கற்பழிக்க படும் பெண்கள் – மர்மமாக நடக்கும் தற் கொலைகள் – அதிர்ச்சி வீடியோ

Spread the love

கற்பழிக்க படும் பெண்கள் – மர்மமாக நடக்கும் தற் கொலைகள் – அதிர்ச்சி வீடியோ

இலங்கையில் போர் முடிவடைந்த பின்பும் , போரால் பாத்திக்க பட்ட பெண்கள் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க பட்டு வருவதாக முக்கிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

நிறுவனங்களில் மேலதிக வேலைக்கு உட்படும் பெண்கள் அங்கு பணிபுரியும் ,நிறுவனர்கள்,அதிகாரிகளினால் ,பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படுகின்றனர்


    அதனால் மன வீரக்தி அடைந்த பெண்கள் தாமாகவே தூக்கு போட்டு பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து செல்ல படுகிறது

    இவர்கள் இவ்வாறு பாதிக்க பாடுகின்றனர் ,என்பதனை இந்த விவரண காட்சி வெளியிடுகிறது .


    பணியிடங்களில் 45 வீதமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படுகின்றனர் என்ற திடுக்கிடும் தகவலே இதுவாக உள்ளது

    வேலைக்கு செல்லும் பெண்களில் எதனை பேர் இவ்விதம் பாதிக்க படமால் உள்ளனர் ..?

    அதனை ஏற்று கொண்டு தமது குடும்பத்தை பாதுகாக்க எத்தனை பேர் சகித்து அதற்குள் தம்மை புதைத்து பயணிக்கின்றனர் ….?

    கேள்வியோடே விடை தந்து நகர்கிறது இந்த காணொளி .இதுவே இன்றைய இலங்கையின் நிலவரம்

    கற்பழிக்க படும்
    கற்பழிக்க படும்

        Leave a Reply