கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது

Spread the love

கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது

இலங்கை கடல்வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற முப்பது பேரை சிங்கள கடல்படை கைது செய்துள்ளது


இலங்கை கடல் பரப்பில் தொடர் ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த

கடற்படையினர் இந்த கைதை மேற்கொண்டுள்ளனர்

கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *