கணவன் வெளிநாட்டில் பிள்ளை பெற்ற மனைவி – சிசுவை தின்ற நாய்

Spread the love

கணவன் வெளிநாட்டில் பிள்ளை பெற்ற மனைவி – சிசுவை தின்ற நாய்

மட்டக்களப்பு பகுதியில் பிள்ளையை பெற்று வீசி விட்டு ஓடிய தாய் ஒருவர் செயல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

நான்கு பிள்ளையின் தாய் ஒருவர் கள்ள காதல் உறவின் ஊடாக கர்ப்பமான நிலையில் சிசு ஒன்றை பிரசவித்துள்ளார் .

கள்ள காதலனுக்கு பிள்ளை பிறந்துள்ளது ,வந்து உன் பிள்ளையை எடுத்து செல் என குறித்த பெண் கைபேசியில் கூறியுள்ளார் ஆனால்

அவர் எடுத்து செல்ல மறுத்த நிலையில் பாழடைந்த வீடொன்றில் சிசுவை விட்டு சென்றுள்ளார் .

அந்த சிசு கதறி அழுது இறந்து போனது ,சிசு சடலத்தை நாய் ஒன்று தின்று ..பின்னர் இழுத்து சென்றுள்ளது ,இதனை கண்ணுற்ற நபர் ஒருவர்

காவல்துறைக்கு தகவல் வழங்கிய நிலையில் துண்டுகளாக கிடந்த சிசு சடலத்தை மீட்டு சென்றனர்

போலீசார் நடத்திய விசாரணையில் பெண் சிக்கினார் ,அவரது கள்ள காதலனும் சிக்கினார் ,இவரது இந்த இழிநிலை செயலினால்

நான்கு பிள்ளைகள் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் கணவர் இவரை கைவிட வேண்டிய நிலைக்குச சென்றுள்ளார்

சமுகத்தில் இவ்வாறான சீரழிவுகளை ஏற்படுத்துவது யார் ..? இதற்குறிய அடிப்படை காரணம் ,மோகத்தின்செயலும் அதனை

தடுப்பதற்கு உரிய செயல் பகிர்வுகளை இவர்கள் கையாள மறந்ததும் தான் இந்த குற்றவியல் நிகழ்வுக்கு காரணமாகிறது

புத்தி சாலி என நினைத்து தன்னை தனே ஏமாற்றி இன்று வாழ்வை தொலைத்து வீதியில் நிற்கும் பெண் .

,இன்று ஒரு குடும்பமே சீரழிந்து போகும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது

எங்கே செல்கிறது எமது தமிழினம் ..?

Leave a Reply