ஒருவர் வெட்டி கொலை — எகிறும் படுகொலைகள்

Spread the love

ஒருவர் வெட்டி கொலை — எகிறும் படுகொலைகள்

இலங்கை வெலிமட பகுதியில் நபர் ஒருவர் சமையலறை கத்தியால் படு கோரமாக வெட்டியும் ,குத்தியும் படுகொலை
செய்ய பட்டுளளார்

இரத்த வெள்ளத்தில் இருந்து சடலம் மீட்க பட்டு மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது


மேற்படி கொலை தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது


இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

      Leave a Reply