பெண்ணோடு உலாவிய காவல்துறை அதிகாரி க்கு – ஆப்பு

Spread the love

பெண்ணோடு உலாவிய காவல்துறை அதிகாரி பதவி நீக்கம்

இலங்கையில் காவல்துறை அதிகாரி ஒருவர் தனிமை படுத்தல் விதிகளுக்கு

முரணாக பெண் ஒருவரை அழைத்து வந்து நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த

வேளையில் அவர் ,தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற

குற்ற சாட்டில் பதவி விலக்கல் செய்ய பட்டுள்ளார்

    மேலும் அதே பெண்ணும் இவரும் தனி நபர்களாக தனிமை படுத்த பட்டுள்ளனர் ,


    இந்த செயல்பாடுகள் இலங்கை காவல்துறைக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது

    பெண்ணோடு உலாவிய
    பெண்ணோடு உலாவிய

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *