இலங்கைக்கு வந்த 4 இந்தியர்கள் கைது
கடல் வழியாக இலங்கைக்கு வந்த 4 இந்தியர்கள் கைது
இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்த நான்கு இந்தியர்கள் கைது செய்ய
பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இலங்கை ஹட்டன்எபோட்சிலி தோட்டப் பகுதியில் வசித்து வந்த 46 வயதுடைய நபர் ஒருவர் காணமல் போனார்
இவ்வாறு காணாமல் போனவர் தற்போது சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் படுகொலை செய்ய பட்டாரா அல்லது ,தற்கொலை செய்து
கொண்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இந்தியா இலங்கை தூதரக பணியாளர்கள் 6 பேருக்கு கொரனோ
இந்தியா இலங்கை தூதரக பணியாளர்கள் 6 பேருக்கு கொரனோ
இந்தியா இலங்கை தூதராலயத்தில் பணிபுரியும் எட்டு இலங்கையர்கள் கொரனோவால் பாதிக்க
பட்ட நிலையில் தனிமை படுத்த பட்டுள்ளனர்
பணியாளர்கள் பாதிக்க பட்டதினால் தூதரகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட படலாம் என
எதிப்பார்க்க படுகிறது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய 435 பேர் கைது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய 435 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் காவல்
துறையினரால் 436 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
முகக்கவசம் அணியாது தொடர்ந்து வெளியில் நடமாடிய நபர்களே இவ்விதம் கைது செய்ய
பட்டுள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்






