கத்தி முனையில் பெண்ணை மிரட்டி – கடையில் பணத்தை கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்

Spread the love

கத்தி முனையில் பெண்ணை மிரட்டி – கடையில் பணத்தை கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்

பிரிட்டன் நோட்டிங்கம் பகுதியில் Montpelier Road உள்ள கடை ஒன்றுக்குள்

புகுந்த திருடர்கள் அந்த கவுண்டரில் வேலை செய்த பெண்ணை கத்தி

முனையில் மிரட்டி டில்லுக்குள் இருந்த பனத்ததை திருடி கொண்டு தப்பித்து சென்றனர்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர

விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இதுவரை திருடர்கள் கைது செய்யப் படவில்லை ,அங்கிருந்த கமராவில்

பதிவான காட்சிகளை வைத்து குறித்த திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர் என தெரிவிக்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *