முகக்கவசம் அணிய மறுத்த 306+ பேர் கைது
இலங்கையில் பரவி வரும் கொரனோ தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ள முக
கவசம் அணியுமாறு அறிவுறுத்தல் விடுக்க பட்டது
இந்த விதிகளை பின்பற்ற மறுத்து உலவிய சுமார் 306 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்