Posted in உலக செய்திகள்

கொலண்ட் Amsterdam மில் அந்த நாட்டவர்கள் மட்டும் கடைகளில் கஞ்சா புகைக்க அனுமதி

கொலண்ட் Amsterdam மில் அந்த நாட்டவர்கள் மட்டும் கடைகளில் கஞ்சா புகைக்க அனுமதி

நெதர்லாந்து நாட்டின் தலைநகராக விளங்கும் அம்ஸடர்டாமில்

உள்ள காப்பி உணவகங்களில் உல்லாச பயணிகள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது


மேலும் இதே கடைகளில் அந்த நட்டு மக்கள் மட்டும் புகைக்க ,வாங்கிட அனுமதிக்க படுகிறது

இந்த தடை செயல் உல்லாச பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

future they only want Dutch residents to have access to the shops to buy and smoke cannabis.

Posted in உலக செய்திகள்

லொத்தரியில் வென்ற 2 மில்லியன் டிக்கட்டை தொலைத்த பெண்மணி நீதிமன்றில் விசாரணை

லொத்தரியில் வென்ற 2 மில்லியன் டிக்கட்டை தொலைத்த பெண்மணி நீதிமன்றில் விசாரணை

அவுஸ்ரேலியா குயின்லாந்தில் வசிக்கும் 54 வயதுடைய பெண் மணி

ஒருவர் இரண்டு மில்லியன் பெறுமதியான லொத்தரியில் வெற்றி பெற்றார்

இவர் வெற்றி பெற்ற டீக்கட்டை அவர் தொலைத்து விட்டார்

,இதனால் தற்போது உச்ச நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுப் வருகிறது

அதில் நீதிபதியின் தீர்ப்பின் மூலம் அவரது வெற்றி என்ன என்பது தீர்மானிக்க படும் ,

லொத்தரியின் காப்பி மற்றும் ,கொள்முதல் செய்த ஆதாரங்கள்

வைத்துள்ளதாக பெண்மணி தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியாவில் வாலிபர் சுட்டுக்கொலை

அவுஸ்ரேலியாவில் வாலிபர் சுட்டுக்கொலை

மேற்கு அவுஸ்ரேலியா பகுதியில் 34 வயதுடைய வாலிபர் ஒருவர்

மர்ம நபர்களினால் விரட்டி சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார்

இவரது இந்த படு கொலைக்கான காரணம் தெரியவரவிலை

,தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

சுட்டுக்கொலை
சுட்டுக்கொலை
Posted in உலக செய்திகள்

கொரனோ வெறியாட்டம் அமெரிக்காவில் 3,235 மற்றும் பிரிட்டனில் 1,035 பேர் பலி

கொரனோ வெறியாட்டம் அமெரிக்காவில் 3,235 மற்றும் பிரிட்டனில் 1,035 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோய் தாக்குதலில் சிக்கி அமெரிக்காவில் கடந்த 24

மணித்தியாலத்தில் மட்டும் 3,235 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 249,519 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதேபோல பிரிட்டனில் 1,035 பேர் பலியாகியும் 59,937 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

எதிர்வரும் சில வாரங்களில் மரண எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை – ட்ரம்ப்

ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தற்போதைய ஜனாபதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி, ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இந்தநிலையில், டிரம்ப் மீது இரண்டாவது முறையாக அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்போவதாக ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ட்ரம்ப் ஆதாரமின்றி சுமத்திய குற்றச்சாட்டுகளை அடுத்து, அவரது

ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். அது அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான கலவரங்களில் ஒன்றாக மாறியது.

அதைக் கண்டித்து, டிரம்ப் மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி தெரிவித்தது.

இந்த நிலையிலேயே, ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில்

கலந்துகொள்ளப்போவதில்லை என்று டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

கொரனோ வெறியாட்டம் -அமெரிக்காவில் 3,914 மற்றும் பிரிட்டனில் 1,325 பேர் பலி

கொரனோ வெறியாட்டம் -அமெரிக்காவில் 3,914 மற்றும் பிரிட்டனில் 1,325 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோய் பரவளில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,914 பேர்

பலியாகியுள்ளனர் ,மேலும் இதே நாளில் 301,655 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதே போல பிரிட்டனில் 1,325 பேர் பலியாகியும் இதே சம நாளில் 68,053 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


தொடர்ந்து சிவகுப்பு எச்சரிக்கை விடுக்க பட்டு முழு லொக்கடவுன் தொடர்கிறது

வரும் நாட்களில் மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,முகக் கவசம் அணியாது வீதிகளில்

செல்வோருக்கு போலீசார் தண்டம் அறவிட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

இராணுவம் வேட்டை – 70 தாலிபான்கள் சுட்டு கொலை

இராணுவம் வேட்டை – 70 தலிபான்கள் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தான் கந்தகார் பகுதியில் குவிக்க பட்டிருந்த தாலிபான்கள்

நிலைகளை இலக்கு வைத்து அரச இராணுவம் நடத்திய திடீர் முற்றுகை தாக்குதலில் சிக்கி 70 தாலிபான்கள்படுகொலை செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு இறந்தவர்களில் ஏழு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது

அரசுக்கு எதிராக முழுவீச்சில் பெரும் தாக்குதல்களை நடத்தி வரும் தாலிபான்களை

அடக்க இவ்வாறான இராணுவ நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

தீயில் எரிந்த 50 வீடுகள் – கதறும் மக்கள்

தீயில் எரிந்த 50 வீடுகள் – கதறும் மக்கள்

பங்களாதேசில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் திடீரென பற்றிய

தீயினால் அப் பகுதியில் அமைக்க பட்டிருந்த சுமார் ஐம்பது வீடுகள் முற்றாக எரிந்து அழிந்தன

மேற்படி தீ சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

வீடுகளுக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீயில் கருகியுள்ளதால மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

Posted in உலக செய்திகள்

தீயில் கருகி 10 சிசுக்கள் பலி – அதிர்ச்சியில் குடும்பம்

தீயில் கருகி 10 சிசுக்கள் பலி – அதிர்ச்சியில் குடும்பம்

இந்தியா மகாராஸ்திர பகுதியில் உள்ள மருத்துவமனையின்

மகாப்பேறு பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி பிறந்த ஏழு

சிசுக்கள் தீயில் கருகி பலியாகியுள்ளனர்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,மேலும் ஆத்திரமுற்ற

மக்கள் மருத்துவமனை முன்பாக மாறியலிலுள் ஈடுபட்டுள்ளனர் ,இதனை அடுத்து போலீசார் குவிக்க பட்டுள்ளனர்

Posted in உலக செய்திகள்

டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும்

வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.

இந்த டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதனால் வன்முறையை

தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து அதிரடியாக நீக்கினர்.

மேலும் இதுபோன்றதொரு வன்முறை சம்பவம் பரவாமல் தடுக்கும் வகையில் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

டிரம்ப் பேஸ்புக் கணக்கு முடக்கம் – கொதிக்கும் டிரம்ப்

டிரம்ப் பேஸ்புக் கணக்கு முடக்கம் – கொதிக்கும் டிரம்ப்

அமெரிக்காவின் ஆளும் அதிபர் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸகிராம்

கணக்குகள் பதிவுகள் பதிவு செய்ய முடியாதபடி பேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது

இவரது தடை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த தடை

நீடிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

தானே அடுத்த ஜனாதிபதி என தெரிவித்து பதிவு பகிரப்பட்ட

நிலையில் இந்த தடை ஏற்படுத்த பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ காரணம் காட்டி 4000 நிறுவனங்கள் போலியாக பணம் பெற்றது அம்பலம் – பறந்தது தண்டம்

கொரனோ காரணம் காட்டி 4000 நிறுவனங்கள் போலியாக பணம் பெற்றது அம்பலம் – பறந்தது தண்டம்

பிரிட்டனில் நான்காயிரம் solo-regulated firms நிறுவனங்கள் தமது

நிறுவனம் நட்டத்தில் செல்வதாக கூறி பணம் பெற்றது கண்டு பிடிக்க பட்டது

குறித்த நிறுவனங்கள் மீது நடத்த பட்ட விசாரணைகளில் இந்த

விடயம் கண்டு பிடிக்க்க பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக FC A கடும் தண்ட பணம் அறவிட பட்டுள்ளது

தொடர்ந்து மேலும் சில நிறுவனங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வீட்டுக்குள் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு

பிரிட்டனில் வீட்டுக்குள் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு

பிரிட்டன் Salford. பகுதியில் ஆன் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக

மீட்க பட்டுள்ளார் .
மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட

வண்ணம் உள்ளனர்
இதுவரை இவரது மரணத்திற்குரிய காரணம் தெரியவில்லை

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனுக்குள் போதைவஸ்து கடத்த முயன்ற 3 பெண்கள் கைது

லண்டனுக்குள் போதைவஸ்து கடத்த முயன்ற 3 பெண்கள் கைது

ஜாமெக்காவில் இருந்து லண்டனுக்குள் போதைவஸ்து கடந்த

முயன்ற மூன்று கறுப்பின பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

லண்டன் காட்வீக் விமான நிலையத்தில் வந்திறங்கிய இவர்கள் போதிக்குள்

மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட சுமார் ஒரு கிலோ நிறையுடைய போதைவஸ்து கண்டு பிடிக்க பட்டது

சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் பொழுதே மேற்படி விடயம் கண்டு பிடிக்க பட்டது

தற்போது மூவரும் சிறையில் அடைக்க பட்டுள்ளனர்

பெண்கள் கைது
பெண்கள் கைது
Posted in உலக செய்திகள்

சீனாவை மிரட்டும் அமெரிக்கா – அடங்குமா சீனா ..? தடை விதிக்க படும் என எச்சரிக்கை

சீனாவை மிரட்டும் அமெரிக்கா – அடங்குமா சீனா ..? தடை விதிக்க படும் என எச்சரிக்கை

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீனா மீது

கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சீனா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் தொடங்கியது இந்த பிரச்சினை.

அதன் பின்னர் தென் சீன கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீன அரசின் அடக்குமுறை என ஒவ்வொன்றாக இரு நாடுகளின் உறவை பலவீனமாக்கியது.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று கொரோனா வைரஸ் இரு நாடுகளுக்கு தீரா பகையை உருவாக்கியுள்ளது. இதனால்

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையில் ஹாங்காங் விவகாரமும் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது.

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை பறிக்கும் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனா சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது.

இந்த சட்டம் ஹாங்காங்கின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் என அமெரிக்கா முதல் நாடாக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆர்வலர்களை ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். இவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வக்கீலும் அடங்குவார்.

இந்த கைது நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்துள்ளன. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹாங்காங் மற்றும் சீன அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தநிலையில் ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீன அரசு மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ கூறுகையில் ‘‘இந்த அடக்குமுறை சீன கம்யூனிஸ்டு கட்சி தனது சொந்த மக்கள் மற்றும் சட்டத்தை அவமதிப்பு செய்வதை நினைவூட்டுகிறது. ஹாங்காங் மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்துவதில் ஈடுபட்டுள்ள சீன அரசு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பொருளாதார தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை அமெரிக்கா பரிசீலிக்கும்” என்றார்.

மேலும் அவர் ‘‘அரசியல் அடக்குமுறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஒரு அமெரிக்க குடிமகன் கைது செய்யப்பட்ட செய்தியால் நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அமெரிக்க குடிமக்கள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதையோ அல்லது துன்புறுத்துவதையோ அமெரிக்கா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது’’ எனவும் கூறினார்.

இதேபோல் கைது செய்யப்பட்டுள்ள ஜனநாயக ஆர்வலர்களை விடுவிக்காவிட்டால் சீனா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஐரோப்பிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா தலைநகரில் துப்பாக்கி சூடு ஐவர் காயம்

அமெரிக்கா தலைநகரில் துப்பாக்கி சூடு ஐவர் காயம்

அமெரிக்கா தலைநகரில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பாவத்தில்

சிக்கி ஐவர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் காயமடைந்தவர்களில்

இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

தானே தேர்தலிலவென்றதாக கூறி இதே பகுதியில் டிரம்பின்

ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்

எதிர்வரும் இருவாரத்தில் பதவியை விட்டு விலக உள்ள நிலையில் டிரம்

பைடனுக்கு எதிராக பல போராட்டங்களை தூண்டிய வண்ணம் உள்ளார் என்பது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

சிறுவர்களுடன் காரினை கடத்திய நபர்கள்

சிறுவர்களுடன் காரினை கடத்திய நபர்கள்

Sungai Liang பகுதியில் கார் ஒன்று திருடர்களினால் திருட பட்டுள்ளது ,அவ்வேளை

அந்த காருக்குள் மூன்று சிறார்கள் இருந்துள்ளனர் ,மேற்படி சம்பவம் தொடர்பாக

பொலிசாருக்கு விரைந்து தெரிவிக்க பட்ட நிலையில் காரும் ,சிறார்களும் மீட்க பட்டுள்ளனர்

இந்த கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்ய

பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Posted in உலக செய்திகள்

விமான நிலையத்தில் சிக்கிய 73 கிலோ தங்கம்

விமான நிலையத்தில் சிக்கிய 73 கிலோ தங்கம்

ஆப்பிரிக்காவின் Tambo விமான நிலையத்தில் பெரும் பொதி ஒன்றுக்குள்

மறைத்து எடுத்து வரப்பட்ட நிலையில் சுமார் 73.5 கிலோ தாக்கம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது

இதன் மொத்த அமெரிக்கா டொலர் பெறுமதி சுமார் நான்கு மில்லியன்

டொலர்கள் என கணக்கிட பட்டுள்ளது ,இந்த மாபெரும் கடத்தலில்

ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

தங்கம்
தங்கம்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 30 வருடத்தின் பின்னர் கார் விற்பனையில் பாரிய வீழ்ச்சி

பிரிட்டனில் 30 வருடத்தின் பின்னர் கார் விற்பனையில் பாரிய வீழ்ச்சி

பிருத்தானில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பொருளாதரத்தில்

பெரும் இடி வீழ்ந்துள்ளது ,இவ்வேளை கடந்த முப்பது வருடங்களின்

பின்னர் கடந்த வருடம் காரின் விற்பனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது

2019 ஆண்டு மட்டும் 16 லட்சம் கார்கள் விற்பனை செய்ய பட்டன ,ஆனல்

அதுவே கடந்த ஆண்டு மிக கீழ் நிலை விற்பனையில் பாரிய சரிவை சந்தித்துள்ளது

இதனை சீர் செய்திட வேண்டுமெனின் மக்கள் ,வழமை போன்ற

செயலுக்கு திரும்ப வேண்டும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

எகிறிய கொரனோ மரணம் அமெரிக்காவில் 3,276 மற்றும் பிரிட்டனில் 1,041 பேர் பலி

எகிறிய கொரனோ மரணம் அமெரிக்காவில் 3,276 மற்றும் பிரிட்டனில் 1,041 பேர் பலி

இரண்டாம் அலையாக பரவி வரும் கொன்றானோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,276 பேர் பலியாகியுள்ளனர்,

மேலும் இதே நாளில் புதிதாக 214,567 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

,தொடர்ந்து 29,813 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

அதுபோலவே பிரிட்டனில் அதி உச்சமாக 1.041 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 62,322 பேர் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர் ,இவர்களுடன் 2,645 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

எதிர் வரும் நாள் ஒன்றுக்கு 5000 பேர் பலியாகும் நிலை ஏற்படலாம்

என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது