Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ஈரான் கடல் அருகே தென் கொரியா கப்பல்கள் – போர் வெடிக்குமா …?
ஈரான் கடல் அருகே தென் கொரியா கப்பல்கள் – போர் வெடிக்குமா …?
ஈரானால் தென் கொரியாவின் எண்ணெய் கப்பல் ஒன்று சிறை பைடிக்க
பட்ட நிலையில் தற்போது பாரசீக வளைகுடா பகுதியில் தென் கொரியா தமது போர் கப்பல்களை அனுப்பியுள்ளது
ஈரானால் எப்பொழுதும் சர்வதேச கடல் போக்குவரது தடுக்க படலாம் என்ற
பதட்டம் நிலவி வரும் வேளையில் தற்பொழுது தென்கொரிய மற்றும்
அமெரிக்கா போர் கப்பல்கள் அந்த கடல் பகுதியில் சுற்று காவலில்
ஈடுபட்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

ஈரானின் ஒரு பில்லியன் பணத்தை முடக்கிய அமெரிக்கா
ஈரானின் ஒரு பில்லியன் பணத்தை முடக்கிய அமெரிக்கா
ஈரான் ,உலக நாடுகளில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும்
இதற்கு, இவர்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது
இவ்வாறான ஈரான் ஆதரவு சக்தியின் ஊடக கையாள பட்ட சுமார் ஒரு
பில்லியன் பவுண்டுகளை உலகம் தழுவிய நிலையில் தாம் மீட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
தமது உலக பயங்கரவாதத்தை மறைத்து ,தமக்கு எதிராக எதிர்த்து வளரும்
நாடுகளை அடக்கி அடி பணிய வைத்து அதன் வளங்களை சுருட்டி ஏப்பம் இடுவதில் அமெரிக்கா முன்னிலை வகித்து வருகிறது ,
கோட்டை மாட்டி உலக மகா கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றதாக
பாதிக்க பட்ட மக்கள் கூட்டம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா நிறுவனங்களுள் புகுந்து ஆவணங்களை திருடி சென்ற ரசியா கைக்கர்கள்
அமெரிக்கா நிறுவனங்களுள் புகுந்து ஆவணங்களை திருடி சென்ற ரசியா கைக்கர்கள்
அமெரிக்காவின் முக்கிய அரச மற்றும் ,இராணுவ நிறுவனங்களுக்குள்
புகுந்த ரசியாவின் கைக்கர்கள் முக்கிய ஆவணங்கள் திருடி
சென்றுள்ளதாக அமெரிக்கா வெளியாக உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது
மேற்படி கணனி தாக்குதல் மற்றும் ,ஆவண திருட்டுக்களை
ரசியாவே புரிந்துள்ளது தமக்கு தெரியும் என தெரிவித்துள்ளது
இது போன்றே அமெரிக்காவும் இவ்வாறன செயலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டினில் 50பேரில் ஒருவருக்கு கொரனோ – வெளியான அதிர்ச்சி தகவல்
பிரிட்டினில் 50பேரில் ஒருவருக்கு கொரனோ – வெளியான அதிர்ச்சி தகவல்
பிரிட்டனில் உள்ள மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் ஐம்பது
பேரில் ஒருவருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
இந்த நோயினை தடுக்கும் தடுப்பூசி கண்டு பிடிக்க பட்டுள்ள பொழுதும் ,
மேற்படி நோயின் தாக்குதல் அச்சமும் ,மரண எண்ணிக்கையும் குறையவில்லை
அதிகரித்து வரும் நோயினை கட்டு படுத்த மக்களை வீடுகளுக்குள் முடக்கி
வைக்க பட்டுள்ள பொழுதும்
நோயின் தாக்குதல் வீச்சு அதிகரித்து செல்கின்றமை கவலையளிக்கிறது
கொரனோ வெறிக்கு -அமெரிக்காவில் 2,705 மற்றும் பிரிட்டனில் 830 பேர் பலி
கொரனோ வெறிக்கு -அமெரிக்காவில் 2,705 மற்றும் பிரிட்டனில் 830 பேர் பலி
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் கொலை
வெறி தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,075
பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில் 164,440 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
இவர்களுடன் 29,606 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
அவ்வாறே பிரிட்டனில் 830 பேர் பலியாகியும் 60,916 பேர் ஒரே நாளில் புதிய நோயாளார்களாக பாதிக்க பட்டுள்ளனர்
எதிர் வரும் நாட்களில் மரண எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கு மேல்
அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
மருத்துவமனைகள் நோயாளர்களினால் நிரம்பி வழிவதாக தெரிவிக்க படுகிறது
கொரனோ கொலைவெறி – அமெரிக்காவில் 1,650 மற்றும் பிரிட்டனில் 407 பேர் பலி
கொரனோ கொலைவெறி – அமெரிக்காவில் 1,650 மற்றும் பிரிட்டனில் 407 பேர் பலி
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,650 பேர் மரணமாகியுள்ளனர்
,அதே நாளில் 163,375 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இவர்களுடன் 29,447 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இவ்விதம் பிரிட்டனில் 407 பேர் பலியாகியும் ,வழமைக்கு மாறாக இன்று அதி
உச்சமாக ஒரே நாளில் 58,784 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இதுவரை
பாதிக்க பட்ட மக்கள் தொகையில் இதுவே உச்சம் தொட்டுள்ளது
இதனை அடுத்து நாடு தழுவிய நிலையில் ஆறு வாராம் அடித்து பூட்டும் நிகழ்வு அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
ஈரானை தாக்கிட -விமான தாங்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா
ஈரானை தாக்கிட -விமான தாங்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை அடுத்து தற்போது மத்திய கிழக்குகடல்
பகுதிஜி நோக்கி புதிதாக விமான தாங்கி கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது
இந்த அமெரிக்காவின் படை நகர்வை கண்டு ஈரான் அஞ்சுமா அல்லது சீறி பாய்ந்து பட்டத்து தாக்குமா ..?
ஈராக்கில் அமெரிக்கா இராணுவ நிலைநிகள் மீது வீழ்ந்து வெடித்த ஈரான்
ஏவுகணைகளினால் அமெரிக்கா இராணுவம் மூளை கலங்கிய நிலையில் இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது
அவ்விதமான நாசகார ஆயுதங்களை வைத்திருக்கும் ஈரானுடன் அமெரிக்கா மோதுகிறது ,இதுபோலவே வடகொரியாவை மிரட்டி
பார்த்து வாலை சுருட்டி கொண்டது ,இப்போது அதன் தலைவரை இரகசியமாக கொலை செய்யும் நகர்வில் அமெரிக்கா ஈடுபட்டு
வருகிறது ,அதுபோன்ற நடவடிக்கையை தொடராக ஈரானிலும் தொடரும் என எதிர் பார்க்கலாம்
வரும் காலங்களில் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் , அமெரிக்கா
கூட்டாக போட்டும் தள்ளும் நாடவடிக்கையை தீவிர படுத்தும் கள காட்சிகள் கண் முன்னே விரிகிறது

கடும் சினோ பொழிவு – 120 விமான பயணங்கள் தாமதம்
கடும் சினோ பொழிவு – 120 விமான பயணங்கள் தாமதம்
ரசியா தலைநகர் மோஸ்கோவில் உள்ள Domodedovo விமான
தளத்தில் அதிக பனி மழை பொழிவை அடுத்து 120 விமான பயணங்கள் தாமதமாகின
இதனால் பயணிகள் மிகவும் அவதியுற்றன
எனினும் விமானங்கள் எவையும் பாதிப்பில்லாது தரை இறக்கத்தை
மேற்கொண்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

அமெரிக்கா இராணுவம் மீது வெடிகுண்டு தாக்குதல்
அமெரிக்கா இராணுவம் மீது வெடிகுண்டு தாக்குதல்
வடக்கு ஈராக்கில் உள்ள Salah al-Din பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த
அமெரிக்கா இராணுவத்தை இலக்கு வைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
இதில் அமெரிக்கா படைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க
படுகின்ற பொழுதும் ,அமெரிக்கா இராணுவம் இதுவரை இதில்
ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக தெரிவிக்கவில்லை

பிரிட்டனில் நாடு தழுவிய நிலையில் 6 வாரம் அடித்து பூட்டு – மக்கள் நடமாட தடை
பிரிட்டனில் நாடு தழுவிய நிலையில் 6 வாரம் அடித்து பூட்டு – மக்கள் நடமாட தடை
பிரிட்டனில் நாடு தழுவிய நிலையில் பரவி வரும் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து இன்று முதல் எதிர் வரும் ஆறு
வாரத்திற்கு நாடளாவிய ரீதியில் முழு லொக்கடவுன் பிறப்பிக்க பட்டுள்ளது ,
பாடசாலைகள்,ஆடம்பர கடைகள் உள்ளிட்டவை அடித்து பூட்ட படுகின்றன டேக்கவே மட்டும் அனுமதிக்க பட்டுள்ளது
நோயினை கருத்தில் கொண்டு அடுத்து மேலும் அடித்து பூட்டுவதா
இல்லையா என்பது தீர்மாணிக்க படும் ,மாணவர்கள் ஆன்லைன் மூலம் கற்றல் நடவடிக்கை இடம்பெறும்
விதிக்க பட்ட புதிய விதிகளை மீறி செயல் படுபவர்கள் மீது நடவடிகை மேற் கொள்ள படுவதுடன் ,தண்டம் அறவிட படும் ,
மக்கள் தேவையற்று வெளியில் செல்ல தடைகள் உள்ளன ,அத்தியாவசிய ,
அவசிய தேவையுள்ளவர்கள் மட்டும் வெளியில் செல்ல முடியும் ,உணவு
பொருட்கள் வாங்கிட செல்லவும் முடியும் ,அது தவிர
அயலவர்களுடனோ ,அன்றி வீதியிலோ தேவையற்று நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
மக்களே உசார்
மக்கள் மீதுகார் குண்டு தாக்குதல் – பலர் பலி
மக்கள் மீதுகார் குண்டு தாக்குதல் – பலர் பலி
வடகிழக்கு சிரியாவின் Ras al Ain town பகுதியில் உள்ள மரக்கறி
சந்தையை இலக்கு வைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதில் சமப்வ இடத்தில இருவர் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
,இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை ,
சிரியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகள் கழிந்து கடும் யுத்தம்
இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

வெடித்தி சிதறிய எண்ணெய் கூடம் – ஏழு பேர் காயம் – நடந்தது என்ன ..?
வெடித்தி சிதறிய எண்ணெய் கூடம் – ஏழு பேர் காயம் – நடந்தது என்ன ..?
சிரியா லெபனான் எல்லையி உள்ள al-Qasr, கிராமத்தில் சேமித்து வைக்க
பட்டிருந்த எண்ணெய் களஞ்சியம் வெடித்து சிதறியது ,இதில் அங்கு பணியாற்றிய ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமாகியது
இந்த தீ பற்றால் திட்டமிட்ட பட்டசெயலா அல்லது குண்டு தாக்குதலா
என தெரியவரவில்லை ,லெபனான் இராணுவத்தினர் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்

வீட்டில் பதுக்கி வைக்க பட்ட 50000 cryptocurrency- சுற்றி வளைத்த பொலிஸ்
வீட்டில் பதுக்கி வைக்க பட்ட 50000 cryptocurrency- சுற்றி வளைத்த பொலிஸ்
பிரிட்டனில் வீடு ஒன்றுக்குள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்க படித்திருந்த
£78,000 ($100,000) in cryptocurrency
மற்றும் ஐந்து லட்சம் பவுண்டுகள் பணம் என்பன மீட்க பட்டன
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடத்த
பட்ட தேடுதலில் மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது
47 வயதுடைய நபர் கைது செய்ய பட்டு தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த
பட்டுள்ளார் .,இவர் மீது மணிலாண்டரி குற்ற சட்டு சுமத்த பட்டுள்ளது ,
பண கையாடல் புரிந்த இவர் அதற்குரிய வரி செலுத்தாமை இருந்துள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது ,குற்றங்கள் நிரூபிக்க பட்டால் பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறும் என எதிர் பார்க்க படுகிறது
காரை திருடிய வாலிபனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்
காரை திருடிய வாலிபனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்
பிரிட்டனில் புத்தாண்டு தினம் இரவு 8.30 மணியளவில் கடைக்கு வெளியில்
நிறுத்தி வைக்க பட்டிருந்த ஆடம்பர புதிய ரக Mercedes C350 sports car ஒன்று திருடி செல்ல பட்டது
மேற்படி விடயத்தை அறிந்த போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்
அப்பொழுது குறிப்பிட்ட சில நிமிடங்களில் காருடன் குறித்த வாலிபன் கைது செய்ய பட்டார்
சாரதி அனுமதி பாத்திரம் இன்றி கார் ஓடியது கண்டு போலீசார் திகைத்து
போயினர் .கார் மீட்க பட்டதுடன் ,17 வயது வாலிபனை கைது செய்த
போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பிரிட்டனில் கார் திருட்டு அதிகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
கத்தி முனையில் பெண்ணை மிரட்டி – கடையில் பணத்தை கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்
கத்தி முனையில் பெண்ணை மிரட்டி – கடையில் பணத்தை கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்
பிரிட்டன் நோட்டிங்கம் பகுதியில் Montpelier Road உள்ள கடை ஒன்றுக்குள்
புகுந்த திருடர்கள் அந்த கவுண்டரில் வேலை செய்த பெண்ணை கத்தி
முனையில் மிரட்டி டில்லுக்குள் இருந்த பனத்ததை திருடி கொண்டு தப்பித்து சென்றனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதுவரை திருடர்கள் கைது செய்யப் படவில்லை ,அங்கிருந்த கமராவில்
பதிவான காட்சிகளை வைத்து குறித்த திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர் என தெரிவிக்க படுகிறது
118 பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி
118 பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி
உலகில் 1903 ஆம் ஆண்டு ஜப்பானில் பிறந்த தனக்கா என்ற
பெண்மணி தனது 118 டாவது பிறந்த தினத்தை கொண்டாடினார்
இவரே உலகில் அதிக வயதான பெண்மணி என்ற கிண்ண
சசாதனையை தற்போது தட்டி சென்றுள்ளார்
இவரது இந்த நிகழ்வை அறிந்த மக்கள் சமுக வலை தளங்கள்
ஊடாக தமது வாழ்த்தினை குவித்து வருகின்றனர்

56 மக்களை கொன்று போட்டு தீவிரவாதிகள் வெறியாட்டம்
56 மக்களை கொன்று போட்டு தீவிரவாதிகள் வெறியாட்டம்
நையீரியாவின் எல்லையோர மாலி பகுதியில் தீவிரவாதிகள்
நடத்திய தாக்குதலில் ஐம்பத்தி ஆறு அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர்
இந்த கொடூர தாக்குதலுக்கு துருக்கி அதிபர் கடும் கணடனத்தை தெரிவித்துளளார்
அரசுக்கு எதிராக தொடர்ந்து பாரிய தாக்குதல்களை பொக்கோ
காராம் அமைப்பினர் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் பாடசாலைகள் 13 ம் திகதி வரை அடித்து பூட்டு
பிரிட்டனில் பாடசாலைகள் 13 ம் திகதி வரை அடித்து பூட்டு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதல்
காரணமாக பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
இவை எதிர்வரும் 13 ம் திகதியே திறக்க படும் என பல பாடசலைகள்
மாணவர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளன
பரவி வரும் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து மேற்படி விடயம் தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
நோர்வேயில் நிலநடுக்கம் – நால்வர் சடலமாக மீட்பு
நோர்வேயில் நிலநடுக்கம் – நால்வர் சடலமாக மீட்பு
வடகிழக்கு நோர்வே பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி
வீடுகள் இடிந்து வீழ்ந்தன ,இந்த
விபத்தில் சிக்கி நல்லவர் பலியாகியுள்ளனர் ,அவர்களது சடலங்கள் மீட்க பட்டுள்ளன
மேலும் பல டசின் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

கொரனோ தாண்டவம் அமெரிக்காவில் 2,081 மற்றும் பிரிட்டனை 445 பேர் பலி
கொரனோ தாண்டவம் அமெரிக்காவில் 2,081 மற்றும் பிரிட்டனை 445 பேர் பலி
இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 2,081 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் 230,551 பேர் ஒரே நாளில் பாதிக்க
பட்டுள்ளனர் இவர்களுடன் 29,258 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அதேபோல பிரிட்டனில் 445 பேர் பலியாகியும் 57,725 பேர் பாதிக்க பட்டுள்ளன ,
இதுவே பிரிட்டனில் இதுவரை பாதிக்க பட்ட மக்கள் அதிக தொகையினை காண்பிக்கிறது
வரும் நாட்களில் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது







