பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது

Spread the love

பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்தல் சட்டங்களை மீறிய சுமார் 253 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

,கைதானவர்ககள் அனைவரும் முகக்கவசம் அணியாது உலவிய நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

பல்வேறு பட்ட தொற்று நோய் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும்

,மக்கள் அத்தானை அலட்சியம் செய்து இவ்வாறு உலவி வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *