பிரிட்டனில் நாடு தழுவிய நிலையில் 6 வாரம் அடித்து பூட்டு – மக்கள் நடமாட தடை
பிரிட்டனில் நாடு தழுவிய நிலையில் பரவி வரும் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து இன்று முதல் எதிர் வரும் ஆறு
வாரத்திற்கு நாடளாவிய ரீதியில் முழு லொக்கடவுன் பிறப்பிக்க பட்டுள்ளது ,
பாடசாலைகள்,ஆடம்பர கடைகள் உள்ளிட்டவை அடித்து பூட்ட படுகின்றன டேக்கவே மட்டும் அனுமதிக்க பட்டுள்ளது
நோயினை கருத்தில் கொண்டு அடுத்து மேலும் அடித்து பூட்டுவதா
இல்லையா என்பது தீர்மாணிக்க படும் ,மாணவர்கள் ஆன்லைன் மூலம் கற்றல் நடவடிக்கை இடம்பெறும்
விதிக்க பட்ட புதிய விதிகளை மீறி செயல் படுபவர்கள் மீது நடவடிகை மேற் கொள்ள படுவதுடன் ,தண்டம் அறவிட படும் ,
மக்கள் தேவையற்று வெளியில் செல்ல தடைகள் உள்ளன ,அத்தியாவசிய ,
அவசிய தேவையுள்ளவர்கள் மட்டும் வெளியில் செல்ல முடியும் ,உணவு
பொருட்கள் வாங்கிட செல்லவும் முடியும் ,அது தவிர
அயலவர்களுடனோ ,அன்றி வீதியிலோ தேவையற்று நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
மக்களே உசார்