ஈரான் கடல் அருகே தென் கொரியா கப்பல்கள் – போர் வெடிக்குமா …?

Spread the love

ஈரான் கடல் அருகே தென் கொரியா கப்பல்கள் – போர் வெடிக்குமா …?

ஈரானால் தென் கொரியாவின் எண்ணெய் கப்பல் ஒன்று சிறை பைடிக்க

பட்ட நிலையில் தற்போது பாரசீக வளைகுடா பகுதியில் தென் கொரியா தமது போர் கப்பல்களை அனுப்பியுள்ளது

ஈரானால் எப்பொழுதும் சர்வதேச கடல் போக்குவரது தடுக்க படலாம் என்ற

பதட்டம் நிலவி வரும் வேளையில் தற்பொழுது தென்கொரிய மற்றும்

அமெரிக்கா போர் கப்பல்கள் அந்த கடல் பகுதியில் சுற்று காவலில்

ஈடுபட்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

தென் கொரியா கப்பல்
தென் கொரியா கப்பல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *